Monday 2 January 2012

சேரர்கள்(அகமுடையார்)

Agamudayar (Tamil:அகமுடையார்)
Agamudayar  



 also known as Agam Padaiyar or defending soldiers (or in pure Tamil, Agam udayar means: Agam - prestige, Udayar - having) indicating a specialization as soldiers/ rulers. Agam can also be compared with heart, (as in "Agathin Azhagu Mugathil Theriyum"), and can be interpreted as, "people with a good heart". Although their name is attested later in literature, they and the culture is indigenous to the area and are ancient in origins. Thevars of ramanthapuram district are given the title Servai. Some believe these castes formed as part of military formation of Kallap-Padai or hustlers, Marap-Padai or soldiers and Agap-Padai or defenders, There is lot of evidence has been put forward towards this theory.One among this is chola king raja raja who has udayar surname married a vellala girl of kodumbalur velir there son was called as rajendra chola.




History

The Agamudaiyans are the community most influenced by Brahminism.
The ordinary title of the Agamudaiyans is Servaikkaran, but many of them call themselves Pillai.

In Thanjavur district, agamudaiyans are also called "Terkittiyar" or "southerners".The Agamudaiyans are divided into the following sub-sects:

Aivali Nattan, Kottaipattu, Malainadu,
Nattumangalam, Rajaboja, Rajakulam,
Rajavasal, Kalian, Sani,
Maravan, Tuluvan (cf. Tuluva Vellala)
Servaikkaran Thevar

Ambalakarar, Servai, Vandaiyar,
Mannaiyar, Nattar (not Nadar), etc.

It is a general practice in Tamil Nadu to address a Thevar woman as "Nachchiyaar".

The Kallars of Dindigul, Trichy, Thanjavur, Theni, Madurai, Sivaganga, Pudukottai and Ramnad Districts have very distinct surnames.



Origins

There are diverse theories with regard to the origin of Mukkulathors. Dr Spencer Wells and Dr. Pitchappan have found an ancient DNA marker in the blood of Kallar that links them to the very first modern humans who migrated out of Africa about 60,000 years ago and travelling through the southern coastline of Asia had eventually reached Australia. Based on this theory, it is assumed that the Piramala Kallars are the oldest human inhabitants of the subcontinent. Yet, this is an isolated case found only among the individuals of the Kallar caste.





Religion

They are traditionally Hindus although some have become Christians. Today they constitute a significant part of the Tamil community in India, Sri Lanka, and in other parts of the world.

Current Status

Although a great many of the members are still agriculturalists, many have also progressed up the social ladder as doctors, engineers, entrepreneurs, politicians and civil servants. Large number of people from the community are serving the nation as military men. Large number of people serving the tamilnadu police department.

சேரர்கள் வரலாறு - முழு தொகுப்பு

  சேரர்கள்(அகமுடையார்)
பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத்
தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரிச்ர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரரகளின் கொடி விற்கொடி ஆகும்.


சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக் இருந்தனர் என்று
உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும்
தலை நகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக்ண்டு ஆண்டனர்.பெரும்பாலும் இன்றைய தமிழகம்த்தின் கொங்குநாடு பகுதியேக்காலச் சேர நாடு எனலாம். பல சங்கத் தமிழ் நூல்களும்கூடச் சேர நாட்டில்
உருவாயின. மெலும் வேணாடு, குட்டநாடு, தென்பாண்டிநாடு ஆகிய கொடுந்தமிழ்
மண்டிலங்களையும் (இன்றைய கேரளா) சேரன் ஆண்டான். தலைநகர் கரூர் வஞ்சி. இதுண்பொருணை (அமராவதி) ஆற்றின் கரையிலுள்ளதாகச் சங்க இலக்கியங்கள் கூரும்.லும் காஞ்சி எனும் நொய்யலாறு இங்கே ஓடுகிறது.

முற்காலச் சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவே செய்திகள் உள்ளன, ஆனால் சங்க காலச் சேரர்களைப் பற்றி சிறிதளவு செய்திகள் உள்ளன.
சேர அரசர்களைப் பற்றிச் சங்ககால இலக்கியங்கள் பாடுகின்றன. குறிப்பாக பதிற்றுப்பத்துப் பாடல்கள் பல செய்திகளைத் தருகின்றன.

எல்லைகள்

சங்கலச்சேரர்தம் எல்லைகள் கொங்கத்தின் எல்லைகளேயாகும். ஆனால் பிற்காலத்தில்ருவாகிய கொல்லம் கேரள வர்மாக்கள் சமஸ்கிருதத்திற்குக் கேரளாவில்க்கியத்துவம் அளித்ததால், அங்கு தமிழ் அ்ழிந்தது. ஆகையால் அப்பகுதிகள்னியாட்சி பெற்றன. சங்க, பக்தி காலச் சேரர்கள் (சேரமான் பெருமாள்,
குலசேகரர் ஆகியோர்) கரூரினின்றே ஆட்சி புரிந்தனர். ஆனால் இவர்கள் ஆட்சி
முடிந்தவுடன், கேரள வர்மாக்கள் கிளர்ச்சி மூலம் கொல்லத்தைத் தலைமையிடமாகக்ண்டு கேரளத்தில் தனியாட்சி நிறுவினர்.


மன்னர்கள்

சேரட்டை ஆண்ட அரச வம்சத்தினர் சேரர்கள் எனப்பட்டனர். சங்க நூல்கள்
பலவற்றில் சேர மன்னர்கள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. மிகப் பழைய சங்க
நூல்களில் ஒன்றாகிய பதிற்றுப்பத்து பத்து சேர மன்னர்களைப் பாடிய பாடற்
தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு சேர மன்னன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன. 

நகரங்கள் 
கரூர் அல்லது வஞ்சி என்று அழைக்கப்பட்ட நகரம் சேர நாட்டின் தலை நகரமாக
விளங்கியது. முசிறி சேர நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும். இத்
துறைமுகத்தின் நடவடிக்கைகள் பற்றியும், அதன் வளங்கள் பற்றியும் பண்டைத்
தமிழ் நூல்களிலே குறிப்புக்கள் உள்ளன. சேர நாட்டின் இன்னொரு புகழ் பெற்ற
துறைமுகம் தொண்டியாகும்.
 சில அரசர்களின் ஆட்சியாண்டுகள் ஒருவாறு கணிக்கப்பெற்றுளன:

* இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 58 ஆண்டுகள்
* பல்யானைச் செல்கெழு குட்டுவன் 25 ஆண்டுகள்
* களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் 25 ஆண்டுகள்
* செங்குட்டுவன் 55 ஆண்டுகள்
* ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் 38 ஆண்டுகள்
* செல்வக்கடுங்கோ வாழியாதன் 25 ஆண்டுகள்
* தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 17 ஆண்டுகள்
* இளஞ்சேரல் இரும்பொறை 16 ஆண்டுகள்

 தென்மேற்கு இந்தியாவில் உள்ள மலபார் கரைசார்ந்த நிலப்பகுதிகளையே சேரர் ஆண்டனர் (தற்போது கேரளாவில் உள்ளது).

சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் கி.மு 1200 

 
சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் முற்காலச் சேர அரசர்களுள் ஒருவன்.
இவனைப் போற்றி முரஞ்சியூர் முடிநாகனார் என்னும் புலவர் பாடியுள்ளார்.
இவ்வரசன் பாரதப் போர் நிகழ்ந்ததாகக் கருத்தப்படும் கி.மு. 1200 ஆண்டு
வாக்கில் வாழ்ந்தவர் என கருத இடமுண்டு என்று சில ஆசிரியர்கள்
கருதுகின்றனர். புறநானூற்றில் கூறப்படும் ஈரைம்பதின்மரும் பொருது
களத்தொழிய பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் என வரும் பகுதியும்,றையனார் அகப்பொருள் உரையில் கூறப்படும் தலைச்சங்கப் புலவருள் முரஞ்சியூர்டிநாகனார் என்பார் ஒருவர் என்று கூறி இருப்பதாலும், இவன் முற்கால
சேரர்களுள் ஒருவன் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இளங்கோ அடிகள் தன்
சிலப்பதிகாரத்திலும் ஓரைவர் ஈரைம்பதின்மருடனெழுந்த போரில் பெருஞ்சோறு
போற்றாது தானளித்த சேரன் என கூறுகின்றார்.


உதியஞ்சேரலாதன் - கி.பி. 45-70

உதியஞ்சேரலாதன் கி.பி. முதல் நூற்றாண்டில் குட்டநாட்டை ஆண்ட சேர அரசன்.
இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு
ஆண்டுவந்தான். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன்வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன்நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் எல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர்மூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன்
முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. சோழன் கரிகாலனுடன் வெண்ணிப்பறந்தலை என்னும் இடத்தில் போரிட்ட பொழுது தவறுதலாக முதுகில் புண்பட்டதால் நாணி வடக்கிருந்து உயிர்துறந்ததாகக் கூறுவர். இச்செய்தியை சங்ககாலப் புலவர்கள் மாமூலர்,வெண்னிகுயத்தியார், கழாத்தலையார் ஆகியோர் கூறுகின்றனர்.


இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் - கி.பி. 71-129

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பண்டைத் தமிழகத்தின் முப்பெரும் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன் ஆவான். இவன் உதியஞ்சேரலாதன் என்னும் சேரமன்னனின் மகன். இவனது தாய் வெளியத்து வேண்மாளான நல்லினி. இவனுக்குப் பின்சேரநாட்டை ஆண்ட செல்கெழு குட்டுவன் இவனது தம்பி. இமயம் வரை படை நடத்திச்சென்றவன் என்னும் பொருளில் இவன் "இமய வரம்பன்" எனக்குறிப்பிடப்பட்டுள்ளான். சங்காகாலத் தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்துஎன்னும் தொகுப்பு நூலில் அடங்கும், குமட்டூர்க் கண்ணனார் என்பவர் பாடிய இரண்டாம் பத்துப் பாடல்கள் இம் மன்னனைக் குறித்துப் பாடப்பட்டவை. இவரைவிட காழா அத் தலையார், மாமூலனார், பரணர், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர். 


வட இந்தியாவில், நந்த மரபினருடைய வலிமை குன்றி மௌரியப் பேரரசு வலுவடைந்து வந்தது. இக் காலத்திலேயே இமயவரம்பன் சேர நாட்டை ஆண்டதாகக் கருதப்படுகிறது.
இவன் படை நடத்திச் சென்று இமயம் வரையிலும் உள்ள பல அரசர்களை வென்றதாகத்தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. வடக்கில் உள்ள இமயத்தையும், தெற்கின்குமரிக்கும் இடைப்பட்டிருக்கும் பரந்த நாட்டில் உள்ள, செருக்குக்
கொண்டிருந்த மன்னர்களது எண்ணங்களைப் பொய்யாக்கி அவர்களைத் தோற்கடித்துச்சிறைப்பிடித்தவன் என்னும் பொருளில் இவனைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது . எனினும், இதற்குப் போதிய வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்பதால் வரலாற்றாளர்கள் பலர் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், நந்தமன்னர்களுக்கும் மௌரியர்களுக்குமான போரில் சேரர்கள் நந்தருக்கு உதவியாகப் படைகளை அனுப்பியிருக்கக்கூடும் எனச் சிலர் கருதுகிறார்கள். 

 
முதுமைப் பகுவத்திலும் போர்க்குணம் கொண்டு விளங்கிய நெடுஞ்சேரலாதன்,
வேற்பஃறடத்துப் பெருநற்கிள்ளி என்னும் சோழ மன்னனோடு ஏற்பட்ட போரில்
காயமுற்றான். அவ் வேளையிலும் தன்னைப் பாடிய கழா அத் தலையார் என்னும்
புலவருக்குத் தன் கழுத்திலிருந்த மாலையைப் பரிசாக அளித்தான் என்று
சொல்லப்படுகிறது. போரில் தனக்கு முதுகில் ஏற்பட்ட புண்ணினால் வெட்கமடைந்து வடக்கிருந்து இவன் மாண்டான் எனப் புறநாநூறு கூறுகிறது.


பல்யானைச் செல்கெழுகுட்டுவன் - கி.பி. 80-105


பல்யானைச் செல்கெழுகுட்டுவன், சேரநாட்டை ஆண்ட ஒரு மன்னன் ஆவான். இவனது தமையனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சோழ மன்னனுடனான போரில் இறந்த பின்னர் இவன் அரசனானான். சங்க கால இலக்கியமான பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்து இவன்மீது பாடப்பட்டது. இது தவிர வேறு சங்கப் பாடல்கள் எதிலும் இவனது பெயர் காணப்படவில்லை. 25 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிந்த இவன், நெடும் பாரதாயினார் என்னும் தனது குருவுடன் காட்டுக்குத் தவம் செய்யச் சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இவனது ஆட்சிக் காலத்தில் பல போர்களில் ஈடுபட்டுச் சேர நாட்டின்
ஆதிக்கத்தைப் பரப்பியதாகத் தெரிகிறது. 500 சிற்றூர்களை அடக்கிய உம்பற்காடு
எனப்படும் பகுதியைச் சேரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான், பூழி
நாட்டின்மீது படையெடுத்து அதனை வெற்றிகொண்டான், நன்னன் என்னும் மன்னனைத் தோற்கடித்தான் என்பது போன்ற தகவல்கள் பதிற்றுப்பத்தில் காணப்படுகின்றன.

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் - கி.பி. 106-130



களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், பண்டைத் தமிழகத்தின் முப்பெரும் அரச
மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு மன்னன். சங்க இலக்கியங்களில்
ஒன்றான பதிற்றுப்பத்தின் நான்காம் பத்து இவனைக் குறித்துப் பாடப்பட்டது.
இதனைப் பாடியவர், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர். இப்
பதிகத்துள் இவன் ....சேரலாதற்கு வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன்.... எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 காலம்
பிற சங்ககால மன்னர்களைப் போலவே இவனது காலமும் தெளிவாக அறியப்படவில்லை.எனினும் இவனைப் பாடிய கல்லாடனார் என்னும் புலவர், தலையானங்காலத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றியும் பாடியுள்ளார். இதனால் இப் பாண்டிய மன்னனும், நார்முடிச் சேரலும் ஏறத்தாழ ஒரே காலத்தவர் எனக் கருதப்படுகின்றது. இவன் 25 ஆண்டுகள் வரை ஆட்சி செய்ததாகக் கருதப்படுகிறது.

செயல்கள்

பூழி நாட்டுக்குப் படை எடுத்துச் சென்றது, நன்னன் என்னும் மன்னனைத்
தோற்கடித்தது போன்றவற்றை இவனது பெருமைகளாகச் சங்கப்பாடல்கள் எடுத்துக்
கூறுகின்றன. அகநானூற்றில் உள்ள ஒரு பாடலில் கல்லாடனார்,
"......இரும்பொன்வாகைப் பெருந்துறைச் செருவில் பொலம்பூண் நன்னன்
பொருதுகளத்து ஒழிய வலம்படு கொற்றம் தந்த வாய்வாள் களங்காய்க்கண்ணி
நார்முடிச் சேரல்....." என்று நன்னனைத் தோற்கடித்தமை பற்றிக் கூறுகிறார்.


சேரன் செங்குட்டுவன் - கி.பி. 129-184 


சேரன் செங்குட்டுவன் பண்டைத் தமிழகத்தின் முதன்மையான மூன்று அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மன்னன் ஆவான். இவன் கி.பி.முதலாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சேரநாட்டை ஆண்டதாகக் கருதப்படும் சேரலாதன் என்னும் மன்னனுக்கும், ஞாயிற்றுச் சோழன் என்னும் சோழ மன்னனுடைய மகள் நற்சோணைக்கும் பிறந்தவன். சேரநாடு மிகவும் வலிமை குன்றியிருந்த நேரத்தில் அதன் அரசுப் பொறுப்பை ஏற்ற செங்குட்டுவன் அதனை மீண்டும் ஒரு வலிமை மிக்க நாடாக்கினான்.

 
காலம்

பல்வேறு சேர மன்னர்களைப் பற்றிச் சங்கத் தமிழ் இலக்கியங்களில்
குறிப்புக்கள் இருந்தாலும் செங்குட்டுவன் பற்றிய தகவல்கள் சங்க நூல்கள்
எதிலும் காணப்படாமையால் இவன் சங்க காலத்துக்குப் பிற்பட்டவன் என்பது
வெளிப்படை. இவன் சிலப்பதிகாரக் காப்பியத் தலைவியான கண்ணகிக்குச் சிலை
எடுத்தபோது இலங்கையின் முதலாம் கயவாகு மன்னன் சேரநாட்டுக்கு வந்ததாகவும்,
அவன் பத்தினி (கண்ணகி) வணக்கத்தை இலங்கையில் பரப்பியதாகவும் வரலாற்றுக்
குறிப்புகள் உள்ளதால் செங்குட்டுவன் முதலாம் கயவாகு வாழ்ந்த காலத்தைச்
சேர்ந்தவன் என்பது துணிபு. முதலாம் கயவாகு கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச்
சேர்ந்தவன் என்பது இலங்கை வரலாற்று நூலான மகாவம்சம் போன்ற நூல்களில்
இருந்து தெரிய வருவதால், செங்குட்டுவனும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில்
வாழ்ந்தவன் என்று கூற முடியும். சாதவாகன மன்னன் சிறீசதகர்ணியும்
செங்குட்டுவனுக்குச் சம காலத்தில் வாழ்ந்தவனே.


வரலாற்றுத் தகவல்கள்


தமிழ் இலக்கியங்களில், சிலப்பதிகாரம் அதன் வஞ்சிக் காண்டத்தில் சேரன்
செங்குட்டுவன் பற்றிய பல தகவல்களைத் தருகிறது. தமிழ்ப் புலவர் சாத்தனார்
மூலம் கண்ணகியின் கதையைக் கேட்ட சேரன் செங்குட்டுவன், கண்ணகிக்குச் சிலை
எடுத்துக் கோயில் அமைக்க எண்ணினான். அதற்காகப் பொதிய மலையில்
கல்லெடுத்துக் காவிரி ஆற்றில் நீர்ப்படுத்துவது தனது வீரத்துக்குச்
சான்றாகது என்று எண்ணிய அவன், ஒரு சமயம் தமிழ் மன்னர்களை எள்ளி நகையாடிய
வடநாட்டு வேந்தரான கனக விசயரை வென்று, இமயமலையில் கல்லெடுத்து, அவர்கள்
தலையிலேயே கற்களைச் சுமப்பித்து கங்கை ஆற்றில் நீர்ப்படுத்திச் சேர
நாட்டுக்குக் கொண்டுவந்து சிலை எடுக்க அவன் முடிவு செய்ததாகச்
சிலப்பதிகாரம்
 கூறுகிறது.
இதன்படியே வட நாட்டுக்குப் படை நடத்திச் சென்று, எண்ணியபடியே கனக விசயர்
தலையில் கல் சுமப்பித்துக் கண்ணகிக்குச் சிலை எடுத்ததாகவும், மாடலன்
என்னும் மறையோனின் அறிவுரைகளைக் கேட்டுச் சினம் தணிந்து கனக விசயரைச்
சிறையினின்றும் விடுவித்து, அறச் செயல்களில் ஈடுபடச் செங்குட்டுவன் முடிவு
செய்தான் என்பதும், கண்ணகிக்குக் கோயில் எடுத்த விழாவில் கனக விசயர்,
இலங்கை மன்னன், மாழுவ மன்னன், குடகக் கொங்கர் முதலானோர் கலந்து கொண்டனர்
என்பதும் சிலப்பதிகாரம் தரும் தகவல்கள்.


அந்துவஞ்சேரல் இரும்பொறை
 
Cheranmahadevi,Tirunelveli District.
அந்துவஞ்சேரல் இரும்பொறை சேர நாட்டின் ஒரு பகுதியாக இருந்த பொறையநாட்டின் ஆட்சியாளர்கள் வழி வந்தவன். இரும்பொறை என்னும் மரபைத் தொடக்கி வைத்தவன் இவனே. இவனது வழி வந்தவர்களே இரும்பொறை அல்லது பொறையன் என அழைக்கப்பட்டார்கள். இவன் சேர நாட்டு அரசுரிமை பெறுவதற்கான மரபுவழிவந்தவனாக இல்லாது இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. எனினும் சேர மன்னர்களின் உதியன் மரபுவழி அற்றுப்போனதாலும், இவனது புதல்வர்களுக்கு, அவர்களது தாய்வழியாக பொறையநாட்டு வாரிசுரிமை கிடைத்ததாலும் இவர்கள்
சேரநாட்டு அரசர்கள் ஆகும் வாய்ப்புப் பெற்றார்கள்.


அந்துவஞ்சேரல், அமராவதி ஆற்றுப்படுகைப் பகுதிகளைப் பாதுகாப்பதற்காக அங்கே அனுப்பப்பட்டான். அவன் அங்கே ஒரு இராச்சியத்தை உருவாக்கினான் அது அமராவதி ஆற்றுப்படுகைப் பகுதி, கொங்கு நாடு, பொறையநாடு என்பவற்றை
உள்ளடக்கியிருந்தது. அந்துவஞ்சேரல், இதன் ஆட்சியாளன் ஆனான். இதன் மூலம்
அவன் அந்துவஞ்சேரல் இரும்பொறை என அறியப்பட்டான். அந்துவஞ்சேரல்
பொறையநாட்டு வாரிசுரிமை பெற்ற இளவரசியை மணந்து கொண்டவன்.


இவனது இரண்டாவது மகனான செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை சேர மன்னன் ஆனான். இவனுக்கு முன் குறுகிய காலம் அந்துவஞ்சேரலாதன் அரசனாக
இருந்திருக்கக்கூடும் என்பது சிலரது கருத்து. ஆனால் இதற்குப் பல காலம்
முன்னரே, களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் ஆட்சிக்கு வருவதற்கு முன்
அந்துவஞ்சேரல் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை - கி.பி. 123-148 

செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர்
மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன். சேரர்களில் இரும்பொறை மரபைச் சேர்ந்த இவன் அத்துவஞ்சேரல் இரும்பொறைக்கும், பொறையன் பெருந் தேவிக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவன். முடிக்குரிய இளவரசனும் இவனது தமையனுமான மாந்தரன் சேரல் இரும்பொறை என்பவன் இறந்துவிட்டதால், வாழியாதன் இரும்பொறை அரசனானான். சங்கத் தமிழ் தொகை நூலான பதிற்றுப்பத்தில், கபிலர் பாடிய ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் இவன். இவனுடைய பல்வேறு குண நலன்களைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் கபிலர் புகழ்ந்து கூறியுள்ளார். இவன் திராவிடக் கடவுளான மாயோனை வணங்கி வந்தான்.



இவனுடைய காலத்தில் தமிழகத்தில் பௌத்தம் பரவத் தொடங்கியிருந்தது.
இக்காலத்தில் புத்த துறவிகளுக்குப் படுக்கைகள் செய்து கொடுப்பது அறமாகக்
கருதப்பட்டது. இவ்வாறு கட்டப்பட்ட படுக்கைகளுக்கு அருகே இக் கொடைகளைக்
குறிக்கும் கல்வெட்டுக்களும் வெட்டப்பட்டன. கரூருக்கு அண்மையில் புகழூர்
என்னும் இடத்தில் காணப்படும் புகழூர்க் கல்வெட்டு என அறியப்படும்
இத்தகையதொரு கல்வெட்டு "கோ ஆதன்" என்பவன் பற்றிக் குறிப்பிடுகிறது. இதுவாழியாதன் இரும்பொறையே எனத் தொல்லியலாளர் கருதுகின்றனர்.   


ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன் ஆவான். சங்கத் தமிழ் நூலான பதிற்றுப்பத்தின் ஆறாவது பத்து இவன் மீது பாடப்பட்டது. காக்கைபாடினியார் நச்செள்ளையார் என்னும் புலவர் இப் பதிகத்தைப் பாடியுள்ளார். குடக்கோ
நெடுஞ்சேரலாதனுக்கும், வேளாவிக்கோமான் மகளுக்கும் இவன் மகனாகப் பிறந்தான்.


இவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற பெயரில் அரியணை ஏறுமுன், ஆடல்கலையில் வல்லவனாகி ஆட்டனத்தி என்னும் பெயரைக் கொண்டிருந்தான். கலையார்வம் கொண்டு விளங்கிய இவன், அன்பு, அறம், அருள் ஆகிய நற்பண்புகள் உடையவனாக நல்லாட்சி நடத்தி வந்தான். இவன் இவன் 35 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.


தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை - கி.பி. 148-165 

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர்
மரபுகளில் ஒன்றான சேர வேந்தர்களின் மரபில் வந்தவன் இவன். இவனது தந்தையான செல்வக் கடுங்கோ ஆழியாதன் இரும்பொறைக்குப் பின் சேர நாட்டின் அரசன் ஆனான்.
இவன் ஆழியாதனுக்கும், அவனது அரசியான பதுமன் தேவிக்கும் பிறந்தவன். சங்கத் தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்து இவன்மீது பாடப்பட்டது.அரிசில்கிழார் என்னும் புலவர் இதனைப் பாடியுள்ளார்.   

Cherar Kottai.

தகடூர் மீது படையெடுத்து அதன் மன்னன் அதியமானை வென்றதன் மூலம் இவனுக்குத் தகடூர் எறிந்த என்னும் சிறப்புப்பெயர் வழங்கியது. இதனையொட்டியே தகடூர் யாத்திரை என்னும் தனி நூலும் எழுந்தது. களைப்பு மிகுதியால் முரசு
கட்டிலில் ஏறித் துயில் கொண்டு விட்ட மோசிகீரனார் என்னும் புலவர் துயில்
கலையும் வரை கவரி வீசினான் இவன் என்று புகழப்படுகிறான்.கருவூரைச் சேர
நாட்டின் தலைநகர் ஆக்கியவன் இவன் என்றும் கருதப்படுகிறது.


இளஞ்சேரல் இரும்பொறை - கி.பி. 165-180


இளஞ்சேரல் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் சேர நாட்டை ஆண்டவன். இவன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் மகனான குட்டுவன் இரும்பொறைக்கும், வேண்மாள் அந்துவஞ்செள்ளைக்கும் பிறந்தவன். இவனுக்குப் பாண்டியர், சோழர், குறுநில மன்னர்கள் எனப் பல முனைகளிலுமிருந்து எதிர்ப்புக்கள் இருந்தன எனினும் அவற்றைச் சமாளித்து 16 ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். சங்கத் தமிழ் நூலான பதிற்றுப்பத்தின் ஒன்பதாவது பத்தின் பாட்டுடைத் தலைவன் இவனாவான்.
பெருங்குன்றூர் கிழார் என்பவர் இதனைப் பாடியுள்ளார்.


இவன் கோப்பெருஞ் சோழனின் தலைநகரான உறையூரைத் தாக்கிக் கைப்பற்றினான் அங்கு கிடைத்த பொருளையெல்லாம் வஞ்சிமாநகர் மக்களுக்குக் கொடுத்ததாகச்
சொல்லப்படுகிறது. எனினும், இவன் உறையூரைத் தாக்கியமை சேரர்களின்
வீழ்ச்சிக்கு வித்திட்டது எனலாம். கோப்பெருஞ் சோழனின் மைந்தர்கள் இந்தத் தாக்குதலுக்குப் பழிவாங்கக் காத்திருந்தனர். 


குட்டுவன் கோதை - கி.பி. 184-194 

குட்டுவன் கோதை பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர
மரபைச் சேர்ந்த ஒரு அரசன். இவன் சேர நாட்டின் ஒரு பகுதியான குட்டநாட்டை
ஆண்டவன். இவனைக் குறித்த தகவல்கள் சங்கத் தமிழ் இலக்கியமான புறநானூற்றின் மூலமே கிடைக்கின்றது. கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்னும் புலவர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றின் 54 ஆம் பாடலாகச்
சேர்க்கப்பட்டுள்ளது. குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்னும் சோழ மன்னனும் இவனும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்களாகத் தெரிகிறது. புகழ்பெற்ற சேர மன்னனான செங்குட்டுவனின் மகனான குட்டுவன் சேரலும் இவனும் ஒருவனே என்பாரும் உளர்.

சேரமான் வஞ்சன்


சேரமான் வஞ்சன், என்பவன் பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேரர் மரபைச்
சேர்ந்தவர். பாயல் என்னும் மலைப் பகுதியை ஆண்ட சிற்றரசன். திருத்தாமனார்
என்பவர் பாடிய புறநானூற்றுப் பாடல் ஒன்றின் மூலமே இவன் பற்றிய தகவல்கள்
தெரிய வந்துள்ளன. வஞ்சன் என்னும் பெயர் காரணப் பெயராக இருக்கலாம் எனத்
தெரிகிறது. இவனது இயற்பெயர் தெரியவரவில்லை.
ன் புறநானூற்றுப் பாடலின் மூலம் இவ்வரசன், புலவர்களை இன்முகம் காட்டி வரவேற்று அவர்களுக்கு வேண்டியன அளித்துப் பேணும் பண்பு கொண்டவன் எனத் தெரிகிறது.

மருதம் பாடிய இளங்கடுங்கோ

மருதம் பாடிய இளங்கடுங்கோ பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச்
சேர்ந்தவர். சங்கத் தமிழ் இலக்கிய நூல்களான அகநானூறு, நற்றிணை ஆகியவற்றில் காணப்படும் மூன்று பாடல்களைப் பாடிய புலவர் என்ற அளவிலேயே இவர் அறியப்படுகிறார். இவரும், இளஞ்சேரல் இரும்பொறையும் ஒருவரே எனக்
கூறுபவர்களும் உளர். எனினும் இதற்கான போதிய சான்றுகள் கிடைத்தில.

சேரமான் கணைக்கால் இரும்பொறை 

சேரமான் கணைக்கால் இரும்பொறை சேர அரச மரபைச் சேர்ந்தவன். இவன் சோழன் செங்கணான் என்பவனோடு போரிட்டு அவனால் பிடிக்கப்பட்டுச் சிறையில்
இருந்தவன். சிறையில் தாகத்துக்குத் தண்ணீர் கேட்டபோது காவலர்
காலந்தாழ்த்திக் கொடுத்ததால் அதனைக் குடியாது ஒரு செய்யுளைப் பாடிவிட்டு
வீழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. தனது நிலைக்கு இரங்கிப் பாடிய இச் செய்யுள்
புறநானூற்றின் 74 ஆவது பாடலாக உள்ளது.

சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை 

சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை, இவன் பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒருவன். "மாக்கோதை" என்பது இவன் ஒரு இளவரசன் என்பதைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. இவனைப் பற்றிய தகவல்கள், சங்க இலக்கியம் மூலமே கிடைக்கிறது. இவனது மனைவி இறந்தபோது இவன் பாடியதாகக் கூறப்படும் பாடல் ஒன்று புறநானூற்றில் 245 ஆம் பாடலாக இடம்பெற்றுள்ளது. 

69 comments:

  1. அகமுடையார் திருமண வரன்களுக்கு-சிவாமேட்ரிமோனி
    www.sivamatrimony.com
    அகமுடையார் ஒருவரால் அகமுடையார் ப்ரோபல்கள் அதிகம் கொண்டு நடத்தப்படுவது.
    ஆயிரக்கணக்கில் ஆண் பெண் வரன்கள் சிவாமேட்ரிமோனியில் உள்ளன. இன்றே உங்கள் ப்ரோபலை இலவசமாக பதிவு செய்யுங்கள்!
    www.sivamatrimony.com

    ReplyDelete
    Replies
    1. அகமுடையார்


      சேர வம்ச மன்னர்கள் வில்லவர்கள். திராவிட தமிழ் வில்லவர்கள் கிபி 1595 வரை கேரளாவை ஆண்டனர். வில்லவர்களை வில்லவர், மலையர், வானவர் போன்ற வில்லவர் குலங்களும் இயக்கர் என்ற இலங்கை குலமும் ஆதரித்தன. அகமுடையார் என்பவர்கள் நாகர்கள் அவர்கள் சேதி ராஜ்ஜியத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள். சேதி ராயர் மற்றும் சேர்வைக்காரர் பட்டங்கள் சேதி ராஜ்ஜியத்திலிருந்து இடம்பெயர்ந்த நாக குலங்களின் பட்டப்பெயர்கள்.

      அகமுடையார் கேரளாவில் ஒருபோதும் இருந்ததில்லை, அவர்கள் இன ரீதியாக வில்லவர் குலங்களுடன் தொடர்புடையவர்கள் அல்ல. அகமுடையார் பூங்கானூர் ஜமீனின் வாணாதிராயர்களுக்கு வேலையாட்களாக இருந்துள்ளார். அகமுடையார் தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள துளுவ வேளாளர்களுடன் கலந்துள்ளார்.


      காஞ்சிபுரத்தை 1330 களில் ஹோய்சாள பல்லாளன் ஆக்கிரமித்தார். காஞ்சிபுரத்தையும் தொண்டைமண்டலத்தையும் துளுவ வேளாளர்கள் ஆக்கிரமித்தனர்.
      துளுவ வேளாளர்கள் பல்வேறு தோற்றம் கொண்ட ஹொய்சாள படையெடுப்பாளர்களிடமிருந்து வந்திருக்கலாம். துளுநாட்டில் துளுவ வேளாளர்கள் என்ற குலம் இருந்ததில்லை.

      அகமுடையார் என்பவர்கள் அகமுடையான் மற்றும் துளுவ வேளாளர்களின் கலவையாகும், மேலும் முதலியார் என்ற பட்டப்பெயர் கொண்டவர்கள்.
      நெசவும் விவசாயமும் அகமுடையாரின் தொழில்.

      கள்ளர்கள் சோழர்களாக நடிக்க விரும்புகிறார்கள். ஆனால் சோழர்கள் வில்லவர்களின் வானவர் துணைக்குழுவை சேர்ந்தவர்கள். கள்ளர்கள் என்பவர்கள் சேதி ராஜ்ஜியத்திலிருந்து வந்து குடியேறிய நாகர்கள்.

      அதேபோல் மறவர்களும் இலங்கையின் முற்குஹர் அல்லது குஹன்குலத்தோரின் வம்சாவளியைச் சேர்ந்த நாகர்கள். பாண்டியர்கள் நாகர்களுடன் தொடர்பில்லாத வில்லவர்-மீனவர் குலத்திலிருந்து வந்தவர்கள்.

      அகமுடையார் என்பவர்களும் சேதி ராஜ்ஜியத்தைச் சேர்ந்த நாகர்கள் ஆவர். வில்லவர்களின் சேர வம்சத்துடன் அகமுடையார்களுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லை.

      திராவிடர்கள், நாகா மற்றும் ஆரியர்கள் இந்தியாவின் முற்றிலும் வேறுபட்ட மூன்று இனங்கள். சேர, சோழ, பாண்டிய ராஜ்ஜியத்தை நிறுவிய வில்லவர்-மீனவர் குலங்கள் திராவிடர்கள் ஆவர். நாகர்கள் திராவிட வில்லவர் குலங்களுடன் இன ரீதியாக தொடர்புடையவர்கள் அல்ல.

      .

      Delete
    2. வில்லவர் மற்றும் பாணர்
      ____________________________________

      பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

      கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

      வில்லவர் குலங்கள்

      1. வில்லவர்
      2. மலையர்
      3. வானவர்

      வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

      4. மீனவர்

      பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

      1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

      2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

      3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

      4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

      பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


      பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

      வில்லவர் பட்டங்கள்
      ______________________________________

      வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாந்தகன், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

      பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

      1. சேர வம்சம்.
      2. சோழ வம்சம்
      3. பாண்டியன் வம்சம்

      சேர சோழ பாண்டிய வம்சங்கள்

      சேரர்கள் வில்லவர்கள், பாண்டியர்கள் வில்லவர்-மீனவர்கள், சோழர்கள் வானவர்கள், இவர்கள் அனைவரும் வில்லவர்-மீனவர் குலத்தைச் சேர்ந்தவர்கள்.

      அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

      முக்கியத்துவத்தின் ஒழுங்கு

      1. சேர இராச்சியம்

      வில்லவர்
      மலையர்
      வானவர்
      இயக்கர்

      2. பாண்டியன் பேரரசு

      வில்லவர்
      மீனவர்
      வானவர்
      மலையர்

      3. சோழப் பேரரசு

      வானவர்
      வில்லவர்
      மலையர்

      பாணா மற்றும் மீனா
      _____________________________________

      வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

      பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

      பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

      அசாம்

      சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

      இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

      மஹாபலி

      பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

      வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

      ஓணம் பண்டிகை

      ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

      பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

      சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

      பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

      இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

      Delete
    3. கடைசி சேர, சோழ பாண்டிய மன்னர்கள்

      வெங்கல தேவன்

      வீரசேகர சோழன் மகன் வெண்கலதேவனும் மகளும் போர்த்துகீசியரின் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கைக்கு தப்பிச் சென்றனர்.
      பல ஆண்டுகளுக்குப் பிறகு போர்த்துகீசியர்களின் எதிர்ப்பைச் சந்தித்த அவர் இலங்கையிலிருந்து திரும்பி வந்து கன்னியாகுமரி அருகே வெங்கலராயன் கோட்டை என்று ஒரு கோட்டையைக் கட்டினார்.
      ஆனால் வேணாட்டின் துளு-ஆய் மன்னராக இருக்க்கூடிய ஒரு உள்ளூர் மன்னன் வெங்கல ராயனின் மகளை மணக்க விரும்பினான். வெங்கல ராயனிற்கு அவனது திருமண விருப்பம் பிடிக்காமல் குரும்பூர் சென்றார். குரும்பூரிலும் நளன் என்ற குட்டி அரசன் வெங்கல ராயனின் மகளை மணக்க விரும்பினான். வெங்கல ராயன் தனது மகளைக் கொன்ற பிறகு தற்கொலை செய்து கொண்டார். வெங்கல ராயனின் வழித்தோன்றல்கள் நாடார்களின் துணைக்குழுவாகிய வெங்கல ராயன் கூட்டம் என்று அழைக்கப்படுகின்றன

      Delete
    4. கடைசி வில்லவர் தலைநகரங்கள்

      கேரள வில்லவர் இடம்பெயர்வு

      துளு படையெடுப்பின் அச்சுறுத்தலை எதிர்கொண்ட
      வில்லவர் கி.பி.1102ல் கொடுங்களூரில் இருந்து கொல்லத்திற்கு குடிபெயர்ந்தனர்.
      1120 இல் பாணப்பெருமாள் என்ற துளு படையெடுப்பாளர் ஒரு நாயர் படையுடன் கேரளா மீது படையெடுத்தார். பாணப்பெருமாள் அரேபியர்களால் ஆதரிக்கப்பட்டார்.

      மாலிக் காஃபூரின் தாக்குதல்

      கி.பி 1310 இல் மாலிக் காஃபூர் பாண்டிய இராச்சியத்தை தோற்கடித்தார். அடுத்த காலகட்டத்தில் வில்லவர் மக்கள் டெல்லி சுல்தானகத்தின் துருக்கிய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். விரைவில் அனைத்து தமிழ் அரசுகளும், சேர சோழ பாண்டிய வம்சங்களும் முடிவுக்கு வந்தன. வில்லவர்கள் தோற்கடிக்கப்பட்ட குலமாக மாறினர்.

      கேரள வில்லவர் கிபி 1314 க்குப் பிறகு மேலும் தெற்கே திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரிக்கு நகர்ந்து கன்னியாகுமரி மற்றும் சேரன்மாதேவிக்கு அருகிலுள்ள கோட்டையடியில் தங்கள் தலைநகரை நிறுவினார்.
      பண்டைய வில்லவர் தலைநகரான இரணியல் (ஹிரண்ய சிம்ம நல்லூர்) ஆய் வம்சத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது.

      சேரன்மாதேவி

      சேரன்மாதேவியில் கேரள வில்லவர்கள் மற்றொரு கோட்டையைக் கட்டினார்கள். இது கி.பி 1383 முதல் கிபி 1444 வரை துளு-சேராய் வம்சமான ஜெயசிம்ஹவம்சத்தின் தலைநகராக செயல்பட்டது.

      கோட்டையடி

      வாய்மொழி மரபுகளில் கன்னியாகுமரிக்கு அருகில் இருந்த கோட்டையடி என்னும் சேர கோட்டை இருந்த இடம் குறிப்பிடப்பட்டுள்ளது. கோட்டையடி கடைசி சேரர் கோட்டை. வேணாட்டின் ஆய் அரசரான ராமவர்மா கோட்டையடியைச் சேர்ந்த இளவரசியை மணக்க விரும்பியபோது அவர்கள் மறுத்துவிட்டனர். 'நாடாளும் ராமவன்மனுக்கும் நாடார்கள் குலத்தில் பெண் கொடோம்' என்ற முதுமொழி இந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது. பிற்காலத்தில் ஆய் வம்சம் வில்லவ நாடார்களின் எதிரியாக இருந்தது.

      நாடாளும் ராமவன்மனுக்கும் நாடார்கள் குலத்தில் பெண் கொடோம்.

      கி.பி.1610 இல் குழித்துறையைத் தலைநகராகக் கொண்டு வேணாட்டை ஆண்ட துளு-ஆய் மன்னன் ராமவர்மா. கி.பி.1610க்குப் பிறகு வேணாடு மன்னர்களால் கோட்டையடி அழிக்கப்பட்டது.

      தமிழ்நாட்டிலிருந்து வேணாட்டுக்கு வில்லவர் இடம்பெயர்வு

      பாண்டியர் தோல்வியைத் தொடர்ந்து ஒரு பாண்டிய குலத்தினர் விஜயநகர நாயக்கர்களின் ஆட்சியை ஏற்று தென்காசியில் இருந்து ஆட்சி செய்யத் தொடங்கினர். மற்ற சோழ மற்றும் பாண்டிய வம்சங்கள் தெற்கு நோக்கி நகர்ந்தன.

      Delete
    5. வில்லார்வெட்டம் இராச்சியம்.

      வில்லார்வட்டம் அல்லது வில்லார்வெட்டம் இராச்சியம் ஒருவேளை கேரளாவின் தமிழ் வில்லவர் சேர வம்சத்தின் ஒரு துணைக்குழு மற்றும் கிளையாக இருக்கலாம். பண்டைய சேர துணைக்குழுக்கள் இரும்பொறை, உதியன், வெளியர், புறையர் போன்றவை.

      வில்லார்வெட்டம் வம்சம் குட்டநாட்டை ஆண்ட சேரர்களின் உதியன் சேரலாதன் குலத்திலிருந்து வந்திருக்கலாம். உதயனாபுரத்தில் இருந்து வில்லார்வேட்ட மன்னர்கள் ஆட்சி செய்தனர். இது உதய ஸ்வரூபம் என்றும் அழைக்கப்பட்டது.

      துளு படையெடுப்பு

      கிபி 1120 இல் 350000 எண்ணிக்கையுள்ள நாயர் படையுடன் கேரளாவைத் தாக்கிய பாணப்பெருமாள் என்ற துளு படையெடுப்பாளரைத் தொடர்ந்து கொடுங்களூரில் பிற்கால சேர வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, சேர தலைநகரம் கொடுங்களூரில் இருந்து கிபி 1102 இல் கொல்லத்திற்கு மாற்றப்பட்டது.
      கண்ணூரில் துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாள் அவரது மகன் உதயவர்மன் கோலத்திரியை முதல் ஆட்சியாளராகக் கொண்டு ஒரு தாய்வழி சாம்ராஜ்யம் கபி 1156 இல் நிறுவப்பட்டது. கேரளாவை ஆக்கிரமித்தவர்கள் துளுநாட்டைச் சேர்ந்த பாணர்கள், ஆரியர்கள் மற்றும் பண்டைய நேபாளத்தின் தலைநகரான அஹிச்சத்ராவைச் சேர்ந்த நாகர்கள்(நாயர்கள்). இந்தப் படையெடுப்பிற்குப் பிறகு, பிற்கால சேர வம்சத்தின் வில்லவர் தங்கள் அரசை கொல்லத்திற்கு மாற்றினர்.

      வில்லார்வெட்டம் இராச்சியம்

      எனினும் கொச்சியில்  வில்லார்வெட்டம் என்றழைக்கப்படும் சேர குலத்தினர் 15ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஆட்சி செய்து வந்தனர். வில்லார்வெட்டம் இராச்சியம் உதய ஸ்வரூபம் என்று அழைக்கப்பட்டிருந்தது, இது வில்லவர்களின் உதியன் சேரலாதன் துணைக்குழுவில் தோன்றியதைக் குறிக்கிறது. உதியன் சேரலாதன் வம்சம் குட்டநாட்டில் இருந்து கேரளாவை ஆண்டவர்கள்.

      மாலிக் காஃபூரின் தாக்குதல்

      1311 இல் மாலிக் காஃபூரின் தாக்குதலுக்குப் பிறகு அனைத்து தமிழ் வம்சங்களும் முடிவுக்கு வந்தன. கிபி 1335 இல் மதுரை சுல்தானகம் ஆட்சிக்கு வந்தபோது நான்கு தாய்வழி துளு-நேபாள ராஜ்ஜியங்கள் நிறுவப்பட்டன. கோலத்திரி, சாமுத்திரி, கொச்சி மற்றும் வேணாட்டில் உள்ள ஆற்றிங்கல் ராணி ஆகிய நான்கு தாய்வழி அரசுகள்.


      துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாளின்
      சகோதரியின் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு நம்பூதிரி வம்சம் கொச்சி இராச்சியத்தில் ஆட்சியாளர்களானார். நாயர்களும் நம்பூதிரிகளும் பண்டைய நேபாளத்தின் அஹிச்சத்திராவின் தலைநகரிலிருந்து கடலோர கர்நாடகாவின் துளுநாட்டுக்கு குடியேறியவர்கள். கி.பி 1311க்குப் பிறகு கேரளாவை துளு-நேபாள மக்கள் ஆட்சி செய்தனர், அவர்கள் தாய்வழி , பலகணவருடைமை
      மற்றும் நாக வழிபாட்டைக் கடைப்பிடித்தனர். அவர்கள் நேபாள சொற்களஞ்சியத்துடன் பேசினார்கள் மற்றும் திகளரி எழுத்துக்களில் (துளு எழுத்து) எழுதினார்கள்.

      கிறிஸ்துவ மதத்திற்கு மாறுதல்

      வில்லார்வட்டம் மன்னர் கி.பி 1338க்குப் பிறகு கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருக்கலாம். ஜோர்டானஸ் கேடலனஸ் எழுதிய 1329 முதல் 1338 வரையிலான நிகழ்வுகளை மிராபிலியா டிஸ்கிரிப்டாவில் விவரிக்கிறார். ஜோர்டானஸ் கிபி 1330 இல் காணாமல் போனார். ஜோர்டானஸ் ப்ரெஸ்டர் ஜான் அல்லது இந்தியாவில் எந்த கிறிஸ்தவ ராஜ்ஜியமும் இருப்பதைக் குறிப்பிடாததால் வில்லார்வட்டம் மன்னரின் மதமாற்றம் கி.பி 1338 க்குப் பிறகு நிகழ்ந்திருக்கலாம்.

      வில்லார்வெட்டம் வம்சம் வில்லவர்-நாடார் வம்சத்தின் ஒரு கிளை ஆகும். 1339 இல் வில்லார்வட்டம் மன்னரும் அவரது குடிமக்களும் சிரிய கிறிஸ்தவர்களின் நெஸ்டோரியன் கிறிஸ்தவத்திற்கு மாறியது மத்திய கேரளாவில் வில்லவர்களை பலவீனப்படுத்தியிருக்கலாம்.

      போப்பிற்கு கடிதம்

      வில்லார்வட்டம் மன்னர் எடெசா மூலம் கி.பி 1350 இல் ஐரோப்பிய சக்திகளிடம் இருந்து உதவி கோரி போப்பிற்கு கடிதம் அனுப்பினார். போப் அந்த கடிதத்தை போர்த்துகீசிய மன்னருக்கு அனுப்பினார்.

      Delete
    6. வில்லார்வெட்டம் இராச்சியம்

      டச்சு காலம்

      1653 இல் டச்சுக்காரர்கள் வந்தபோது வில்லார்வட்டம் குடும்பம் கத்தோலிக்கர்களாயதினால் செயலிழந்தனர். உதயம்பேரூர் பரம்பரையின் கடைசி மன்னர் ராஜா தோமா ஆவார், அவர் 1701 இல் இறந்தார், அவர் தனது முன்னோர்களால் கட்டப்பட்ட பழைய தேவாலயமான உதயம்பேரூர் பழே பள்ளியில் அடக்கம் செய்யப்பட்டார்.

      பிற்கால வில்லார்வட்டம் தலைவர்கள்

      சில வில்லார்வட்டம் தலைவர்கள் 18 ஆம் நூற்றாண்டு வரை இருந்தனர். கிரந்தாவரியின் படி 1713 இல் வில்லார்வட்டம் அடூர் கிராமத்தைத் தாக்கி சூறையாடியது. அவர்கள் கோயிலை அழித்து, பிராமணர்களைத் துன்புறுத்தி, கோயிலின் படகைக் கைப்பற்றினர். பெருமுண்டமுக்கில் இருந்த நெடுங்கநாட்டு நம்பிடி அச்சன்களை அதிகாரத்திலிருந்து அகற்றினர். அவர்களுக்கு டச்சு ஆதரவு இருந்திருக்கலாம். அதன் பிறகு அவர்கள் வரலாற்றில் இருந்து மறைந்தனர்.

      வில்லார்வெட்டம் வம்சத்தின் வேர்கள்.

      சங்க காலத்தில் உதியன் சேரலாதன் வம்சம் குட்டநாட்டில் இருந்து ஆட்சி செய்தது. வேம்பநாட்டுக் காயலுக்கு அருகிலுள்ள உதயனாபுரம், உதியன் சேரலாதன் வழித்தோன்றல்களின் தலைநகராக இருந்திருக்கலாம். பிற்காலத்தில் உதயம்பேரூர் மற்றும் சேந்தமங்கலம் ஆகியவை வில்லார்வெட்டம் சமஸ்தானத்தின் தலைநகரங்களாக விளங்கின. உதய ஸ்வரூபம் என்பது வில்லவர்களின் வில்லார்வெட்டம் வம்சத்தின் மாற்றுப் பெயராகும்.

      Delete
    7. கொலம்பஸின் மருமகனுக்கும் கடைசி சேர இளவரசிக்கும் இடையிலான காதல்


      பெரெஸ்ட்ரெல்லோவின் வம்சாவளி

      ஃபெலிப் பெரெஸ்ட்ரெலோ பிரபலமான மாலுமிகளின் குடும்பத்திலிருந்து வந்தவர். இன்று வடக்கு இத்தாலியில் உள்ள லோம்பார்டியில் உள்ள பியாசென்சா என்ற இடத்தில் இருந்து வந்த பிலிப்போ பல்லேஸ்ட்ரெல்லி என்பவரின் வம்சாவளியை அறியலாம். போர்த்துகீசிய மன்னரை மணந்த இளவரசி லியோனோர் டி அரகோனின் பரிவாரத்தில் 1437 இல் பல்லேஸ்ட்ரெல்லி லிஸ்பனுக்கு குடிபெயர்ந்தார்கள். அவரது சந்ததியினர் அறியப்பட்ட அனைத்து கடல்களிலும் பயணம் செய்தனர், போர்த்துகீசிய நீதிமன்றத்தில் உயர் பதவிகளை வகித்தனர், மேலும் தங்கள் சொந்த சின்னங்கள் மற்றும் பிரபுக்களின் பிற அடையாளங்களை கொண்டிருந்தனர்.

      பிலிப்போவின் மகன்களில் ஒருவரான பர்த்தோலோமியூ பெரெஸ்ட்ரெலோ, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அட்லாண்டிக் தீவான மாடீராவின் கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

      பார்டோலோமியுவின் நான்காவது மனைவி இசபெல் மோனிஸின் மகள் பிலிபா மோனிஸ் பெரெஸ்ட்ரெலோ, கிறிஸ்டோபர் கொலம்பஸ் என்ற இத்தாலிய மாலுமியை மணந்தார்.

      பெரெஸ்ட்ரெலோக்கள் சிலர் கிழக்கே வந்து, கேப் ஆஃப் குட் ஹோப் முதல் கான்டன் வரையிலான பகுதியில் வர்த்தகம் மற்றும் கடல்வழியில் ஆதிக்கம் செலுத்தினர். அவர்களில் ஒருவரான மானுவல் டி மெஸ்கிடா பெரெஸ்ட்ரெலோ 1505 இல் கோவாவுக்கு வந்து 38 ஆண்டுகள் கிழக்குக் கடல்களைப் படித்து போர்த்துகீசியப் பேரரசை உருவாக்கினார். சிறந்த திறமையும் அனுபவமும் கொண்ட மாலுமியான அவர், மொரிஷியஸ், ரீயூனியன், ரோட்ரிக்ஸ், மயோட் மற்றும் கொமோரெஸ் போன்ற இந்தியப் பெருங்கடல் தீவுகளைக் கண்டுபிடித்தார்.

      மற்றொரு குடும்ப உறுப்பினர், ராஃபேல் பெரெஸ்ட்ரெலோ, கிழக்கு கடல் பகுதியில் நன்கு அறியப்பட்ட வர்த்தகர். 1511 இல் மலாக்காவைக் கைப்பற்றுவதில் அல்போன்சோ டி அல்புகெர்கிக்கு ராஃபேல் உதவினார். அவரது சகோதரர் பார்டோலோமியு மலாக்காவில் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார், அங்கு ராஃபேல் அவருடன் சென்றார்.

      பெரெஸ்ட்ரெலோ குலமானது போர்த்துகீசிய கடல் சக்தியை அதன் உச்சத்தில் உருவகப்படுத்தியது: மாடீராவின் முற்பிதா பார்த்தோலோமியு அட்லாண்டிக் கடலை ஆய்வு செய்தார், அவரது மருமகன் கிறிஸ்டோபர் கொலம்பஸ் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து புதிய உலகத்தை அடைந்தார், மேலும் அவரது உறவினர் ராஃபேல் கான்டன் (குவாங்சோ) என்ற சீன துறைமுகத்திற்குள் நுழைந்த முதல் ஐரோப்பியரானார். பெரெஸ்ட்ரெலோ வம்சம் கிழக்கின் அனைத்து முக்கிய துறைமுகங்களிலும் ஆதிக்கம் செலுத்தியது - கோவா, கொச்சி, ஹோர்முஸ் மற்றும் மலாக்கா - உயர் பதவிகளை தக்க வைத்திருந்தது மற்றும் தனியார் வர்த்தகத்தின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தியது.

      Delete
    8. சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் ஆரிய மற்றும் நாக குலத்திலிருந்து வந்தவர்கள் என்ற தவறான கூற்று


      ஆரிய மற்றும் நாக குலங்கள் சேர சோழ பாண்டியர்களாக வேடம் போடுகிறார்கள்.
      கேரளாவில் ஒருபோதும் தமிழ் பேசாத நம்பூதிரிகள் பந்தளம் பாண்டியர்களாக நடிக்கிறார்கள். பாண்டியர்கள் தங்கள் பார்கவகுலத்தைச் சேர்ந்தவர்கள் என்று நம்பூதிரிகள் கூறுகின்றனர். பார்கவகுலம் பரசுராமரால் நிறுவப்பட்டது.

      தமிழ்நாட்டில் ஆரிய-நாக இந்திரனின் குலத்திலிருந்து வந்த பல்வேறு நாக குலங்கள் திராவிட சேர சோழ பாண்டிய மன்னர்களாக வேடம் போடுகிறார்கள். சேர சோழ பாண்டியன் போன்ற திராவிட வில்லவர் மன்னர்களின் மூதாதையர் இந்திரன் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

      ஆனால் இந்திரன் மற்றும் நாகர்கள் திராவிட வில்லவர் மீனவர் மக்களுக்கு எதிரிகளாக இருந்தனர். நாகர்கள் முற்றிலும் வேறுபட்ட வட இந்திய இனமாகும்.

      சோழர்களும் கேரளாவின் நம்பூதிரி பாண்டியர்களைப் போலவே பார்கவ குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று நாகர்கள் கூறுகின்றனர். சேர சோழ பாண்டிய வம்சங்கள் ஆரிய பிராமண நம்பூதிரிகளுடனோ அல்லது கள்ளர், மறவர், அகமுடையார் மற்றும் வெள்ளாளர் போன்ற நாகர்களுடனோ தொடர்பு உன்னவர்கள் இல்லை.

      சேர சோழ பாண்டிய வம்சங்கள் திராவிடர்களான வில்லவர்-நாடாழ்வார் குலங்களிடமிருந்து வந்தவை. மீனவர் மற்றும் இயக்கர் குலங்களால் ஆதரிக்கப்பட்டனர். வில்லவர் பிரபுத்துவம் நாடாள்வார் அல்லது நாடார் குலங்கள் என்று அழைக்கப்பட்டது. வானவர் குலத்தினர் சோழர்களாகவும், வில்லவர்-மீனவர் குலங்கள் பாண்டியர்களாகவும், வில்லவர் குலங்கள் சேரர்களாகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் வில்லவர் குலத்தைச் சேர்ந்தவர்கள்.


      ________________________________________

      Delete
    9. இந்தியாவின் மூன்று இனங்கள்

      இந்தியாவின் மூன்று இனங்கள் திராவிடர், ஆரியர் மற்றும் நாகர்கள்.
      திராவிடர்கள் இந்தியாவில் உருவான இந்தியாவின் பூர்வீக பூர்வகுடிகள்.

      1. திராவிடர்
      2. ஆரியர்
      3. நாகர்


      திராவிடர்கள்

      பாணர்கள், வில்லவர்கள், மீனவர் பில், மீனா, தானவர், தைத்தியர்கள் ஆகியோர் ஆரியர்களுக்கு முந்திய திராவிட மக்கள் ஆவர். அவர்கள் இந்தியா முழுவதையும் ஆண்டனர். பாண்டிய இராச்சியம் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நெருங்கிய தொடர்புடைய வில்லவர்-மீனவர் மக்களால் நிறுவப்பட்டது. வட இந்தியாவில் இப்போது ஆதிக்கம் செலுத்தும் பணியாக்கள் திராவிட பாணர்களிலிருந்து உருவாகியிருக்கலாம். இந்தோ-ஆரியர்கள் பாணர்களை அசுரர்கள் என்று அழைத்தனர்

      பண்டைய சங்க இலக்கியங்களின்படி, பாண்டிய மன்னன் காய்சின வழுதி பாண்டிய வம்சத்தை கிமு 9990 இல் நிறுவினார், அதாவது 11,971 ஆண்டுகளுக்கு முன்பு. வில்லவர் சாம்ராஜ்யங்கள் வில்லவர், மலையர், வானவர் போன்ற வில்லவர் குலத்தவர்களாலும் கடல்கடந்த குலமான மீனவர்களாலும் ஆதரிக்கப்பட்டன.
      வில்லவர் உயர்குடியினர் நாடாள்வார் அல்லது சான்றார் என்று அழைக்கப்பட்டனர்.


      இந்தோ-ஆரியர்கள்

      கிமு 1800 இல் இந்தோ-ஆரியர்கள் ஹரஹ்வைதி நதிக்கு அதாவது அர்கந்தாப் நதி பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். கிமு 1800 முதல் கிமு 1750 வரை அவர்கள் சிந்து சமவெளி நாகரிகத்தைத் தாக்கி அங்கு அவர்கள் குடியேறினர்.

      கிமு 1500 முதல் கிமு 1100 வரை இந்தோ-ஆரியர்கள் பாகிஸ்தானில் ஸ்வாட் பள்ளத்தாக்கில் குடியேறினர். அந்தக் காலத்தில் ரிக்வேதம் எழுதப்பட்டது. கிமு 1100 இல் இந்தோ-ஆரியர்கள் பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் குடியேறினர்! கிமு 1100 முதல் கிமு 500 வரையிலான இந்தோ-ஆரிய கலாச்சாரம் பிந்தைய வேத காலம் அல்லது வர்ணம் பூசப்பட்ட சாம்பல் சாமான் கலாச்சாரம் என்று அழைக்கப்பட்டது. கிமு 6 ஆம் நூற்றாண்டில் வேத யுகத்தின் பிற்பகுதியின் முடிவில் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் கூறப்பட்ட நிகழ்வுகள் தொடர்ச்சியாக நிகழ்ந்தன. யுதிஷ்டிரனின் ராஜசூய யக்ஞத்திற்குப் பரிசுகளைக் கொண்டு வரும் குருக்ஷேத்திரப் போரில் சிங்கள மன்னன் பங்கேற்றதை மகாபாரதம் குறிப்பிடுகிறது. சிங்கள சரித்திரம் மகாவம்சத்தின் படி சிங்கள இராச்சியம் இளவரசர் விஜயனால் நிறுவப்பட்டது கி.மு 543 இலாகும், .


      சித்தியன் படையெடுப்பு

      கிமு 150 இல் ஆரிய குலமாக இருந்த சித்தியன் - சாகா மக்களின் படையெடுப்பிற்குப் பிறகு, பழைய இந்தோ-ஆரிய கலாச்சாரம் முற்றிலும் மறைந்து விட்டது. பிராமணர்கள் பல்லின தோற்றமுள்ளவர்கள் மற்றும் பல பிராமணர்கள் சித்தியர்களிடமிருந்து உருவாகியிருக்கலாம். கிபி 460 இல் ஹூனா மற்றும் ஹெப்தாலைட்டுகள் இந்தியாவைத் தாக்கினர். ஹெப்தாலைட்டுகள் அல்லது வெள்ளை ஹுனா ஆரம்பகால துருக்கிய குலங்கள். சித்தியர்களிடமிருந்து, ஹூனாக்கள் மற்றும் ஹெப்தாலைட்டுகள் ராஜ்புத் குலங்கள் உருவாகின. சித்தியர்களிடமிருந்தும் ஜாட்கள் உருவாகியிருக்கலாம்.


      சித்தியன் மற்றும் ஹூணர்களுடன் இந்தோ-ஆரிய கலவை

      இவ்வாறு வட இந்தியப் பண்பாடு என்பது திராவிடர், இந்தோ-ஆரியர்கள், பார்த்தியர்கள், சித்தியர்கள், ஹூணர், ஹெப்தாலைட்டுகள் போன்றவர்களின் கலவையாகும்.
      வட இந்தியாவில் ராஜ்புத்திரர், ஜாட், கத்ரி, மராத்தியர் போன்ற பெரும்பாலான ஆதிக்க மக்கள் சித்தியர்கள் மற்றும் ஹூண படையெடுப்பாளர்களிடமிருந்து உருவாகியிருக்கலாம். காயஸ்தர்கள் குஷான படையெடுப்பாளர்களிடமிருந்து உருவாகியிருக்கலாம். உண்மையான இந்தோ-ஆரியர்கள் இன்று இல்லை. வட இந்தியர்களில் பெரும்பாலானோர் ஹிந்தி பேசினாலும் அவர்கள் இன ரீதியாக வேறுபட்டவர்கள்.

      வேத ஆரியர்களாக நடிக்கும் வட இந்தியர் உண்மையில் சித்தியனாகவோ, ஹூணனாகவோ அல்லது துருக்கியராகவோ இருக்கலாம். பிராமணர்கள் உட்பட அவர்களில் பலர் பாரசீக மொழியிலும், வேதங்களில் இல்லாத மத்திய ஆசிய மொழிகளிலும் குடும்பப்பெயர்களைக் கொண்டுள்ளனர்.

      சித்தியன் படையெடுப்பிற்குப் பிறகு, இந்தோ-ஆரிய பிராமணர்கள் சூரிய வம்சத்தைச் சேர்ந்த இக்ஷவாகு மற்றும் சந்திர வம்சத்தைச் சேர்ந்த யாதவர்கள் போன்ற தங்கள் சொந்த மன்னர்களைக் கைவிட்டனர். இந்தோ-ஆரிய பிராமணர்கள் ராஜபுத்திர ராஜ்யங்களை நிறுவிய சித்தியன் மற்றும் ஹூண படையெடுப்பாளர்களுடன் இணைந்தனர்.


      மகாபாரத குலங்கள்

      மகாபாரத காலத்திலிருந்த யாதவர்கள், இக்ஷவாகு, குஷ்வாஹா, சாக்கியர், மௌரியர் போன்ற குலங்கள் உத்தரப்பிரதேசத்தில் இன்னும் பலமற்றவை. அவர்கள் ஒப்பீட்டளவில் கருமையான நிறமுள்ளவர்கள். இவர்கள் அனைவரும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

      Delete
    10. இந்தியாவின் மூன்று இனங்கள்

      நாகர்கள்

      நாகர்கள் இந்தோ-ஆரியர்களுடன் சேர்ந்து இடம்பெயர்ந்திருக்கலாம். ரிக்வேதத்தில் நாக மன்னன் நஹுஷன் குறிப்பிடப்படுகிறார். நாகர்கள் இந்தோ-ஆரியர்களின் கூட்டாளிகள்.

      திராவிட பாண, மீனா, தானவ மற்றும் தைத்திய குலங்களுக்கு எதிராகப் போரிட்ட ஆரிய மன்னர்கள் இந்திரன் என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளியில் ஆட்சி செய்த பண்டைய வில்லவர்-பாணர்களின் மூதாதையரான மஹாபலி மன்னர் இந்திரன் மற்றும் அவரது சகோதரர் உபேந்திரா ஆகியோரால் கொல்லப்பட்டனர்.

      நாகர்களின் மன்னன் நஹுஷன் இந்தோ-ஆரியர்களின் மன்னரானார் மற்றும் இந்திரன் என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டார். நஹுஷன் ஆரிய முனிவர்களை மதிக்கவில்லை. நஹுஷன் ரிஷிகளிடம் தான் அமர்ந்திருந்த பல்லக்கைச் சுமக்கச் சொன்னார். இது அவரது வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

      நவீன இந்தி ஆரிய மற்றும் நாகா மொழிகளில் இருந்து உருவானது எனவே தேவநாகரி என்று அழைக்கப்பட்டது. நாகர்கள் நகரம் அல்லது நகர் எனப்படும் பல நகரங்களை கட்டியதாக புகழ் பெற்றுள்ளனர்.
      யாதவர்களும் பாண்டவர்களும் நஹுஷாவின் குலத்திலிருந்து வந்த நாகர்கள். நாகர்கள் நஹுஷா மற்றும் அவரது இந்திர குலத்திலிருந்து வந்தவர்கள் என்று கூறினர்.

      கிமு ஆறாம் நூற்றாண்டில் பல நாகர்கள் புத்த மதத்திற்கு மாறியதால் இந்தோ-ஆரியர்களுக்கும் நாகர்களுக்கும் இடையே பகை தொடங்கியது. ஆரிய ஒடுக்குமுறையை எதிர்கொண்டு அவர்களில் பலர் இலங்கை மற்றும் தென்னிந்தியாவின் கடலோரப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.


      முற்குகர்

      முற்குகர் என்பவர்கள் கங்கைப் பகுதியில் இருந்து வந்த சிங்கர், வங்கர் மற்றும் காலிங்கர் என அழைக்கப்படும் குகன் குலத்தைச் சேர்ந்த மூன்று குலங்கள் ஆவர். முற்குகர் ஒரிசாவிற்கும் பின்னர் இலங்கைக்கும் குடிபெயர்ந்தனர்.
      முற்குஹர் குடியேற்றம் கிமு 543 இல் இளவரசர் விஜயா சிங்கள இராச்சியத்தை நிறுவ வழிவகுத்தது.
      நவீன சிங்கள-கலிங்க வம்சங்கள், மறவர் மற்றும் முக்குவர் ஆகியோர் இந்த முற்குஹரின் வழித்தோன்றல்கள்.


      மறவர்

      குகன் குலத்தைச் சேர்ந்த மறவர் கங்கை பகுதியில் மீனவர்களாக இருந்தனர். மட்டக்களப்பு மான்மியத்தின்படி மறவர்கள் அயோத்திக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்கு அயோத்தியில் பதவிகளை ஸ்ரீராமர் வழங்கினார். மறவர் ஸ்ரீராமருடன் சேர்ந்து கிமு ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயக்கர் அரசன் ராவணனை தோற்கடித்தனர்.

      மறவர்களில் பலர் மீண்டும் வந்து இலங்கையை ஆக்கிரமித்து அங்கேயே குடியேறினர். மறவர் இலங்கையை ஒட்டிய பகுதிகளான ராமநாடு போன்றவற்றிலும் குடியேறினர்.. மட்டக்களப்பு மான்மியத்தின்படி மறவர் இராமநாட்டை வட இலங்கை என்று அழைத்தனர். முக்குவர்கள் மறவர் இனத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்கள் இருவரும் குகன் குலத்திலிருந்து வந்தவர்கள்.. முக்குவர் தமிழ்நாடு, கேரளா மற்றும் துளுநாட்டின் கடலோரப் பகுதிகளில் குடியேறினார்கள். முக்குவர் மறவர் போன்ற மீனவர்கள்.

      மறவர் இடம்பெயர்வு பாதை

      1.மறவர்- குகன்குலத்தோர்
      சரயு-கங்கை நதிப் பகுதியிலிருந்து அவர்கள் வங்காளம் மற்றும் கலிங்கத்திற்கு குடிபெயர்ந்து கிமு 560 இல் சிங்க, வங்க மற்றும் கலிங்க ராஜ்ஜியங்கள் என்று மூன்று அரசுகளை நிறுவினர். இந்த மூன்று குஹன் குலங்கள் கடல் வழியாக இலங்கை மீது படையெடுத்தனர். தொடர்ந்து கிமு 543 இல் சிங்கள இராச்சியம் நிறுவப்பட்டது. மட்டக்களப்பு மஹான்மியத்தின்படி சிங்கர், வங்கர், கலிங்கர் ஆகிய மூன்ற குகன் குலங்களிருலிருந்து முற்குஹர், அதாவது சிங்களவர், மறவர், முக்குவர் ஆகிய மூன்று குலங்களும் பரிணமித்தன. மறவர் பின்னர் இந்தியாவின் அண்டிய பகுதிகளை அதாவது ராமநாடு பகுதியை ஆக்கிரமித்து அதை வடக்கு இலங்கை என்று அழைத்தனர். இதேபோல் மறவர் இனத்துடன் தொடர்புடைய முக்குவர் தென்னிந்தியாவின் கடலோரப் பகுதிகளை ஆக்கிரமித்திருந்தார்கள்.

      Delete
    11. இந்தியாவின் மூன்று இனங்கள்

      வாணாதிராயர்கள்

      கி.பி.1377ல் விஜயநகர நாயக்கர் தாக்குதலின் பின்பு வாணாதிராயர் எனப்படும் பல தெலுங்கு பாண தலைவர்கள் கள்ளர், வெள்ளாளர், மறவர் போன்ற நாக குலங்களின் பிரபுக்களாக மாறினர்.

      இந்த வாணாதிராயர்கள் பாளையக்காரர் ஆக்கப்பட்டனர். பிற்காலத்தில் இந்த தெலுங்கு வாணாதிராயர்களும் லிங்காயத்துகளும் கள்ளர், மறவர் மற்றும் கவுண்டர்கள் போன்ற உள்ளூர் தமிழ் சாதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர்.


      திராவிடர்கள்

      தமிழ்நாட்டில் பெரும்பாலான நாக குலத்தினர் திராவிடர்களாக வேடம் போடுகிறார்கள். உண்மையில் நாடார்களும், பல்லவ வன்னியர்களும், பலிஜா நாயக்கர்களும் மட்டுமே தமிழ்நாட்டில் திராவிடர்கள் ஆவர்.

      வில்லவர், மலையர், வானவர், மீனவர் என அனைத்து வில்லவர் குலங்களும் இணைந்த பிறகே நாடார் அல்லது நாடாள்வார்கள் தோன்றினர்.
      வில்லவர் பட்டங்கள் வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாந்தகன், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா -காவுராயர், இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

      பாண குலங்களும் வில்லவர் குலங்களும் திராவிட இனத்தைச் சேர்ந்தவை. நாடார்கள் வில்லவர் குலத்தைச் சேர்ந்தவர்கள். பலிஜா நாயக்கர்கள் ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் பாண வம்சத்தைச் சேர்ந்தவர்கள். பல்லவ வன்னியர் பாஞ்சால நாட்டின் வட பாண வம்சத்தைச் சேர்ந்தவர்.

      பலிஜா நாயக்கர்கள் பழங்காலத்திலிருந்தே கிஷ்கிந்தா-ஆனேகுண்டியில் இருந்து ஆட்சி செய்த பாண வம்சத்தைச் சேர்ந்தவர்கள். பலிஜா நாயக்கர்களின் பட்டங்களில் பாணாஜிகா, பாணியா, வளஞ்சியர் மற்றும் வானரர் ஆகியவை அடங்கும்.

      பல்லவ வன்னியர்கள் உத்தரப்பிரதேசம் மற்றும் நேபாளத்தை ஒத்திருக்கும் பாஞ்சால நாட்டிலிருந்து வடக்கு பாணர்கள் ஆவர். அஸ்வத்தாமாவின் பிராமண பாரத்வாஜ குலத்தைச் சேர்ந்த பல்லவ மன்னர்களுடன் வன்னியர்கள் தென்னாட்டிற்கு கிமு மூன்றாம் நூற்றாண்டில் வந்தனர். பல்லவ வம்சம் ஈரானின் பார்த்தியன் வம்சத்துடன் இணைந்ததால் பல்லவ அல்லது பஹ்லவ என்று அழைக்கப்பட்டது. பாரத்வாஜ-பார்த்தியன் வம்சத்தினர் காடுவெட்டிப் படையைக் கொண்டுவந்தனர். பல்லவ மன்னர்கள் மகாபலிபுரத்தை கட்டி மன்னன் மகாபலியின் பெயரை சூட்டினார்கள். மகாபலி அல்லது மாவேலி வில்லவர் மற்றும் பாண குலத்தின் மூதாதையர் ஆவார்.

      அதன் காரணமாக பல்லவ மன்னர்கள் காடுவெட்டி என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டனர். வீரகுமாரர்கள் எனப்படும் திரௌபதியின் தனிப்பட்ட பாதுகாவலர்களாக வன்னியர் இருந்தனர். வன்னியர்களின் பட்டங்கள் வட பலிஜா, திகலா அல்லது திர்கலா போன்றவை.

      தமிழ்நாட்டின் வில்லவர்-பாண வம்சங்களைச் சேர்ந்த மூன்று திராவிட குலங்கள், சேர, சோழ, பாண்டிய சாம்ராஜ்யத்தை ஆண்ட வில்லவர்-மீனவர் குலங்களிலிருந்து வந்த நாடார்கள் அல்லது நாடாள்வார் குலங்கள், ஆனேகுண்டி-குஷ்கிந்தாவைச் சேர்ந்த பாண மரபின் பலிஜா நாயக்கர்கள் மற்றும் வடநாட்டைச் சேர்ந்த பல்லவ வன்னியர் பண்டைய பாஞ்சால நாட்டிலிருந்து அதாவது உத்தரப்பிரதேசம் மற்றும் நேபாளப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த வட இந்திய பாண குலங்களைச் சேர்ந்த வன்னியர்கள் .


      முடிவுரை:

      இந்தியாவின் தொடக்கத்திலிருந்தே, வட இந்தியாவில் பாண-மீனா என்று அழைக்கப்பட்ட வில்லவர்-மீனவர் மக்களால் இந்தியா ஆளப்பட்டது. வில்லவர்-மீனவர் மக்களின் வீழ்ச்சிக்கு துருக்கிய மற்றும் அரேபிய படையெடுப்பாளர்களுடன் கூட்டு சேர்ந்த நாகா குலங்கள் காரணமாகும். ஐரோப்பியர்கள் 445 ஆண்டுகளாக ஆரிய பிராமணர்கள், நாகா குலங்கள் மற்றும் துருக்கிய சுல்தான்கள் மற்றும் நவாப்களுடன் கூட்டணி வைத்து வில்லவர்-மீனவர் நிலையை மேலும் மோசமாக்கினர்.

      Delete
    12. சான்றாரா பாண்டியன் வம்சம்

      கர்நாடகத்தை ஆண்ட சான்றாரா பாண்டியர்கள் வில்லவர் பரம்பரையைச் சேர்ந்த சான்றார்கள் என்ற நாடார்களின் வடக்கு உறவினர்கள் ஆவர். பாணவாசியில் இருந்து ஆண்ட கடம்ப பாணப்பாண்டியன் வம்சத்தின் ஒரு கிளை சான்றாரா பாண்டியன் குலமாகும்.


      கடம்ப வம்சம்

      கடம்ப வம்ச மன்னர்கள் பாணப்பாண்டியன் வம்சம் என்றும் அழைக்கப்படும் பாண வம்சத்தைச் சேர்ந்தவர்கள். கடம்ப வம்சத்தினர் வடக்கு கர்நாடகத்தில் இருந்து பாணவாசியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். பாணர்கள் சேர, சோழ பாண்டிய வம்சங்களை ஆண்ட வில்லவரின் வட உறவினர்கள்ஆவர். இவ்வாறு சான்றாரா பாண்டிய வம்சத்தினர் வில்லவர் நாடாள்வார்-நாடார் குலங்களின் வடநாட்டு உறவினர்கள் ஆவர்.

      கடம்பர்கள் வில்லவர்களின் வானவர் துணைக்குழுவைப் போலவே காட்டில் வசிப்பவர்கள். வானவர் தங்கள் கொடிகளில் மரச் சின்னங்களையும், பிற்காலத்தில் புலிச் சின்னங்களையும் பயன்படுத்தினார்கள். மரம் மற்றும் புலி இரண்டும் காட்டுடன் தொடர்புடையவை. அதேபோல் கடம்பர்கள் தங்கள் கொடிகளில் கடம்ப மரத்தைப் பயன்படுத்தியுள்ளனர். கடம்ப தலைநகரம் வனவாசி அல்லது பாணவாசி என்று அழைக்கப்பட்டது. வில்லவர்களுடன் தொடர்புடைய கடம்பர்கள் மற்றும் பிற பாண வம்சத்தினர் வில்லவர்களின் பரம எதிரிகளாகவும் இருந்தனர்.


      சேர வம்சத்தின்மேல் கடம்பர்களின் தாக்குதல்

      பண்டைய சேர வம்சம் பாணவாசியின் கடம்பர்களால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (கிபி 130 முதல் கிபி 188 வரை) தான் பாணவாசி கடம்பரை தோற்கடித்ததாகவும், கடம்பர்களின் அரச அடையாளமாக இருந்த கடம்ப மரத்தை வெட்டி வீழ்த்தியதாகவும் கூறுகிறார்.


      கடம்ப குலங்கள்

      கடம்பர்களின் பாணப்பாண்டியன் வம்சத்தில் இரண்டு அரச குலங்கள் இருந்தன

      1. நூறும்பாடா பாண்டியர்
      2. சான்றாரா பாண்டியர்

      நூறும்பாடா பாண்டிய குலத்தினர் நூரறும்பாடா பிரதேசத்தில் இருந்து ஆண்டனர். நூறும்பாடா என்பது நூறு நெல் வயல்களைக் குறிக்கும் அதாவது கிராமங்களை.

      சான்றாரா பாண்டியர்

      சான்றாரா பாண்டியன் குலத்தினர் சான்றாலிகே பிரதேசத்தில் இருந்து ஆட்சி செய்தனர். சான்றாலிகே என்றால் சான்றார் குலங்களின் வீடு என்று பொருள்.

      பாணர்கள் வில்லவர்களின் வடக்கு உறவினர்கள் ஆவர். வில்லவர் குலங்களைப் போலவே பாணர்களுக்கும் அரச பட்டங்கள் இருந்தன. பாணா என்பது வில்லவரின் சமஸ்கிருத வடிவம்.


      வில்லவர் = பாணா, பில்லா, பில்லவா
      நாடார் = நாடோர், உப்பு நாடோர், தொற்கே நாடோர்
      நாடாள்வார் = நாடாவரா, நாடாவா
      சான்றார் = சான்றாரா, சாந்தா, ஸாந்தா, சான்றா, சாந்தாரா ஸாந்தா மற்றும் ஸான்றா
      வானவர் = பாணா, பாண்டாரி, பான்ட்
      மலையர் = மலெயா
      மீனவர்=மச்சிஅரசா
      சாணார் = சாண்ணா, மாசாணா, மாசாணைய்யா
      சானார் = சான்னா
      பாண்டிய=பாண்டிய
      உடையார்=வொடெயா, ஒடெய


      சான்றாரா வம்சம்

      கிபி 682 இல் சாளுக்கிய மன்னன் வினயாதித்தியனால் நிறுவப்பட்ட கல்வெட்டுகளில் சான்றாரா குலத்தைப் பற்றிய முதல் குறிப்புகள் உள்ளன. சான்றாரா வம்சம் சான்டா, சாந்தா, சாந்தாரா, சாந்தா மற்றும் ஸாந்தா என்றும் அழைக்கப்பட்டது.


      ஜினதத்தா ராயா

      ஜினதத்தா ராயா அல்லது ஜின்தத் ராய், வட இந்தியாவில் மதுரா வைச் சேர்ந்த ஜைன இளவரசராக இருந்தவர், கி.பி 800 இல் சான்றாரா வம்சத்தை நிறுவியவர் எனக் கூறப்படுகிறது. வடக்கு மதுரா ஒரு பாணப்பாண்டியன் அரசாக இருந்திருக்கலாம்.

      இளவரசர் ஜினதத்தராயரை தனது தந்தை நடத்திய விதம் காரணம் மனம் நொந்து, பத்மாவதி தேவியின் சிலையை மட்டும் எடுத்துக்கொண்டு மதுராவை விட்டு வெளியேற முடிவு செய்தார்.

      கிபி 800 இல், கடம்ப வம்சத்தைச் சேர்ந்த சான்றாரா பாண்டியர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். சான்றாராகளின் ஒரு குழு பாணவாசியில் உள்ள அரச வீட்டில் தங்க விரும்பியது. சான்றாரா பாண்டியரின் மற்றொரு குழு ஹோம்புஜாவிற்கு குடிபெயர்ந்தது, இது அவர்களின் புதிய தலைநகராக மாறியது.

      Delete
    13. சான்றாரா பாண்டியன் வம்சம்

      ஹோம்புஜா

      ஹோம்புச்சா தங்கத் துண்டு என்று அழைக்கப்பட்டது, இது பல்வேறு கல்வெட்டுகளில் போம்பூர்ச்சா, பட்டிபோம்பூர்ச்சா மற்றும் போம்பூச்சா என்றும் அழைக்கப்பட்டிருந்தது.

      ஹம்சா பட்டிபொம்பூர்ச்சாபுரா என்றும் அழைக்கப்பட்டிருந்தது. கி.பி 3 முதல் 6 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பாணவாசியின் கடம்பர்களின் கோட்டையாகவும், கி.பி 5 முதல் 8 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் பாதாமியின் சாளுக்கியர்களின் கோட்டையாகவும் இருந்தது.

      ஹம்சா சான்றாரா வம்சத்தின் தலைநகராக மாறியது, மேலும் சாளுக்கியர்களின் கீழ் சான்றாலிகே -1000 என அறியப்பட்டது.

      ஜினதத்த ராயா ஹம்சா நகருக்கு சமண தெய்வமான பத்மாவதியின் சிலையுடன் குடியேறினார், மற்றும் ஹம்சாவில் சான்றாரா ராஜ்யத்தின் அடித்தளத்தை அமைத்தார். ஹம்சாவில் பல சமண கோவில்களையும் கட்டினார்.

      இளவரசர் ஜினதத்தராயா ஒரு இடத்தை அடைந்தார், அங்கு அவர் லக்கி என்ற இந்திராணி மரத்தின் கீழ் ஓய்வெடுத்தார். அவர் தூங்கும் போது, ​​பத்மாவதி தேவி அவரது கனவில் தோன்றி, இந்த இடத்தில் தனது ராஜ்யத்தை நிறுவுமாறு அறிவுறுத்தினார். கனவில், தேவி அவருடைய குதிரையின் கடிவாளத்தின் ஒரு பகுதியை அதாவது குதிரை வாயில் உள்ள பகுதியால் தன் உருவத்தைத் தொடச் சொன்னாள். ஜினதத்தா குதிரையின் கடிவாளத்தால் விக்கிரகத்தைத் தொட்டார், அது உடனடியாக தங்கமாக மாறியது மற்றும் அவருக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தந்தது. இந்த அதிசயம் நடந்த இடம் அதற்குப்பிறகு ஹோம்புச்சா அல்லது தங்க துண்டு அதாவது கடிவாளம் என்று அழைக்கப்பட்டது.

      சான்றாராக்கள் ஜைனர்கள் மற்றும் சைவ ஆலுபா அரச குடும்பத்துடன் திருமண உறவுகளைக் கொண்டிருந்தனர். சான்றாரா வம்சம் மற்றும் ஆலுபா வம்சம் இரண்டும் பாணப்பாண்டியன் வம்சத்தினர். சான்றாரா வம்சத்தினர் திகம்பர ஜைன பிரிவை ஊக்குவித்தனர்.


      விக்ரம சாந்தா

      கி.பி 897 இல் மன்னர் விக்ரம சாந்தா குடா பசதி என்றழைக்கப்படும் ஜைன கோயிலைக் கட்டி, பாகுபலியின் சிலையை நிறுவினார்.

      விக்ரம சாந்தா, கி.பி 897 ல் குந்த குந்தன்வாய மரபைச் சேர்ந்த தனது குரு மௌனி சித்தாந்த பட்டாரகாவிற்கு தனி இல்லத்தை கட்டினார்.

      அருகிலுள்ள மலையின் உச்சியில், மடத்தின் மேலே, பாகுபலிக்கு அர்ப்பணிக்கப்பட்ட மற்றொரு பழமையான பாசதி உள்ளது, இது கி.பி 898 இல் விக்ரமாதித்ய சான்றாராவால் கட்டப்பட்டது. குமுதாவதி ஆறு பிறக்கும் இடமான முட்டினகெரே அருகில் உள்ளது.


      புஜபலி சாந்தா

      புஜபலி சாந்தா ஹோம்புஜாவில் ஒரு ஜெயின் கோவிலைக் கட்டி, அதற்குத் தன் பெயரைச் சூட்டினார். மேலும், அவர் தனது குருவான கனகநந்தி தேவரின் நலனுக்காக ஹரிவரா என்ற கிராமத்தை தானம் செய்தார்.


      கடம்ப நாட்டின் சான்றாரா மன்னன்

      934 இல் சான்றாரா கடம்ப அரசின் மன்னரானார். இவ்வாறு பாணவாசியை சான்றாரா ஆண்டபோது கடம்ப மன்னன் கலிவிட்டரசனின் பாணவாசி ஆட்சி ஒரு வருடம் தடைபட்டது.


      மச்சிஅரசா

      954 இல் பாணவாசி 12000 இல் நாரக்கி பகுதியில் மச்சிஅரசா ஆட்சி செய்தார். பாணப்பாண்டிய அரசுகளில் மீனவர்கள் மச்சிஅரசா என்று அழைக்கப்பட்டனர்.


      சான்றாரா, சாளுக்கியர்களின் அடிமைகள்

      கி.பி 990 இல் ஹோம்புஜாவின் சான்றாரா பாண்டியர்கள் மற்றும் கடம்ப சாம்ராஜ்யத்தில் தங்கியிருந்த நூறும்பாடா பாண்டியர்கள் கல்யாணி சாளுக்கியர்களின் அடிமைகளாக ஆனார்கள்.


      சான்றாலிகே 1000 பிரிவு

      990 ஆம் ஆண்டில் சான்றாரா நாடான ஹோம்புஜா-ஹம்சா சான்றாலிகே 1000 பிரிவு என்ற தனி மாகாணமாக மாற்றப்பட்டது. இது 10 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 11 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஹோம்புஜா கல்யாணியின் சாளுக்கியர்களின் கீழ் இருந்தபோது நடந்தது.


      இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு, சான்றாரா நாடு, பல சக்திவாய்ந்த சாம்ராஜ்ஜியங்களின் வசமுள்ள அடிமை நாடாக மாறியது, அதாவது, கல்யாணியின் சாளுக்கியர்கள்,ராஷ்டிரகூடர்கள், ஹொய்சளர்கள், விஜயநகர வம்சம் மற்றும் கேலடி நாயக்கர்கள் போன்றவை.


      கடம்ப வம்சத்தின் கீழ் சான்றாலிகே நாடு

      1012 இல் ஹோம்புஜா இராச்சியம் அதாவது சான்றாலிகே1000 கடம்ப இராச்சியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. ஹோம்புஜாவின் சான்றாரா இளவரசர், கடம்ப மன்னன் சட்ட கடம்பாவின் அடிமை ஆனார்.

      கி.பி 1016 இல் ஹோம்புஜாவின் சான்றாரா குலங்கள் கடம்ப ஆட்சியை வீழ்த்தினர். அதன் பிறகு பாணவாசியின் கடம்ப வம்சத்தினர் ஜெயசிம்ம வல்லப சாளுக்கியரின் ஆட்சியின் கீழ் பாணவாசி 12000 ஐ மட்டுமே ஆண்டனர்.


      மீண்டும் கடம்ப வம்சத்தின் கீழ் சான்றாலீகே

      1031 இல் கடம்ப மன்னன் சட்ட தேவா பாணவாசி 12000 மற்றும் சான்றாலிகே 1000 அதாவது ஹோம்புஜாவை ஆட்சி செய்தான். கடம்ப சட்ட தேவாவின் மகன் சத்யாஸ்ரயா தேவா, சான்றாலிகே மாகாணத்தின் ஆளுநராக இருந்தார்.


      ஹோய்சள வம்சத்தின் கீழ் ஹோம்புஜா சான்றாராக்கள்

      ஹோய்சள மன்னன் வினயாதித்யா (1047 முதல் 1098 வரை) ஹோம்புஜா சான்றாரா ராஜ்யத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தான்.

      Delete
    14. சான்றாரா பாண்டியன் வம்சம்

      ஜக தேவ சான்றாரா

      கிபி 1099 ஆம் ஆண்டு ஜக தேவ சான்றாரா பட்டி பொம்பூர்ச்சா புரா அதாவது ஹம்சாவில் இருந்து ஆட்சி செய்து வந்தார்.


      கலசாவின் சான்றாரா வம்சம்

      1100 இல் சான்றாரா  வம்சத்தைச் சேர்ந்த ஜகலாதேவி மற்றும் பாலராஜா மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள தங்கள் தலைநகரான கலசாவில் இருந்து ஆட்சி செய்தனர்.


      ஹோம்புஜாவின் சான்றாரா வம்சம்

      கி.பி 1103 இல் சான்றாரா மன்னன் மல்ல சாந்தா தனது மனைவி வீர அப்பரசியின் நினைவாகவும், தனது குருவான வடிகரத்தா அஜிதசேன பண்டித தேவாவின் நினைவாகவும் ஹோம்புஜாவில் ஒரு கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார்.


      புஜபலி சாந்தா

      கிபி 1115 இல் சான்றாரா வம்சத்தைச் சேர்ந்த புஜபலி சாந்தா ஹோம்புஜாவில் ஒரு ஜைன கோயிலைக் கட்டினார். புஜபலி சாந்தாவின் சகோதரரான நன்னி சாந்தா, சமண மதத்தை உறுதியாக பின்பற்றுபவர் ஆவார்.


      சான்றாலிகே சாளுக்கிய வம்சத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது

      கிபி 1116 இல் அனைத்து கடம்ப பிரதேசங்களும் அதாவது பாணவாசி, ஹங்கல் மற்றும் ஹோம்புஜா சான்றாரா வம்சத்தால் ஆளப்பட்ட சான்றாலிகே 1000 பிரதேசம், மேற்கு சாளுக்கிய மன்னர் இரண்டாம் தைலாவின் ஆதிக்கத்தின் கீழ் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டன.


      சாளுக்கியருக்கும் சான்றாரா வம்சத்திற்கும் இடையிலான போர்

      கி.பி.1127ல் மேற்கு சாளுக்கிய மன்னர் தைலபாவுக்கும் சான்றாரா மன்னர் பெர்மாதிக்கும் இடையே போர் நடந்தது.

      பாணவாசி தண்டநாயகர் மாசாணைய்யா தனது மைத்துனர் காளிக நாயக்கரை அனுப்பினார், அவர் சான்றாரா மன்னரை தோற்கடித்தார், மேலும் சான்றாரா மன்னர் தனது ராஜ்ஜியத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

      1130 கிபி வரை சான்றாலிகே கடம்ப வம்சத்தின் கீழ் தொடர்ந்து இருந்தது.


      சாளுக்கிய இளவரசர் கடம்ப மன்னராக முடிசூட்டப்பட்டார்

      கி.பி 1131 இல் சாளுக்கிய மன்னன் தைலபாவின் மகன் மூன்றாம் மயூரவர்மா கடம்ப இராச்சியத்தின் அரசனாக்கப்பட்டார், அனைத்து முன்னாள் கடம்பப் பகுதிகளான ஹங்கல், பாணவாசி 12000 மற்றும் சான்றாலிகே 1000 ஆகியவை அவரது ஆட்சியின் கீழ் வந்தன.

      மாசாணைய்யா

      அரசனாக்கப்பட்ட சிறுவனான மூன்றாம் மயூரவர்மாவை தண்டநாயகர், மாசாணைய்யா என்ற மாசாணா பாதுகாத்ததாக ஹங்கலில் உள்ள வீரகல் கூறுகிறது.


      சான்றாரா மன்னரின் கீழ் சான்றாலிகே

      1172 இல் நன்னியகங்காவைத் தொடர்ந்து ஹோம்புஜாவின் மன்னனாக வந்த வீரசாந்தா "ஜினதேவன சரண கமல்காலா பிரமா" என்று அழைக்கப்பட்டார்.


      ஹொசகுண்டாவின் சான்றாரா மன்னர்கள்

      1180க்குப் பிறகு பீரதேவராசா, பொம்மராசா  மற்றும் கம்மராசா  ஹொசகுண்டா கிளை சான்றாரா  வம்சத்தின் அரசர்களாக ஆனார்கள்.

      கி.பி. 1200 இல் ஹம்சாவுக்கு அருகிலுள்ள தீர்த்தஹள்ளி மண்டலம்  சான்றாலிகே சாவிரா என்று அழைக்கப்பட்டது, இது தீர்த்தஹள்ளி பகுதி சான்றாலிகே 1000 இன் கீழ் இருந்தது என்பதைக் குறிக்கிறது. சாவிரா என்றால் கன்னடத்தில் 1000 என்று பொருள்.


      சான்றாரா வம்சத்தின் பிளவு

      கி.பி 12 ஆம் நூற்றாண்டில் சான்றாரா வம்சம் இரண்டு கிளைகளாகப் பிரிந்தது. ஒரு கிளை ஷிமோகா மாவட்டத்தின் ஹொசகுண்டாவிலும், மற்றொரு கிளை மேற்கு தொடர்ச்சி மலையில், சிக்கமகளூர் மாவட்டத்தில் உள்ள கலசாவிலும் நிறுத்தப்பட்டன.


      ஹோம்புஜாவிலிருந்து இடம்பெயர்தல்

      படிப்படியாக இந்த சான்றாரா வம்சத்தின் கிளைகள் அதாவது ஹொசகுண்டா மற்றும் கலசா கிளைகள் அல்லது கலசா கிளை மட்டுமே, தங்கள் தலைநகரங்களை கர்காலாவில் இருந்து வடகிழக்கே 14 கிமீ தொலைவில் இருந்த கெரவாஷேவிற்கும் பின்னர் கர்காலாவுக்கும் மாற்றியது, இவை இரண்டும் பழைய தென் கனரா மாவட்டத்தில் இருந்தன. எனவே அவர்கள் ஆட்சி செய்த பிரதேசம் கலசா-கர்கலா இராச்சியம் என்றும் அழைக்கப்பட்டது.


      ஹொசகுண்டா சான்றாரா வம்சம் இந்து மதத்திற்கு மாறியது

      கி.பி 1200 இல் ஹொசகுண்டா சான்றாரா வம்சத்தின் அரசர்கள், முன்பு திகம்பர ஜைனர்களாக இருந்தவர்கள் ஆனால் பின்னர் அவர்கள் சைவ இந்து மதத்தைத் தழுவினர்.

      Delete
    15. சான்றாரா பாண்டியன் வம்சம்

      கலசா-கர்கலா  ராஜ்யம்

      கிபி 1200 இல் சான்றாரா பாண்டியன் வம்சத்தின் ஒரு கிளை ஹோம்புஜா-ஹம்சாவிலிருந்து தெற்கே நகர்ந்து இரண்டு தலைநகரங்களை நிறுவியது.

      ஒரு தலைநகரம் கரையோர சமவெளியில் உள்ள கர்கலா மற்றும் மற்றொரு தலைநகரம் கலசா மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்தது. எனவே சான்றாரா பாண்டியன் வம்சத்தால் ஆளப்பட்ட பிரதேசம் கலசா-கர்கலா ராஜ்யம் என்றும் அறியப்பட்டது.

      பைரராசா பட்டம்

      கி.பி. 1200க்குப் பிறகு சான்றாரா மன்னர்கள் பைரராசா என்றும் அழைக்கப்பட்டனர், அவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மலேநாடு பகுதியையும் கர்நாடகாவின்  கடலோர மாவட்டங்களையும் ஆட்சி செய்தனர்.

      சிருங்கேரி, கொப்பா, பலேஹொன்னூர், சிக்கமகளூரில் உள்ள முடிகெரே மற்றும் கர்காலா தாலுகாவின் பெரும்பகுதியை உள்ளடக்கிய பரந்த பகுதியில் கலசா-கர்கலா ராஜ்யம் விரிவடைந்தது. மங்களூருக்குக் கிழக்கே கலசா-கர்கலா இராச்சியம் அமைந்திருந்தது. கர்கலா பாண்டிய நகரி என்றும் அழைக்கப்பட்டது.


      விஜயநகரத்தின் கீழ் சான்றாலிகே

      கி.பி 1336க்குப் பிறகு ஹோம்புஜா-ஹோசகுண்டாவின் சான்றாரா வம்சம் விஜயநகரப் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் அடிமை நாடாக மாறியது. ஆனால் கலசா-கர்கலா சான்றாரா பாண்டிய அரசு சுதந்திரமாக இருந்தது.


      கர்கலா சான்றாரா பாண்டியர்கள்

      சான்றாரா மன்னன் வீர பைரராசா கி.பி.1390 ​​முதல் கி.பி.1420 வரை கர்கலாவில் இருந்து ஆட்சி செய்தார்.


      சான்றாரா வீர பாண்டிய தேவா மன்னரால் பாகுபலி சிலை நிறுவப்பட்டது

      கி.பி 1432 இல், தாராள மனப்பான்மைக்கு பெயர் பெற்ற ஒரு அறிஞரான சான்றாரா வீர பாண்டிய தேவர் பாண்டிய நகரி என்று அழைக்கப்படும் கர்கலாவில் இருந்து ஆட்சி செய்தார்.
      கர்கலா சான்றாரா வம்சத்தின் தலைநகராக இருந்தது.
      சான்றாரா வீர பாண்டியர் சிருங்கேரி மடத்துடன் நல்லுறவைப் பேணி வந்தார். சான்றாரா வீர பாண்டிய தேவரின் ஆட்சியின் மிகப்பெரிய சாதனை கி.பி 1432 இல் கர்கலாவில் 42 அடி உயர பாகுபலியின் ஒற்றைக்கல் சிலை நிறுவப்பட்டதுதான். சான்றாரா மன்னன் வீர பாண்டியனுக்கு பைரராசா என்ற பட்டமும் இருந்தது.


      வீர பாண்டியா IV

      கி.பி 1455 இல் சான்றாரா வீர பாண்டியனுக்குப் பிறகு அவனது சகோதரனின் மகன் நான்காம் வீர பாண்டியா அரியணை ஏறினார், அவர் கி.பி 1455 முதல் 1475 வரை ஆட்சி செய்தார். கி.பி 1457 இல் ஹிரியங்கடியில் உள்ள நேமிநாத பாசதிக்கு முன்னால் 57 அடி அழகாக செதுக்கப்பட்ட மானஸ்தம்பத்தை சான்றாரா மன்னர் நான்காம் வீர பாண்டியர் கட்டினார். மானஸ்தம்பம் முடிந்ததும், அவருக்கு "அபிநவ பாண்டியர்" என்ற பட்டம் கிடைத்தது.


      இம்மடி பைரராசா வொடேயா சான்றாரா

      கர்கலாவில் உள்ள சதுர்முக ஜெயின் பாசதி கி.பி.1586 ஆம் ஆண்டில் சான்றாரா வம்சத்தின் இம்மடி வொடேயா (பைரவா II)வின் ஆதரவின் கீழ் கட்டப்பட்டது.16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்ட சதுர்முக சமண பாசதியில் ஜைன துறவிகளான அரநாத், மல்லிநாத் மற்றும் முனிசுவரத்நாத் ஆகியோரின் உருவங்கள் உள்ளன.

      கி.பி 1586 இல் ஒரு சிறிய பாறை மலையின் மேல் சதுர்முக பாசதி கட்டப்பட்டது. இந்த பாசதி கர்பகிருஹத்திற்கு செல்லும் நான்கு பகுதிகளிலிருந்தும் ஒரே மாதிரியான நான்கு நுழைவாயில்களைக் கொண்டிருந்தது, எனவே இது சதுர்முக பாசதி என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.

      இம்மடி பைரவ வொடேயா, கொப்பா என்ற இடத்தில் "சாதன சைத்தியாலயம்" கட்டுவதற்கும் முக்கியப் பங்காற்றியவர்.

      வோடெயா பட்டம் என்பது வில்லவர்களின் வானவர் துணைக்குழுவின் உடையார் பட்டத்தை ஒத்ததாகும்.

      Delete
    16. சான்றாரா பாண்டியன் வம்சம்

      சான்றாரா பாண்டியன் வம்சத்தின் முடிவு

      கி.பி 1763 .யில் கேலடி நாயக்கர்கள் மற்றும் ஹைதர் அலியின் படையெடுப்புகளுக்குப் பிறகு சான்றாரா பாண்டியன் வம்சம் மறைந்தது.


      கேலடி நாயக்கர்கள்

      கி.பி 1499 இல் ஹோம்புஜாவின் சான்றாரா வம்சத்தால் ஆளப்பட்ட பகுதியில் அதாவது ஹொசகுண்டாவுக்கு அருகிலுள்ள கேலடியை தங்கள் தலைநகரைக் கொண்டு தங்கள் ராஜ்யத்தை நிறுவினர். கேலடி நாயக்கர்களும் சான்றாரா பாண்டியன் வம்சத்தைப் போலவே பாண வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பலிஜா நாயக்கர்களின் பாணாஜிகா துணைக்குழுவைச் சேர்ந்தவர்கள்.

      கலசா-கர்காலா சான்றாரா பாண்டிய இராச்சியத்தின் பெரும்பாலான பகுதிகள் கி.பி 1700 களில் கேலடி நாயக்கர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன.


      ஹைதர் அலியின் படையெடுப்பு

      கி.பி 1763 இல் ஹைதர் அலி கேடி நாயக்கர்களை தோற்கடித்து கேலடி நாயக்க ராஜ்யத்தை மைசூர் இராச்சியத்துடன் இணைத்தார். ஹைதர் அலி 1763 கி.பி இல் கர்கலா சான்றாரா பாண்டிய இராச்சியத்தின் மீது படையெடுத்து அதை மைசூர் இராச்சியத்துடன் இணைத்தார். ஹைதர் அலியின் படையெடுப்பிற்குப் பிறகு சான்றாரா பாண்டிய வம்சம் முற்றிலும் மறைந்து விட்டது.


      முடிவுரை:

      சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்ஜியங்கள் நாடாள்வார், நாடார் அல்லது சாணார் என்றும் அழைக்கப்படும் சான்றார்களால் ஆளப்பட்டன. சான்றார் ஆட்சியாளர்கள் பண்டைய வில்லவர்-மீனவர் வம்சத்திலிருந்து வந்தவர்கள்.

      கிபி 1311 இல் துருக்கிய சுல்தானகத்தின் படையெடுப்புகளையும் கிபி 1377 இல் கிஷ்கிந்தா-அனேகுண்டியின் பலிஜா நாயக்கர்களின் படையெடுப்பையும் தொடர்ந்து சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்ஜியங்கள் முடிவுக்கு வந்தன.

      இதேபோல் 1700களில் பலிஜா நாயக்கர்களான கேலடி நாயக்கர்களின் படையெடுப்பு மற்றும் கி.பி 1763 இல் ஹைதர் அலியின் படையெடுப்பிற்குப் பிறகு கர்நாடகாவின் சான்றாரா பாண்டிய ராஜ்யம் முடிவுக்கு வந்தது..

      Delete
    17. வில்லவர்-மீனவர் மற்றும் முக்குலத்தோர்


      சேர, சோழ, பாண்டிய அரசுகள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வில்லவர்-மீனவர் மக்களால் நிறுவப்பட்டது. பழங்காலத்தில் பாண்டிய அரசு மட்டுமே இருந்தது. பின்னர் அது பிரிந்து சேர சோழ பாண்டிய அரசுகளை உருவாக்கியது.

      வில்லவர் உபகுலங்கள் இவை

      1. வில்லவர்
      வில்லவர் வேட்டைக்காரர்கள், வில்லும் அம்பும் சின்னமுள்ள கொடியை ஏந்தியவர்கள்.

      2. மலையர்
      மலையர் மலைப்பகுதிகளில் வாழ்ந்தனர்.. மலை சின்னம் கொண்ட கொடியை ஏந்தியிருந்தனர்.

      3. வானவர்
      வானவர் காடுகளில் வாழ்ந்தனர், அவர்கள் மரச் சின்னம் அல்லது புலி சின்னம் கொண்ட கொடியை ஏந்தி வந்தனர், இவை இரண்டும் காடு தொடர்பானவை.

      மற்றும் அவர்களின் கடல் செல்லும் உறவினர்கள்

      4. மீனவர்
      மீனவர் மீன் சின்னம் கொண்ட கொடியை ஏந்தியவர்கள்.

      இந்த வில்லவர்-மீனவர் குலங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின.
      எனவே நவீன வில்லவர் மக்கள் உருவாயது அனைத்து வில்லவர்களின் குலங்களின் இணைப்பின் விளைவாகும்.

      திராவிட வில்லவர்-மீனவர் குலங்கள் சேர, சோழ பாண்டிய அரசுகளை நிறுவினர்.
      வில்லவர் சோழ வம்சத்தின் மன்னர்கள். வில்லவர்-மீனவர் குலங்கள் பாண்டிய வம்சத்தை நிறுவினர். வில்லவர் என்பவர் சேர வம்சத்தின் மன்னர்கள்.


      ____________________________________________


      நாகர்கள்

      நாகர்களுக்கு எதிராக வில்லவர்-மீனவர் இடையே நடந்த பண்டைய போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு மத்திய இந்தியாவை இழந்ததை கலித்தொகை குறிப்பிடுகிறது. பின்னர் நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்து தென்னிந்தியாவிற்கு இடம்பெயரத் தொடங்கினர்.

      நாகர்கள் பண்டைய காலத்தில் கங்கை மண்டலத்தில் இருந்து வடக்கு நோக்கி குடியேறியவர்கள். கனகசபைப் பிள்ளை அவர்களால் 1800 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் என்ற நூலில் மறவர், எயினர், அருவாளர், ஓவியர், ஓலியர், பரதவர் ஆகியோர் தென்னிந்தியாவிற்குப் புலம் பெயர்ந்து குடியேறிய நாகர்கள் என்று கூறுகிறார்.


      முற்குகர்

      பதினாறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மட்டக்களப்பு மான்மியம், கலிங்கர், வங்கர், சிங்கர் ஆகிய மூன்று குலத்தவரும் கங்கையின் சரயு நதிக் கிளையில் உள்ள புராணங்களில் கூறப்படும் படகு வீரன் குகனிடமிருந்து வந்தவர்கள் என்று கூறுகிறது.

      மூன்று குஹன் கலத்தினர் முற்குஹர் அல்லது முக்குலத்தோர் என்று அழைக்கப்பட்டனர். முற்குஹரின் கிளைகள் இவை

      1. முற்குகர் அல்லது முக்குவர்
      2. மறவர்
      3. கலிங்கர்-சிங்களவர்.

      முற்குஹர் முதலில் இலங்கையை ஆக்கிரமித்ததாகவும், பின்னர் கடலோர இந்தியாவையும் பின்னர் ராம்நாட்டையும் ஆக்கிரமித்ததாகவும் அது கூறுகிறது. மறவர்களால் ராமநாடு வட இலங்கை என்றும் அழைக்கப்பட்டதாக மட்டக்களப்பு மான்மியம் கூறியது. மறவர் மற்றும் முக்குவர் ஆகியோர் இந்தியாவை ஆக்கிரமித்த நாக குலத்தவர்.

      காலனித்துவ காலத்தில் கலிங்கர் வம்சத்தினர் மட்டக்களப்பை ஆண்டனர்
      முக்குவர் மட்டக்களப்பில் பொடி வட்டாட்சியர் போன்ற மிக உயர்ந்த பதவிகளை வகித்தார்கள். கலிங்க பிரபுத்துவத்தின் அனைத்து சலுகைகளும் அவர்களுக்கு இருந்தன. அதற்குக் காரணம் அவர்கள் முற்குகர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்.

      அதேபோன்று மட்டக்களப்பு வன்னிய பிரதேச நிர்வாகிகளாக மறவர்கள் நியமிக்கப்பட்டனர். நாகர்களாக இருந்த மறவர்களும் கலிங்க, வங்க சிங்க ராஜ்ஜியங்களுக்கு குடிபெயர்ந்து அங்கிருந்து தமிழகம் மற்றும் இலங்கைக்கு வந்தனர்.


      இலங்கை முக்குலத்தோரின் மூன்று சாதிகள் முக்குவர் கலிங்கர்-சிங்களவர் மற்றும் மறவர்.

      ஆனால் இந்திய முக்குலத்தோரில் முக்குவர் சேர்க்கப்படவில்லை.
      மாறாக அகமுடையார் எனப்படும் துளு விவசாயிகள், மறவர் மற்றும் கள்ளர் என்ற களப்பிரர் ஆகியோர் முக்குலத்தோர் குலத்தை உருவாக்குகின்றனர்.

      Delete
  2. Best Muslim Matrimony in tamilnadu Muslim matrimony, christian matrimony
    KodaiMatrimony.com is one of the foremost Indian Matrimonial webSite all over the world, providing the wide database of prospective brides and grooms profiles. Find the life partner with the help of best online matrimonial site.
    Best Vanniyar Matrimony in tamilnadu Vanniyar matrimony

    Best Muslim Matrimony in tamilnadu முஸ்லீம் தி௫மண தகவல் மையம்
    Best Vanniyar Matrimony in tamilnadu வன்னியர் தி௫மண தகவல் மையம்

    Best Maruthuvar Matrimony in tamilnadu Maruthuvar matrimony

    Best Maruthuvar matrimony in tamilnadu மருத்துவர் தி௫மண தகவல் மையம்

    Best Sourashtramatrimony in tamilnadu sourashtramatrimony


    Best Sourashtramatrimony in tamilnadu செளராஷ்டிரா தி௫மண தகவல் மையம் Tamilmatrimony


    "best Matrimony in "


    Tamilmatrimony

    Tamilmatrimony

    ReplyDelete


  3. free registration tamil matrimonial matrimony Matrimonials indian matrimonial free matrimonial Tamil Matrimony tamil wedding match maker Tamil Matrimonial Tamil Groom Tamil Boy Tamil Girl tamil marriage second marriage Tamil bride match making marriage broker Tamilmatrimony


    "best Matrimony in "

    Agamudayar Matrimony Thuluva Vellalar Matrimony Pillai-Pillaimar Matrimony Naidu Matrimony Gavara Naidu Matrimony Velama Naidu Matrimony kodaimatrimony.com Maravar Matrimony Kallar Matrimony Thevar kodaiMatrimony Ayira Vysya chettiar Matrimony Piramalai Kallar Matrimony Veera Saivam Matrimony Vannar Matrimony Saiva Pillai Matrimony Tamil Vishwakarma Matrimony Maruthuvar Matrimony kodaimatrimony.com Vanniyar Matrimony kodaimatrimony.com Devendrakula Vellalar Matrimony Tamil Brahmin Matrimony Kulalar Matrimony Sengunthar Matrimony Nadar Matrimony Anuppa Gounder Matrimony Illathu pillaimar Matrimony kodaimatrimony.com Vokkaliga Gounder Matrimony Arunthathiyar Matrimony Muthariyar Matrimony kodaimatrimony.com Madurai Matrimony Tamil Matrimony திருமண தகவல் மையம் Thirumana Thagaval Maiyam Free Thirumana Thagaval Maiyam
    Kerala Matrimony
    Ariyalur matrimony Karur matrimony Nagappattinam matrimony Perambalur matrimony Pudukkottai matrimony Thanjavur Matrimony Tiruchirappalli Tiruvarur Matrimony Dharmapuri Matrimony Coimbatore Matrimony Erode Matrimony Krishnagiri Matrimony Namakkal Matrimony The Nilgiris Matrimony Salem Matrimony Tiruppur Matrimony Dindigul Matrimony Kanyakumari Matrimony Madurai Matrimony Ramanathapuram Matrimony Sivagangai Matrimony Theni Matrimony Thoothukudi Matrimony Tirunelveli Matrimony Virudhunagar Matrimony Tenkasi Matrimony Chennai Matrimony Cuddalore Matrimony Kanchipuram Matrimony Chengalpattu Matrimony Tiruvallur Matrimony Tiruvannamalai Matrimony Vellore Matrimony Viluppuram Matrimony Kallakurichi Matrimony Ranipet Matrimony Thirupattur Matrimony
    Telugu Matrimony

    ReplyDelete
  4. Many Tamil Matrimony sites keep your information on a security basis and talking your permission before share with others- Mostly for premium members and personalized matching profiles. Finding a match for trained relationship, the matrimonial website managers first understand member preferences, search for matching profiles and send them to the interested candidates. After that they can contact prospects and facilities meetings on bilateral consent or prospective families. free registration tamil matrimonial matrimony indian matrimonial free matrimonial Tamil Matrimony tamil wedding match maker Tamil Matrimonial Tamil Groom Tamil Boy Tamil Girl tamil marriage second marriage Tamil bride match making marriage brokerTamil Matrimony

    Muslim Matrimony plays a very vital role in bringing two families, the bride, and groom together by making arrangements for a comprehensive range of relatives to come together on one worldwide platform at once. The serried marriages which older were based on finding a usurer or relatives who squint for prospective matches are a day of past. Now, matrimonial websites act as an intermediary, which opens the world of suitable matches from not only in India but moreover abroad. The introduction of matrimonial sites has opened a whole new world of large possibilities.
    Malayali weddings are easy and short. They have very few rituals with much lesser religious compulsions. A conventional wedding in this community happens in a nearby temple, the residence of the bride or any other venue convenient to both the parties.
    The internet has changed our lifestyle. There are various online portals specifically designed for Malayali and Mudaliyar Matrimony. You will find thousands of suitable profiles on this website, both from country and from people settled in various parts of the world. The members of the community can register on these online matrimony sites which are completely free of cost. These online matrimonial sites on Malayali community doesn’t share profile details with other registered members. They also verify their member’s details. The Malayali matrimony sites also provide numerous privileges to their premium members such as email alerts etc.
    Christian Matrimony has hundreds of verified and genuine profiles to segregate from, for the people who are particular well-nigh finding a partner having the same mother tongue as theirs. People who can’t leave the traditional Kerala culture have a weightier place to squint for the bride or groom for their son or daughter. They offer self-ruling and paid memberships. On registration you will get wangle to visit many of the profiles of your interest. In specimen you want to personally contact the person of your choice, you can get wangle to the mobile numbers and email id once you wilt a paid member. Christian Matrimony

    ReplyDelete
  5. Many Tamil Matrimony sites keep your information on a security basis and talking your permission before share with others- Mostly for premium members and personalized matching profiles. Finding a match for trained relationship, the matrimonial website managers first understand member preferences, search for matching profiles and send them to the interested candidates. After that they can contact prospects and facilities meetings on bilateral consent or prospective families. free registration tamil matrimonial matrimony indian matrimonial free matrimonial Tamil Matrimony tamil wedding match maker Tamil Matrimonial Tamil Groom Tamil Boy Tamil Girl tamil marriage second marriage Tamil bride match making marriage Service in Tamil Matrimony

    Muslim Matrimony plays a very vital role in bringing two families, the bride, and groom together by making arrangements for a comprehensive range of relatives to come together on one worldwide platform at once. The serried marriages which older were based on finding a usurer or relatives who squint for prospective matches are a day of past. Now, matrimonial websites act as an intermediary, which opens the world of suitable matches from not only in India but moreover abroad. The introduction of matrimonial sites has opened a whole new world of large possibilities. Muslim Matrimony

    Malayali weddings are easy and short. They have very few rituals with much lesser religious compulsions. A conventional wedding in this community happens in a nearby temple, the residence of the bride or any other venue convenient to both the parties.

    The internet has changed our lifestyle. There are various online portals specifically designed for Malayali and Mudaliyar Matrimony. You will find thousands of suitable profiles on this website, both from country and from people settled in various parts of the world. The members of the community can register on these online matrimony sites which are completely free of cost. These online matrimonial sites on Malayali community doesn’t share profile details with other registered members. They also verify their member’s details. The Malayali matrimony sites also provide numerous privileges to their premium members such as email alerts etc.

    Christian Matrimony has hundreds of verified and genuine profiles to segregate from, for the people who are particular well-nigh finding a partner having the same mother tongue as theirs. People who can’t leave the traditional Kerala culture have a weightier place to squint for the bride or groom for their son or daughter. They offer self-ruling and paid memberships. On registration you will get wangle to visit many of the profiles of your interest. In specimen you want to personally contact the person of your choice, you can get wangle to the mobile numbers and email id once you wilt a paid member. Christian Matrimony

    ReplyDelete
  6. அகமுடையார்


    சேர வம்ச மன்னர்கள் வில்லவர்கள். திராவிட தமிழ் வில்லவர்கள் கிபி 1595 வரை கேரளாவை ஆண்டனர். வில்லவர்களை வில்லவர், மலையர், வானவர் போன்ற வில்லவர் குலங்களும் இயக்கர் என்ற இலங்கை குலமும் ஆதரித்தன. அகமுடையார் என்பவர்கள் நாகர்கள் அவர்கள் சேதி ராஜ்ஜியத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள். சேதி ராயர் மற்றும் சேர்வைக்காரர் பட்டங்கள் சேதி ராஜ்ஜியத்திலிருந்து இடம்பெயர்ந்த நாக குலங்களின் பட்டப்பெயர்கள்.

    அகமுடையார் கேரளாவில் ஒருபோதும் இருந்ததில்லை, அவர்கள் இன ரீதியாக வில்லவர் குலங்களுடன் தொடர்புடையவர்கள் அல்ல. அகமுடையார் பூங்கானூர் ஜமீனின் வாணாதிராயர்களுக்கு வேலையாட்களாக இருந்துள்ளார். அகமுடையார் தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள துளுவ வேளாளர்களுடன் கலந்துள்ளார்.


    காஞ்சிபுரத்தை 1330 களில் ஹோய்சாள பல்லாளன் ஆக்கிரமித்தார். காஞ்சிபுரத்தையும் தொண்டைமண்டலத்தையும் துளுவ வேளாளர்கள் ஆக்கிரமித்தனர்.
    துளுவ வேளாளர்கள் பல்வேறு தோற்றம் கொண்ட ஹொய்சாள படையெடுப்பாளர்களிடமிருந்து வந்திருக்கலாம். துளுநாட்டில் துளுவ வேளாளர்கள் என்ற குலம் இருந்ததில்லை.

    அகமுடையார் என்பவர்கள் அகமுடையான் மற்றும் துளுவ வேளாளர்களின் கலவையாகும், மேலும் முதலியார் என்ற பட்டப்பெயர் கொண்டவர்கள்.
    நெசவும் விவசாயமும் அகமுடையாரின் தொழில்.

    கள்ளர்கள் சோழர்களாக நடிக்க விரும்புகிறார்கள். ஆனால் சோழர்கள் வில்லவர்களின் வானவர் துணைக்குழுவை சேர்ந்தவர்கள். கள்ளர்கள் என்பவர்கள் சேதி ராஜ்ஜியத்திலிருந்து வந்து குடியேறிய நாகர்கள்.

    அதேபோல் மறவர்களும் இலங்கையின் முற்குஹர் அல்லது குஹன்குலத்தோரின் வம்சாவளியைச் சேர்ந்த நாகர்கள். பாண்டியர்கள் நாகர்களுடன் தொடர்பில்லாத வில்லவர்-மீனவர் குலத்திலிருந்து வந்தவர்கள்.

    அகமுடையார் என்பவர்களும் சேதி ராஜ்ஜியத்தைச் சேர்ந்த நாகர்கள் ஆவர். வில்லவர்களின் சேர வம்சத்துடன் அகமுடையார்களுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லை.

    திராவிடர்கள், நாகா மற்றும் ஆரியர்கள் இந்தியாவின் முற்றிலும் வேறுபட்ட மூன்று இனங்கள். சேர, சோழ, பாண்டிய ராஜ்ஜியத்தை நிறுவிய வில்லவர்-மீனவர் குலங்கள் திராவிடர்கள் ஆவர். நாகர்கள் திராவிட வில்லவர் குலங்களுடன் இன ரீதியாக தொடர்புடையவர்கள் அல்ல.

    .

    ReplyDelete
  7. மாறன், சாந்தகன், பனந்தாரகன், பனையமாறன், வில்லவன், செம்பியன், நாடாழ்வான், மகதை நாடாள்வார், திருப்பாப்பு ஆகியவை நாடார்களுக்குச் மாத்திரம் சொந்தமான சில வில்லவர் பட்டங்கள்.


    வில்லவ மன்னர்களின் சாந்தகன் பட்டம்

    சாந்தகன் பட்டம் என்பது வில்லவ நாடார்களின் சான்றார் பட்டத்தின் மாறுபாடாகும். சேர சோழ பாண்டிய மன்னர்கள் சாந்தகன் பட்டத்தை பயன்படுத்தினர்.

    நாடார்களின் வடக்கு உறவினர்களான மீனா வம்ச மன்னர்கள் சாந்தா மீனா பட்டத்தை
    பயன்படுத்தினர்.


    பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணம் (2613)


    ஆற்றல் மிகு பிரதப சூரியன் வங்கிசத்துவன் அளவு இல்
    சீர்த்தி
    சாற்ற அரிய இரிபும மருத்தனன் சோழ வங்கி சாந்தகன்
    தான் வென்றி
    மாற்ற அரிய புகழ்ச் சேர வங்கி சாந்தகன் பாண்டி வங்கி
    கேசன்
    தோற்றம் உறு பரித்தேர் வங்கிச் சிரோமணி பாண்டீச் சுரன்
    தான் மன்னோ.

    ___________________________________________

    ReplyDelete
  8. சாந்த பாலன்

    சாந்த பாலன் அல்லது சாந்து பாலன் குலம் மலையாளி நாடார்களின் ஒரு துணைக்குழுவைச் சேர்ந்தவர்கள். சாந்தபாலன் குலத்தினர் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு மதுரையிலிருந்து திருவிதாங்கூருக்கு குடிபெயர்ந்ததாகக் கூறுகின்றனர்.

    சாந்த பாலன் என்ற சொல்லுக்கு சாந்தாரின் மகன் அல்லது சான்றாரின் மகன் என்று பொருள்.


    பாண்டிய வம்சத்தின் வீழ்ச்சி

    கி.பி 1529 இல் மதுரை நாயக்கர் வம்சத்தை நிறுவிய விஸ்வநாத நாயக்கரால் கடைசி பாண்டிய மன்னன் சந்திரசேகர பாண்டியன் கொல்லப்பட்டதால் மதுரை பாண்டிய வம்சம் முடிவுக்கு வந்தது.

    சிவகாசி, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற பகுதிகளுக்குப் பல பாண்டிய குலங்கள் தெற்கு நோக்கி இடம் பெயர்ந்தன.


    திருமலை நாயக்கர்

    கி.பி.1623 முதல் கி.பி.1659 வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் வில்லவர் பாண்டிய குலத்திற்கு விரோதமாக இருந்தார். பாண்டிய குலங்கள் சான்றார் அல்லது சுந்தகர் என்ற பெயர்களாலும் அறியப்பட்டனர். திருமலை நாயக்கர் அனைத்து பாண்டிய குலங்களையும் பாண்டிய நாட்டை விட்டு குறிப்பாக மதுரையை விட்டு வெளியேற உத்தரவிட்டார்.

    பாண்டிய நாட்டு இளவரசர்கள் இனி ஒருபோதும் பாண்டிய நாட்டிற்குத் திரும்ப மாட்டோம் என்று கடவுளின் திருநாமத்தால் சத்தியம் செய்ய வைக்கப்பட்டனர். அவர்களின் நெற்றியில் குங்குமம் பூசப்பட்டது.


    நாடார்களின் சீரழிவு

    நாடார்கள் உட்பட அனைத்து வில்லவர் குலத்தினரும் அவர்களின் முந்தைய சலுகைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு, நாயக்கர் சாம்ராஜ்யத்தில் அன்றைய காலகட்டத்தில் அவர்கள் புறஜாதிகளாகத் தாழ்த்தப்பட்டனர். தம் முன்னோர்கள் ஆண்ட பாண்டிய ராஜ்ஜியத்தில் இன்னும் தங்கியிருந்த நாடார்கள் அடுத்த நானூறு ஆண்டுகளுக்கு ஒதுக்கப்பட்டவர்களாகவே நடத்தப்பட்டனர்.


    நாக குலங்களின் எழுச்சி

    பாண்டிய நாட்டில் வில்லவ நாடார்களின் அதிகாரம் குறைந்து, வடக்கிலிருந்து புலம் பெயர்ந்த கள்ளர், மறவர், வெள்ளாளர் போன்ற நாக குலத்தினர் ஆதிக்கம் செலுத்தினர்.

    பாண்டிய குலங்களில் பலர் கேரளாவிற்கும் இலங்கைக்கும் புறப்பட்டனர்.


    சாந்து பாலன் குலம்

    மதுரையிலிருந்து புலம் பெயர்ந்ததாகக் கூறும் சாந்து பாலன்கள் என்ற மலையாளி நாடார்களின் குழு கேரளாவில் காணப்படுகிறது.

    சாந்து பாலன் குலத்தைச் சேர்ந்த பல நாடார்கள் மற்ற நாடார்களுடன் கலப்பதாலும், பிற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்ததாலும் மறைந்துவிட்டனர். சாந்துபாலன் குலத்தினர் கிறித்தவ மதத்திற்கு மாறியது அவர்களின் பாண்டிய அடையாளத்தை இழக்க வழிவகுத்தது.

    ஒரு சில சாந்து பாலன்கள் இன்றும் மலையாளி நாடார்களிடையே காணப்படுகின்றனர். கிபி 1623 முதல் 1659 வரை திருமலை நாயக்கரின் ஆட்சியின் போது சாந்துபாலன் அல்லது சாந்தபாலன் குலத்தினர் அகதிகளாக கேரளாவிற்கு வந்திருக்கலாம்.


    ________________________________

    ReplyDelete
  9. இந்திய துணைக்கண்டத்தின் அசுர-திராவிட ஆரம்பம்

    பண்டைய வட இந்தியாவில் திராவிட ஆட்சி

    பல திராவிட இராச்சியங்கள் வட இந்தியாவிலும் பண்டைய காலங்களில் இருந்தன. பண்டைய இலக்கியங்களில், திராவிட ஆட்சியாளர்கள் அசுரர்கள் என்று அழைக்கப்பட்டனர். பண்டைய இந்தியாவில், தானவர், தைத்யர், பாணர், மீனா மற்றும் வில்லவர் ராஜ்யங்கள் இருந்தன. கங்கை நதியின் வடக்குப் பகுதியில் மட்டுமே ஆரியர்கள் ஆதிக்கம் செலுத்தினர். திராவிட வேர்களைக் கொண்ட பல பாணாசுரர்கள் வட இந்தியாவை ஆண்டனர்.

    திராவிட வில்லவர்-பாணர் வம்சங்கள்
    1. தானவர் தைத்யர்
    2. பாண மீனா வம்சங்கள்.
    3. வில்லவர் - மீனவர் வம்சங்கள்

    தானவரும் வில்லவரும் பாணரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், அவர்கள் மகாபலி பட்டம் பெற்ற அரசர்களால் ஆளப்பட்டவர்கள்.

    தானவர் மற்றும் தைத்யர்

    இந்தியாவின் ஆரம்பகால இலக்கியங்களில் தானவா மற்றும் தைத்யா என்று அழைக்கப்படும் இரட்டை பழங்குடியினரும், சிந்து பகுதியில் அவர்களின் மன்னரான மகாபலியும் குறிப்பிடப்பட்டனர். தனு என்பது வில் என்று பொருள். தானவா குலங்கள் திராவிட வில்லவர் - பாண மக்கள் ஆயிருக்கலாம். வில்லவர் மற்றும் பாண மக்களும் மஹாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். வில்லவர் மற்றும் பாண மன்னர்கள் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகசிபு மன்னர் மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    தானவர் , தைத்யர், பாணர் அனைவரையும் அசுரர்கள் என்று அழைத்தனர். திராவிடர்களும் அசுரர்களும் ஒரே குல மக்களாக இருக்கலாம்.

    சிந்து சமவெளியில் தானவர்(கிமு 1800)

    சிந்து மன்னர் விரித்ரா (விருத்திரர்)

    விரித்ரா ஒரு ஆரம்பகால தானவா மன்னர், அவர் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தை ஆட்சி செய்திருக்கலாம்.

    நீர்ப்பாசனத்தைக் கட்டுப்படுத்த சிந்து நதியின் கிளைகளில் பாம்புகளின் வடிவத்தை ஒத்த பல கல் அணைகளை விரித்ரா கட்டியிருக்கலாம். சிந்து பகுதியில் விரித்ராவுக்கு 99 கோட்டைகள் இருந்தன.

    ரிக் வேதத்தின்படி, விரித்ரா இந்திரனால் கொல்லப்படும் வரை உலகின் அனைத்து நீரையும் சிறைபிடித்தான். விரித்ராவின் 99 கோட்டைகளையும் இந்திரன் அழித்தான்.

    விரித்ரன் போரின் போது இந்திரனின் இரண்டு தாடைகளை உடைத்தார், ஆனால் பின்னர் இந்திரனால் வீசப்பட்டார், வீழ்ச்சியடைந்தபோது, ​​ஏற்கனவே சிதைந்துபோன கோட்டைகளை நசுக்கினார்.

    இந்த சாதனை காரணம், இந்திரன் "விரித்ரஹான்" அதாவது விரித்ராவின் கொலைகாரன் என்று அறியப்பட்டார்.

    இந்திரனின் சகோதரர் உபேந்திரா

    இந்திரனின் சகோதரன் உபேந்திரனை விருத்திரனை தாக்க இந்திரன் கட்டளையிட்டான். உபேந்திரா விருத்திராவை தாக்கி கொன்றார். உபேந்திரா விஷ்ணு என்றும் கோபா என்றும் அழைக்கப்பட்டார். கோபா என்றால் கால்நடைகளின் பாதுகாவலர் அல்லது மேய்ப்பவர் என்று பொருள்.

    விரித்ராவின் தாய் தனு

    விரித்ராவின் தாய் தனு அசுரரின் தானவா இனத்தின் தாயாகவும் இருந்தவர், பின்னர் இந்திரனால் அவரது இடியால் தாக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டார்.

    மூன்று தேவர்கள், வருணன், சோமன் மற்றும் அக்னி ஆகியோர் வ்ரித்ராவுக்கு எதிரான போராட்டத்தில் அவருக்கு உதவுமாறு இந்திரனால் வற்புறுத்தப்பட்டனர். அதேசமயம் அதற்கு முன்பு அவர்கள் விரித்ராவின் பக்கத்தில் இருந்தபோது விரித்ராவை தந்தையே என்று அழைத்து வந்தனர்.

    சிந்து மன்னர் வாளா

    விரித்ராவின் சகோதரரான வாளா அணை கட்டி தடுப்பவரான விரித்ராவுக்கு இணையாக அணை கட்டிய போது நதிகளை விடுவிப்பதற்காக இந்திரனால் கொல்லப்பட்ட ஒரு கல் பாம்பு (அணைக்கட்டு) உண்டாக்கியவர்.

    ரிக் வேதம் 2.12.3 இந்திரன் டிராகனைக்(அணைக்கட்டு) கொன்றது, ஏழு நதிகளை(சப்த சிந்து நதிகள்) விடுவித்தது, மற்றும் வாளாவின் குகையில் இருந்து கின்களை (பசுக்களை) வெளியேற்றியது.

    ReplyDelete
  10. அசுர திராவிட துடக்கம்

    சிந்து சமவெளி நாகரிகத்தின் முடிவு

    சிந்து சமவெளியில் சிந்து நதியி்ன் ஏழு துணை நதிகளிலும் பாம்புகளின் வடிவத்தில் விரிவான அணைகள் கட்டப்பட்டிருந்தது. சிந்து சமவெளி ஒரு விவசாய நாடாக இருந்ததால் அசுர- தானவா மன்னர் விருத்திரர் பல அணைகளைக் கட்டினார். ஆரியர்கள் பெரும்பாலும் ஆயர்களாதலால் ஆறுகள் தடுக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை . ஆரியர்களின் மன்னனான இந்திரன், அசுர மன்னன் விருத்திரருடன் சண்டையிட்டு அவரைக் கொன்றார். இந்திரன் விரித்ரன் கட்டிய அனைத்து அணைகளையும், விரித்ரனுடைய 99 கோட்டைகளையும் அழித்தார்.

    விரித்ராவுக்குப் பிறகு அவரது சகோதரர் வாளா சிந்து பள்ளத்தாக்கின் மன்னரானார். மீண்டும் வாளா அனைத்து கிளை நதிகளிலும் அணைகள் கட்டினார். வாளா ஆரியர்களின் கால்நடைகளையும் கைப்பற்றி ஒரு குகையில் அடைத்தார். இந்திரன் வாளா மன்னரையும் கொன்றார். வாளா மன்னர் கட்டிய நீண்ட கல்பாம்பு போல காணப்பட்ட அணைகளையும் இந்திரன் தகர்த்தார். இந்திரன் அவர்களின் கால்நடைகள் அனைத்தையும் குகையிலிருந்து விடுவித்தார். அணைகள் அழிக்கப்பட்டதால் நீர்ப்பாசனம் மற்றும் வேளாண்மை தோல்வியடைந்தது. இறுதியில் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகம் முடிவுக்கு வந்தது.


    பிராஹுய்

    பலூசிஸ்தான் பகுதியில் உள்ள மெஹர்கரில், ஹரப்பா-சிந்து சமவெளிக்கு முந்தைய நாகரிகம் (கிமு 7000 முதல் சி. 2500 கிமு வரை) இருந்தது. பலூசிஸ்தான் மாகாணத்தில் மக்கள் இன்றும் பிராஹுய் என்ற வட திராவிட மொழியைப் பேசுகிறார்கள்.

    ReplyDelete
  11. அசுர திராவிட துடக்கம்

    தைத்யர் மற்றும் தானவர் குலங்களின் கிளர்ச்சி

    தைத்ய குலத்தின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார். தைத்ய மன்னர் மகாபலியின் தலைமையில் தானவர்கள் தேவர்களுக்கு (ஆரியர்களுக்கு) எதிராக கிளர்ச்சி செய்தனர்.

    மகாபலியைக் கொன்ற உபேந்திரா

    மகாபலி திராவிட தானவ மற்றும் தைத்திய பழங்குடியினரின் நீதியும் கருணையும் கொண்ட மன்னன் ஆவார்.
    இந்திரனின் சகோதரனான உபேந்திரா, பிராமணனாக மாறுவேடமிட்டு மகாபலியிடம் சென்று அவனைக் கொன்று வெற்றி பெற்றார். இது உபேந்திராவை ஆரியர்களிடையே பிரபலமாக்கியது. ஆரம்பகால வேத காலத்தில் கிமு 1500 மற்றும் கிமு 500 க்கு இடைப்பட்ட காலத்தில் உபேந்திரா விஷ்ணு எனப்படும் சிறு தெய்வமாக வணங்கப்பட்டார். கிமு 1100 முதல் கிமு 500 வரையிலான வேத காலத்தின் பிற்பகுதியில், ஆரிய இனத்தின் முக்கிய கடவுளாகவும் பாதுகாவலராகவும் இருந்த மகாவிஷ்ணுவாக உபேந்திரா அடையாளம் காணப்பட்டார்.


    சத்திய யுகத்தின் போது தேவர்கள் (ஆரியர்கள்) தானவர்களை சொர்க்கத்திலிருந்து (வட இந்தியாவிலிருந்து) நாடுகடத்தினர்.

    நாடுகடத்தப்பட்ட பின்னர், தானவர்கள் விந்திய மலைகளில் தஞ்சம் புகுந்தனர். தானவா என்றால் தனு உள்ளவர்கள் அதாவது வில் உள்ளவர்கள், வில்லவர். பாணா மற்றும் அவர்களது கிளைக்குலங்களான தைத்யா மற்றும் தானவா ஆகியோர் அசுரர்களாக கருதப்பட்டனர். திராவிட வில்லவர், மீனவர் மற்றும் அசுர பாணா, மீனா குலங்கள் பொதுவான மூதாதையர்களைக் கொண்டிருந்தனர்.

    தானவா மல்யுத்த வீரர்கள்

    கம்ச மன்னரின் உத்தரவின்படி, அக்ரூரா என்ற யாதவ மூப்பர் கிருஷ்ணர் மற்றும் பலராமரை,மதுராவில் நடந்த ஒரு தனுஷ் யாகம் மற்றும் நட்பு மல்யுத்த போட்டியில் கலந்து கொள்ள அழைத்திருந்தார். பயங்கரமான தானவா மல்யுத்த வீரர்கள் சானுரா மற்றும் முஷ்டிகா ஆகியோர் இளம் கிருஷ்ணர் மற்றும் பலராமனால் கொல்லப்பட்டனர்.

    புத்தமதத்தில் தானவர்

    புத்தமதத்தில் அவர்கள் வில் தரிக்கும் தானவேகச அசுரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    முந்தைய காலகட்டத்தில் இந்தியாவில் வசித்து வந்தவர்கள் பெரும்பாலும் திராவிடர்கள் ஆவர். அவர்கள் பல திராவிட நாடுகளை உண்டாக்கினர். தென்னிந்தியாவில் பல பாண்டியன் ராஜ்யங்கள் வில்லவர்-மீனவர் குலங்களால் நிறுவப்பட்டன.

    வட இந்தியாவில் வில்லவர் தொடர்புடைய பாணா-மீனா வம்சங்கள் மகாபலி என்று அழைக்கப்படும் மன்னர்களால் ஆளப்பட்ட ஏராளமான பாணப்பாண்டியன் ராஜ்யங்களை நிறுவினர்.

    மகாபலி வம்சம்

    வில்லவர் மற்றும் பாணர்கள் இருவரும் அசுர மன்னர் மகாபலி மற்றும் அவருடைய மூதாதையரான ஹிரண்யகசிபு ஆகியோருடைய வம்சத்திலிருந்து வந்ததாகக் கூறினர். தென்னிந்திய பாண மற்றும் பாண்டியன் மன்னர்கள் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தி வந்தனர். ஹிரண்யகசிபுவின் பண்டைய தலைநகரம் இரணியல் (ஹிரண்ய சிம்ஹ நல்லூர்) என்று அழைக்கப்படுகிறது.

    கன்னியாகுமரி புராணத்தில் பாணாசுரன்

    பாணாசுரன் தேவர்கள் மற்றும் அசுரர்களின் பொதுவான கடவுளான பிரம்மாவிடம் பிரார்த்தனை செய்தார். முழு பிரபஞ்சத்திலும் ஆணின் அல்லது பெண்ணின் கைகளில் கொல்லப்படமாட்டார் என்ற அழியாத வரத்தை பாணாசுரன் பெற்றார். திருமணமாகாத பெண் அல்லது குழந்தையால் மட்டுமே பாணாசுரனை கொல்ல முடியும். கன்னியாகுமரி பராசக்தியின் அவதாரமாக பிறந்தார். பாணாசுரன் கன்னியாகுமரியை கடத்த முயன்றார் ஆனால் கன்னியாகுமரி தேவியால் கொல்லப்பட்டார்.

    சீதையின் சுயம்வரத்தில் பாணாசுரன்

    பாணாசுரன் மற்றும் ராவணன் இருவரும் சீதா தேவியின் சுயம்வரத்தில் கலந்து கொண்டனர். ஆனால் இராவணனும் பாணாசுரனும் வில்லைப் பார்த்தவுடன் அமைதியாக நழுவி விட்டனர்.

    மகாபாரத காலத்தில் பாணாசுரன்

    பாணாசுரனின் மகள் உஷா பகவான் கிருஷ்ணரின் பேரன் அனிருத்தனை கனவு கண்டார். உஷாவின் தோழி சித்ரலேகா, இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் மூலம், கிருஷ்ணரின் அரண்மனையில் இருந்து அனிருத்தனை கடத்தி, உஷாவிடம் கொண்டு வந்தார். அனிருத்தன் உஷாவை விரும்பினார் ஆனால் பாணாசுரன் அவனை சிறையில் அடைத்தார். இது பகவான் கிருஷ்ணர் பலராமன் மற்றும் பிரத்யும்ன னுடன் ஒரு போருக்கு வழிவகுத்தது, பாணாசுரன் தோற்கடிக்கப்பட்டார். அதன் பிறகு உஷாவுடன் அனிருத்தனுக்கு திருமணம் நடந்தது.

    ஆந்திராவில் ஒரு பாண இராச்சியம் இருந்தது, இது விஜயநகர நாயக்கர்கள் உட்பட பலிஜாக்களின் பல ஆளும் வம்சங்களை உருவாக்கியது. மன்னன் மகாபலியில் தோன்றியதால் அவர்கள் பலிஜாக்கள் என்று அழைக்கப்பட்டனர். பலிஜாக்கள் பாணாஜிகா அல்லது வளஞ்சியர் என்றும் அழைக்கப்பட்டனர்.
    வாணாதி ராயர், வன்னியர்,வானரர் மற்றும் வாணர் ஆகியவையும் தெலுங்கு பாணர்களின் பாண வம்ச பட்டங்கள் ஆகும்.

    ReplyDelete
  12. அசுர திராவிட துடக்கம்

    வாணர்

    பாணர் காடுகளில் தங்க விரும்பினர். எனவே கடம்ப பாண தலைநகரான பாணவாசியை வனவாசி என்றும் அழைத்தனர். அவர் வாணர் என்றும் மேலும் வானரர் என்றும் அழைக்கப்படுகின்றனர். வானர அரசர் பாலியின் தலைநகரம் கிஷ்கிந்தா. பலிஜா நாயக்கர் அரச குடும்பத்தினர் கிஷ்கிந்தா அருகே உள்ள ஆனேகுண்டியில் தங்கியுள்ளனர்.
    விஜயநகரை ஆட்சி செய்த பலிஜா நாயக்கர்களின் தலைநகரம் கிஷ்கிந்தாவிலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ள ஹம்பி ஆகும்.

    கர்நாடகாவில் பாணப்பாண்டியன் இராச்சியங்கள்

    கர்நாடகாவில் கடம்ப இராச்சியம், நூறும்பாடா பாண்டியன் இராச்சியம், சான்றாரா பாண்டியன் இராச்சியம், உச்சாங்கி பாண்டியன் இராச்சியம், ஆலுபா பாண்டியன் இராச்சியம் உள்ளிட்ட பல பாணப்பாண்டியன் இராச்சியங்கள் இருந்தன.

    கடலோர கர்நாடகாவை ஆண்ட துளுவ வம்சம் பாணப்பாண்டியன் குலமாகும். பாண சாளுவ வம்சம் கோவாவை ஆண்டது. சாளுவ மற்றும் துளுவ பாணகுலங்கள் விஜயநகர் பேரரசின் இரண்டு வம்சங்களை உண்டாக்கின.


    பாண்பூர்

    வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பாண்பூர் அல்லது பான்பூர் என்று அழைக்கப்படும் பண்டைய பாண வம்ச தலைநகரங்கள் உள்ளன. அங்கிருந்து பாணர் அந்த பிரதேசங்களை ஆட்சி செய்தார்கள்.

    மகாபலி

    மகாபலி / மாவேலி பட்டத்துடன் பல மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர். ஒரு மகாபலி அசாமில் சோனித்பூரரில் இருந்து ஆட்சி செய்தார், மற்றொரு மகாபலி கேரளாவிலிருந்து ஆட்சி செய்தார், மேலும் மற்றொரு மகாபலி சிந்து சமவெளியில் தைத்யா மற்றும் தானவர்களின் ராஜாவாக இருந்தார். அவர் ஆரம்பகால ஆரியர்களுக்கு எதிராக போராடினார்.


    மீனா வம்சம்

    இதேபோல் மீனா வம்சம் ராஜஸ்தான், சிந்து மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரியர்க்கு முந்தைய ஆட்சியாளர்களாக இருந்தனர், அவர்கள் திராவிட வேர்களைக் கொண்டிருக்கலாம். பாணா இராச்சியம் மற்றும் மீனா-மத்ஸ்ய ராஜ்யம் ஆரியவர்த்தம் கங்கை சமவெளியில் உருவாக்கப்பட்ட பின்னரும் இருந்து வந்தது. பாணா-மீனா ராஜ்யங்கள் வேத கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்தன.

    மத்ஸ்ய ராஜ்யத்தின் மன்னராகிய விராட மன்னர் பாண்டவர்களை அஞ்ஞாதவாச காலத்தில், அங்கு ஒரு வருடம் வரை மறைத்து வைத்திருந்தார்.
    மீனா-மத்ஸ்ய மன்னன் விராடனின் மகள் உத்தரா பின்னர் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவை மணந்தார்.

    பாணா மீனா குலங்கள்

    வட இந்தியாவில் வில்லவர் மற்றும் மீனவர் ஆகியவர்கள், பாணா மற்றும் மீனா என்ற பெயர்களால் அறியப்பட்டனர். பாணா வடக்கில் பாணப்பாண்டியன் இராச்சியங்களையும், மீனா வட இந்தியாவில் மீனா அல்லது மத்ஸ்ய ராஜ்யத்தையும் நிறுவினார்கள். மலைப்பாங்கான பகுதிகளை ஆண்ட பில் பழங்குடியினர் வில்லவரின் துணைக்குழுக்களாகவும் இருக்கலாம்.

    கி.பி 1030 வரை மீனா ராஜ்ஜியம் ராஜஸ்தானை ஆட்சி செய்தது. நவீன ஜெய்ப்பூர் மீனா குலத்தாரால் நிறுவப்பட்டது. கடைசி சக்திவாய்ந்த மீனா ஆட்சியாளர் ஆலன் சிங் சாந்தா மீனா. இந்தக் காலத்தில் கச்வாஹா ராஜபுத்திரர்களால் மீனாக்கள் தோற்கடிக்கப்பட்டனர்.

    பண்டைய வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு ராஜ்யங்கள் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவை. சில ராஜ்யங்கள் பண்டைய அசுர-திராவிட வம்சாவளியைக் கொண்டிருக்கலாம், மற்றவை நாக மற்றும் ஆரிய வம்சாவளியைச் சேர்ந்தவை. சிலர் வெளிநாட்டினர்.

    பாண ராஜ்யங்களின் வீழ்ச்சி

    வட இந்தியாவை ஆக்கிரமித்த சித்தியன், பார்த்தியன் மற்றும் ஹுண படையெடுப்பாளர்களின் வருகையின் பின்னர் பாண ராஜ்யங்கள் வலிவிழந்தன. பாணா-மீனா ராஜ்யங்கள் ராஜபுத்திர ராஜ்யங்களால் உள்வாங்கப்பட்டிருக்கலாம். மீனா இராச்சியம் கிபி 1036 வரை நீடித்தது. அதன் பிறகு ராஜபுத்திரர்களும் டெல்லி சுல்தானகமும் மீனா ராஜ்யத்தின் பிரதேசங்களை இணைத்து கொண்டனர்.

    ராஜபுத்திரர்களின் முடிசூட்டு விழா

    ராஜபுத்திரர்களின் முடிசூட்டு விழாவின் போது, ​​பில் அல்லது மீனா குலத்தினரின் கட்டைவிரலிலிருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தை ராஜாவின் நெற்றியில் பூசுவது வழக்கம். ஏனென்றால், வட இந்தியாவின் அசல் ஆட்சியாளர்கள் பாணா, பில், மீனா மக்கள் ஆயிருந்தனர்.

    திராவிட பாரம்பரியம்

    உடல் ரீதியாக அனைத்து இந்தியர்களும் பழுப்பு நிறம் மற்றும் திராவிட முக அம்சங்களைக் கொண்டுள்ளனர். அது அவர்களின் திராவிட தோற்றம் காரணமாகும்.

    சித்தியன் படையெடுப்பு (கிமு 150)

    ஆனால் வட இந்தியாவின் கங்கை சமவெளியில் உள்ள இந்த திராவிட பழங்குடியினர் சித்தியன் படையெடுப்பாளர்களால் தங்கள் தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

    கங்கை பகுதிகளை ஆட்சி செய்த வில்லவர் குலங்களை சித்தியர்கள் தம்முடன் சேர்த்திருக்கலாம். ஜாட் சமூகத்தில் பல வில்லவர்-நாடார் குடும்பப் பெயர்கள் உள்ளன. ஜாட் சமூகம் சித்தியன் வம்சாவளியைக் கொண்டிருந்திருக்கலாம்.

    நாடார், சாணார், சாந்தார் பில்வன், பாணா, சேர, சோழர் பாண்டியா போன்ற பல வில்லவர் குடும்பப்பெயர்கள் ஜாட் சமூகத்தின் குடும்பப்பெயர்களில் காணப்படுகின்றன.

    ReplyDelete
  13. அசுர திராவிட துடக்கம்

    வில்லவர் மீனவர்

    தமிழ் வில்லவர் மற்றும் அதன் துணைக்குழுக்கள் வில்லவர், வானவர், மலையர் மற்றும் மீனவர் என்று அழைக்கப்பட்ட அவர்களின் கடலில் செல்லும் உறவினர்கள், இவர்கள் அனைவரும் பண்டைய பாண்டியன் இராச்சியத்தை நிறுவியவர்கள் ஆவர். பண்டைய பாண்டியன் மன்னர்கள் தங்கள் துணைக்குலங்களால் அறியப்பட்டனர் எ.கா. மலையர் குலம்-மலயத்வஜ பாண்டியன். வில்லவர் குலம்-சாரங்கத்வஜ பாண்டியன் மீனவர் குலம்-மீனவ பாண்டியன்போன்றவர்கள்.

    வில்லவர் குலங்களின் இணைப்பு

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் மீனவர் குலங்களுடன் ஒன்றிணைந்து நாடாள்வார் அல்லது நாடார் குலங்களை உருவாக்கின.

    பாண்டிய ராஜ்ஜியத்தின் பூர்வீகம்

    பாண்டிய ராஜ்ஜியத்தின் ஆரம்பம் குமரிக்கண்டத்தில் வரலாற்றுக்கு முந்தையது. தலைநகரங்கள் தென் மதுரை, கபாடபுரம் மற்றும் மதுரை.

    காலவரிசை

    1. முதல் பாண்டிய இராச்சியத்தின் அடித்தளம் (கிமு 9990)
    2. முதல் பிரளயம் (கிமு 5550)
    3. இரண்டாவது பாண்டிய சாம்ராஜ்யம்
    4. இரண்டாம் பிரளயம் (கிமு 1850)
    5. மூன்றாவது பாண்டிய சாம்ராஜ்யம்
    6. சங்க யுகத்தின் முடிவு (கி.பி. 1)


    பாண்டியன் ராஜ்யத்தின் பிரிவு

    பண்டைய பாண்டிய இராச்சியம் தமிழத்தில் சேர, சோழர் மற்றும் பாண்டியன் ராஜ்யங்களாக பிரிக்கப்பட்டது.

    வில்லவர் ராஜ்யங்களின் முடிவு.

    கி.பி 1120 இல் அரேபியர்களின் உதவியுடன் கேரளாவைத் தாக்கிய துளு-நாயர் படையெடுப்பைத் தொடர்ந்து சேர வம்சம் கொடுங்கலூரில் இருந்து கொல்லத்திற்கு மாற்றப்பட்டது. கி.பி 1310 இல் மாலிக் கஃபூரின் பாண்டிய ராஜ்ஜியத்தின் மீதுள்ள தாக்குதல் மற்றும் தோல்விக்குப் பிறகு, வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கேரளா முழுவதும் துளு-நேபாள ஆட்சியின் கீழ் வந்தது. கி.பி 1335 க்குப் பிறகு கேரளாவில் அஹிச்சத்திரம்-நேபாளத்தைச் சேர்ந்த நாகர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

    தமிழ்நாட்டை தெலுங்கு பலிஜாக்கள் மற்றும் வாணாதிராயர்கள் ஆக்கிரமித்தனர். வாணாதிராயர்கள் தமிழ்நாட்டின் கங்கை நாகர்களின் தலைவர்கள் ஆனார்கள். கி.பி 1377 க்குப் பிறகு கேரளாவும் தமிழகமும் பாண மன்னர்களால் ஆளப்பட்டன. கேரளா மற்றும் தமிழ்நாடு வடுக நாகர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது.

    தெற்கே வில்லவர் குடியேற்றம்
    கேரளா
    1. கொடுங்கலூரிலிருந்து கொல்லத்திற்கு இடம்பெயர்வு (கி.பி 1102)
    2. கொல்லத்திலிருந்து திருவனந்தபுரம், கன்னியாகுமரி மற்றும் இலங்கைக்கு இடம்பெயர்வு (கி.பி 1335)

    தமிழ்நாடு
    1. தஞ்சாவூரில் இருந்து களக்காட்டுக்கு இடம்பெயர்வு (கி.பி 1310)
    2. மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு இடம்பெயர்வு (கி.பி 1310)
    3. திருநெல்வேலியில் இருந்து கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்திற்கு இடம்பெயர்வு (கி.பி. 1377 முதல் கி.பி .1640 வரை)

    வட இந்தியாவில் வில்லவர்
    வில்லவர் குலங்கள்
    1. வில்லவர் = பில்
    2. மலையர் = மலேய, மலய
    3. வானவர் = பாணா
    4. மீனவர் = மீனா

    வில்லவர் பட்டங்கள் மற்றும் பாணரின் பட்டங்கள் வில்லவர் = பில், பில்லவா, சாரங்கா, தானவா
    மலையர் = மலெயா, மலயா, மெர், மேரு, மெகர்
    வானவர் = பாணா, வானாதிராயர்
    மீனவர் = மீனா, மத்ஸ்யா
    நாடாள்வார் = நாடாவா, நாடாவரு, நாடாவரா.
    நாடார் = நாடோர், தோற்கே நாடோர், உப நாடோர், நாடாலா, நாடார்வால்
    பணிக்கர் = பணிக்கா
    சாணார்=சண்ணார், சாணான், சாண்டார்
    சான்றார் = சான்றாரா, சான்தா
    பாண்டியன் = பாண்ட்யா
    மாவேலி = மகாபலி

    முடிவுரை

    வில்லவர்-நாடார் குலங்கள் இந்தியா முழுவதையும் ஆண்ட வில்லவர் மற்றும் பாண குலங்கள் என்று அழைக்கப்படும் பழங்குடி ஆட்சியாளர்களைச் சேர்ந்தவை. டெல்லி படையெடுப்பைத் தொடர்ந்து நடந்த இனப்படுகொலைதான் வில்லவரின் வீழ்ச்சிக்குக் காரணம். மற்றொரு காரணம் வில்லவர் மற்றும் பணிக்கர் மற்ற நாடுகளுக்கு வெளியேறியது.


    __________________________________________

    ReplyDelete
  14. வில்லார்வெட்டம் இராச்சியம்

    டச்சு காலம்

    1653 இல் டச்சுக்காரர்கள் வந்தபோது வில்லார்வட்டம் குடும்பம் கத்தோலிக்கர்களாயதினால் செயலிழந்தனர். உதயம்பேரூர் பரம்பரையின் கடைசி மன்னர் ராஜா தோமா ஆவார், அவர் 1701 இல் இறந்தார், அவர் தனது முன்னோர்களால் கட்டப்பட்ட பழைய தேவாலயமான உதயம்பேரூர் பழே பள்ளியில் அடக்கம் செய்யப்பட்டார்.

    பிற்கால வில்லார்வட்டம் தலைவர்கள்

    சில வில்லார்வட்டம் தலைவர்கள் 18 ஆம் நூற்றாண்டு வரை இருந்தனர். கிரந்தாவரியின் படி 1713 இல் வில்லார்வட்டம் அடூர் கிராமத்தைத் தாக்கி சூறையாடியது. அவர்கள் கோயிலை அழித்து, பிராமணர்களைத் துன்புறுத்தி, கோயிலின் படகைக் கைப்பற்றினர். பெருமுண்டமுக்கில் இருந்த நெடுங்கநாட்டு நம்பிடி அச்சன்களை அதிகாரத்திலிருந்து அகற்றினர். அவர்களுக்கு டச்சு ஆதரவு இருந்திருக்கலாம். அதன் பிறகு அவர்கள் வரலாற்றில் இருந்து மறைந்தனர்.

    வில்லார்வெட்டம் வம்சத்தின் வேர்கள்.

    சங்க காலத்தில் உதியன் சேரலாதன் வம்சம் குட்டநாட்டில் இருந்து ஆட்சி செய்தது. வேம்பநாட்டுக் காயலுக்கு அருகிலுள்ள உதயனாபுரம், உதியன் சேரலாதன் வழித்தோன்றல்களின் தலைநகராக இருந்திருக்கலாம். பிற்காலத்தில் உதயம்பேரூர் மற்றும் சேந்தமங்கலம் ஆகியவை வில்லார்வெட்டம் சமஸ்தானத்தின் தலைநகரங்களாக விளங்கின. உதய ஸ்வரூபம் என்பது வில்லவர்களின் வில்லார்வெட்டம் வம்சத்தின் மாற்றுப் பெயராகும்.

    ReplyDelete
  15. வில்லவர்-மீனவர் மற்றும் முக்குலத்தோர்


    சேர, சோழ, பாண்டிய அரசுகள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வில்லவர்-மீனவர் மக்களால் நிறுவப்பட்டது. பழங்காலத்தில் பாண்டிய அரசு மட்டுமே இருந்தது. பின்னர் அது பிரிந்து சேர சோழ பாண்டிய அரசுகளை உருவாக்கியது.

    வில்லவர் உபகுலங்கள் இவை

    1. வில்லவர்
    வில்லவர் வேட்டைக்காரர்கள், வில்லும் அம்பும் சின்னமுள்ள கொடியை ஏந்தியவர்கள்.

    2. மலையர்
    மலையர் மலைப்பகுதிகளில் வாழ்ந்தனர்.. மலை சின்னம் கொண்ட கொடியை ஏந்தியிருந்தனர்.

    3. வானவர்
    வானவர் காடுகளில் வாழ்ந்தனர், அவர்கள் மரச் சின்னம் அல்லது புலி சின்னம் கொண்ட கொடியை ஏந்தி வந்தனர், இவை இரண்டும் காடு தொடர்பானவை.

    மற்றும் அவர்களின் கடல் செல்லும் உறவினர்கள்

    4. மீனவர்
    மீனவர் மீன் சின்னம் கொண்ட கொடியை ஏந்தியவர்கள்.

    இந்த வில்லவர்-மீனவர் குலங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின.
    எனவே நவீன வில்லவர் மக்கள் உருவாயது அனைத்து வில்லவர்களின் குலங்களின் இணைப்பின் விளைவாகும்.

    திராவிட வில்லவர்-மீனவர் குலங்கள் சேர, சோழ பாண்டிய அரசுகளை நிறுவினர்.
    வில்லவர் சோழ வம்சத்தின் மன்னர்கள். வில்லவர்-மீனவர் குலங்கள் பாண்டிய வம்சத்தை நிறுவினர். வில்லவர் என்பவர் சேர வம்சத்தின் மன்னர்கள்.


    ____________________________________________


    நாகர்கள்

    நாகர்களுக்கு எதிராக வில்லவர்-மீனவர் இடையே நடந்த பண்டைய போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு மத்திய இந்தியாவை இழந்ததை கலித்தொகை குறிப்பிடுகிறது. பின்னர் நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்து தென்னிந்தியாவிற்கு இடம்பெயரத் தொடங்கினர்.

    நாகர்கள் பண்டைய காலத்தில் கங்கை மண்டலத்தில் இருந்து வடக்கு நோக்கி குடியேறியவர்கள். கனகசபைப் பிள்ளை அவர்களால் 1800 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் என்ற நூலில் மறவர், எயினர், அருவாளர், ஓவியர், ஓலியர், பரதவர் ஆகியோர் தென்னிந்தியாவிற்குப் புலம் பெயர்ந்து குடியேறிய நாகர்கள் என்று கூறுகிறார்.


    முற்குகர்

    பதினாறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மட்டக்களப்பு மான்மியம், கலிங்கர், வங்கர், சிங்கர் ஆகிய மூன்று குலத்தவரும் கங்கையின் சரயு நதிக் கிளையில் உள்ள புராணங்களில் கூறப்படும் படகு வீரன் குகனிடமிருந்து வந்தவர்கள் என்று கூறுகிறது.

    மூன்று குஹன் கலத்தினர் முற்குஹர் அல்லது முக்குலத்தோர் என்று அழைக்கப்பட்டனர். முற்குஹரின் கிளைகள் இவை

    1. முற்குகர் அல்லது முக்குவர்
    2. மறவர்
    3. கலிங்கர்-சிங்களவர்.

    முற்குஹர் முதலில் இலங்கையை ஆக்கிரமித்ததாகவும், பின்னர் கடலோர இந்தியாவையும் பின்னர் ராம்நாட்டையும் ஆக்கிரமித்ததாகவும் அது கூறுகிறது. மறவர்களால் ராமநாடு வட இலங்கை என்றும் அழைக்கப்பட்டதாக மட்டக்களப்பு மான்மியம் கூறியது. மறவர் மற்றும் முக்குவர் ஆகியோர் இந்தியாவை ஆக்கிரமித்த நாக குலத்தவர்.

    காலனித்துவ காலத்தில் கலிங்கர் வம்சத்தினர் மட்டக்களப்பை ஆண்டனர்
    முக்குவர் மட்டக்களப்பில் பொடி வட்டாட்சியர் போன்ற மிக உயர்ந்த பதவிகளை வகித்தார்கள். கலிங்க பிரபுத்துவத்தின் அனைத்து சலுகைகளும் அவர்களுக்கு இருந்தன. அதற்குக் காரணம் அவர்கள் முற்குகர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்.

    அதேபோன்று மட்டக்களப்பு வன்னிய பிரதேச நிர்வாகிகளாக மறவர்கள் நியமிக்கப்பட்டனர். நாகர்களாக இருந்த மறவர்களும் கலிங்க, வங்க சிங்க ராஜ்ஜியங்களுக்கு குடிபெயர்ந்து அங்கிருந்து தமிழகம் மற்றும் இலங்கைக்கு வந்தனர்.


    இலங்கை முக்குலத்தோரின் மூன்று சாதிகள் முக்குவர் கலிங்கர்-சிங்களவர் மற்றும் மறவர்.

    ஆனால் இந்திய முக்குலத்தோரில் முக்குவர் சேர்க்கப்படவில்லை.
    மாறாக அகமுடையார் எனப்படும் துளு விவசாயிகள், மறவர் மற்றும் கள்ளர் என்ற களப்பிரர் ஆகியோர் முக்குலத்தோர் குலத்தை உருவாக்குகின்றனர்.

    ReplyDelete
  16. நாகரும் களப்பிரரும்
    _________________________________________


    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    அனைத்து நாடுகளையும் வில்லவர் போராளிகள் பாதுகாத்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    சேர சோழ பாண்டியன் நாடுகள் வில்லவர் ஆட்சியாளர்களால் ஆளப்பட்டன. வில்லவர் பண்டைய தமிழ் ஆட்சியாளர்கள் மற்றும் திராவிட க்ஷத்ரிய வம்சாவளியினர் ஆவர்.


    நாகர்களுக்கு எதிராக போர்
    __________________________________________

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் - மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

    ReplyDelete
  17. நாகரும் களப்பிரரும்

    நாகர் மற்றும் களப்பிரர் நாக பரம்பரையின் இரண்டு வட இந்திய குலங்கள், அவர்கள் பண்டைய காலத்தில் சேர சோழ பாண்டியன் நாடுகளைத் தாக்கினர்.


    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.
    மறவர் எயினர் ஓவியர் ஓளியர் அருவாளர் பரதவர் என்பவர்கள் வட இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய ஆரம்பகால நாகர்கள் ஆவர்.


    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
    3. கவுரவகுலத்தோர் (கரையர்)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)


    மறவர்
    மறவர் கங்கை நதியில் மீனவர்களாக இருந்ததாகவும், குஹனின் வம்சாவளியினர் என்றும் மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. மறவர் அயோத்திக்கு ஸ்ரீராமரால் அழைக்கப்பட்டு, அவர்களுக்கு அயோத்தியில் பதவிகள் வழங்கப்பட்டன. வானரப்படையுடன் சேர்ந்து மறவர் இலங்கையை ஆக்கிரமித்து, பின்னர் ராவணனை தோற்கடித்தனர். இயக்கர் வம்ச மன்னன் இராவணனுக்கு எதிரான இந்த மறவர் வெற்றியின் காரணமாக, மறவர் அரக்கர் குலமறுத்த சிவ மறவர் குலம் என்று மட்டக்களப்பு மான்மியத்தில் அழைக்கப்படுகிறார்கள்.

    இலங்கை
    குஹன்குலத்தோர்
    இலங்கையும் நாக குலத்தாரால் ஆக்கிரமிக்கப்பட்டது. பண்டைய காலத்தில் நாகர்கள் இலங்கைக்கு பெரிய அளவில் குடியேறியதால் அது நாக தீவு என்றும் அழைக்கப்பட்டது. கிமு 543 இல் சிங்கள வம்சத்தை நிறுவிய சிங்கள இளவரசர் விஜயன் படையெடுப்பதற்கு முன்பே இந்த நாகர்களின் இடம்பெயர்வு தொடங்கியிருக்கலாம்.
    கரையர் இலங்கையின் ஆரம்பகால குடியிருப்பாளர்கள் என்று மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. இதற்குப் பிறகு குஹன்குலத்தோர் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள நிலப்பகுதிகளில் குடியேறினர். குஹன்குலத்தோரின் மூன்று குலங்கள் கலிங்கர், சிங்கர் மற்றும் வங்கர் என்றும் அவர்கள் இலங்கை மற்றும் ராம்நாதபுரம் பகுதிகளில் குடியேறியதாக மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. இந்த மூன்று நாக குஹன் குலங்களும் முற்குஹர் அல்லது முற்குலத்தோர் அல்லது முக்குலத்தவர் அல்லது முக்குலத்தோர் என்று அழைக்கப்பட்டனர். மட்டக்களப்பு மான்மியத்தின் படி, சிங்களர் மறவர் மற்றும் முற்குகர் (முக்குவர்) ஆகியோர் குஹன்குலத்தோரிலிருந்து பொதுவான தோற்றத்தைக் கொண்டிருந்தனர். எனவே அவர்கள் முற்குஹர் என்று அழைக்கப்பட்டனர்.

    மறவர்களின் வன்னியர் பதவி
    கலிங்க அரச குலத்தால் ஆளப்பட்ட கண்டி ராஜ்ஜியத்தில் சிங்களவர்களுடனான இந்த உறவின் காரணமாக, மறவர்கள் வன்னியர்களாக நியமிக்கப்பட்டனர். மட்டக்களப்பு மான்மியம் மறவர்கள் ஆண்ட ராமநாதபுரம் பகுதியை வடக்கு ஸ்ரீலங்கா என்று விவரிக்கிறது. ஆனால் வேளாளர்கள் ஆதிக்கம் செலுத்திய யாழ்பாணம் போன்ற தமிழ் பகுதிகளில், மறவர்கள் வரவேற்கப்படவில்லை மற்றும் உயர் பதவிகளை வகிக்க முடியவில்லை.

    முக்குவர்(முற்குகர்)
    மேலும் முக்குவர் போடி எனப்படும் மட்டக்களப்புப் பகுதியின் பிராந்திய ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். 1600 களில் டச்சு(ஒல்லாந்தர்) ஆட்சியின் போது எழுதப்பட்ட மட்டக்களப்பு மான்மியம் அருமக்குட்டி பொடி மற்றும் கந்தப்பொடி என்று அழைக்கப்படும் மட்டக்களப்பு பகுதியின் இரண்டு முக்குவர் ஆளுநர்களைக் குறிப்பிடுகிறது. மட்டக்களப்பு மான்மியம் கண்டியை ஆண்ட கலிங்க-வில்லவர் அரச குலத்திற்கு அடுத்த மிக உயர்ந்த சாதி முக்குவர்கள் என்று குறிப்பிடுகிறது. வெள்ளாளர் தலைமையிலான பதினெட்டு சாதியினர் மட்டக்களப்பில் முக்குவர் ஆட்சியாளர்களுக்குக் கீழ்ப்படிந்து மரியாதை செலுத்த வேண்டியிருந்தது.
    முக்குவருக்கு பட்டியலிடப்பட்ட சலுகைகள் கண்டிய அரச குடும்பங்களின் சலுகைகளுக்கு அடுத்ததாக இருந்தன.

    வெள்ளாளர்
    கலிங்க நாட்டிலிருந்து குடிபெயர்ந்ததால் வெள்ளாளர் கலிங்க வெள்ளாளர் என்று அழைக்கப்பட்டனர். மட்டகளப்பு மான்மியத்தின் கூற்றுப்படி, வெள்ளாளர் கலிங்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் பதினெட்டு சூத்திர ஜாதியினரின் தலைவர்களாக இருந்தனர்.

    பரதவர்
    பரதவர் பலூசிஸ்தானில் உள்ள பரதராஜா நாட்டிலிருந்து கி.பி முதல் நூற்றாண்டில் பார்த்தியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டபோது வெளியேற்றப்பட்டனர். பலூச்சிஸ்தானின் மொழி சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து வந்த பிராஹுய் என்று அழைக்கப்படும் ஒரு வட திராவிட மொழியாகும். பிராஹுய் தமிழ் மொழியை ஒத்திருக்கிறது. பரதவர் தமிழ்நாட்டின் கடற்கரையில் உள்ள நெய்தல் நிலங்களை ஆக்கிரமித்தனர்.

    பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு எதிராக பரதவர் கலகம் செய்தபோது, ​​அவர் அவர்களின் குலங்களை தோற்கடித்து அழித்தார்.

    ReplyDelete
  18. நாகரும் களப்பிரரும்


    வில்லவர் அரசர்களால் தோற்கடிக்கப்பட்ட நாகர்கள்

    சேர சோழ பாண்டியன் நாடுகளின் வில்லவர்-மீனவர் ஆட்சியாளர்கள் நாகர்களை தோற்கடித்து அடிமைப்படுத்தி அவர்களை தங்கள் படையில் வீரர்களாக ஆக்கினர். குஹன்குலத்தோர் மறவர், களப்பிரர் துணைக்குழுக்கள் கள்ளர் வெள்ளாளர் (களப்பாளர்) சேர சோழ பாண்டியன் மன்னர்களால் அடிபணிய வைக்கப்பட்டு அவர்களின் படைகளில் பணியாற்றினர்.

    வில்லவருக்கு எதிரான நாகர்களின் சதி
    கங்கை நதிகளின் கரையிலிருந்து தொடர்ச்சியான இடம்பெயர்வு காரணமாக, தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் நாகர்கள் பெரும்பான்மையாக மாறினர்.
    வில்லவர் ஆட்சியாளர்களுக்கு எதிராக நாகர்கள் வெளிநாட்டு படையெடுப்பாளர்களுக்கு உதவத் தொடங்கினர்.

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் சாளுக்கியர், அரேபியர்கள், டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.


    களப்பிரர்

    வட இந்தியாவில் கல்வார் என்று அழைக்கப்படும் ஒரு பெரிய நாக குலம் பண்டைய சேதி இராச்சியத்தில் இருந்தது. சேதி இராச்சியம் மத்தியப்பிரதேசத்தில் புந்தல்கண்டில் கென் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. வட இந்திய கல்வார் காலர், கள்ளர், கலியபால என்றும் அழைக்கப்பட்டனர். கல்வார் குலத்தினர் பிற்காலத்தில் ஹைஹயா ராஜ்யம் மற்றும் சேதி ராஜ்ஜியத்தில் காலச்சூரி ராஜ்யங்களை நிறுவினர். தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்ட சூரி கத்தி ஒருவேளை களப்பிரரால் கொண்டுவரப்பட்டிருக்கலாம்.

    கிமு 150 ல் கங்கை பகுதி இந்தோ-சித்தியன் சாகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சேதி மக்கள் உட்பட கங்கை மக்கள் கலிங்கத்திற்கு குடிபெயர்ந்தனர். இந்த காலகட்டத்தில் கல்வார் குலமும் சேதி இராச்சியத்திலிருந்து கலிங்க நாட்டிற்கு குடிபெயர்ந்திருக்கலாம். கலிங்கத்தில் அவர்கள் ஒரு சேதி இராச்சியத்தை நிறுவினர். சேதி வம்ச மன்னர் காரவேளா கிமு இரண்டாம் நூற்றாண்டில் கலிங்கத்தை ஆட்சி செய்யத் தொடங்கினார்.

    வேளிர் வேளாளர்
    காரவேளா மன்னன் கி.மு 105 ல் வட தமிழகத்தின் மீது படையெடுத்து, கல்வர் மக்களை நில அதிபதிகளாக ஆக்கினார். காரவேளாவின் சேவகர்கள் வேள் ஆளர் அல்லது வேளிர் அல்லது காராளர் என்று அழைக்கப்பட்டனர்.
    கல்வார் படையெடுப்பாளர்கள் களப்பிரர் மற்றும் தமிழ் கள்வர் என்ற கள்ளர் மக்களுடன் ஒத்தவர்கள்.

    புல்லி
    காரவேளருக்குப் பிறகு திருப்பதியில் மாவண் புல்லி என்ற புதிய ஆட்சியாளர் தோன்றினார்.
    அவர் கள்வர் ஆட்சியாளராக இருந்ததால், புல்லி கள்வர் கள்வன் என்று அழைக்கப்பட்டார்.


    முடிராஜா
    ஆந்திராவில் முடிராஜா என்ற புதிய வம்சம் தோன்றியது. முடிராஜா வம்சம் தெலுங்கு பழங்குடிகளான எருக்கால மக்களுடன் வலையர் போன்ற பல்வேறு உள்நாட்டு மீனவர்களின் கலவையால் உருவாக்கப்பட்டது. முத்துராஜா வம்சத்தினர் தங்களை எரிக்கால் முத்துராஜா என்று அழைத்து கொண்டனர். முத்துராஜா மன்னர்கள் காரவேளர் விட்டு சென்ற கள்வர் படைகளின் அரசர்களாக ஆகி ராயலசீமா பகுதியை ஆட்சி செய்தனர்.

    பல்லவர்

    வீரகுர்ச்சா மற்றும் திரிலோச்சனா பல்லவர் போன்ற ஆரம்பகால பல்லவர்கள் ஆந்திரபிரதேசத்திலிருந்து கிமு இரண்டாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தனர். பல்லவர் பாஞ்சால நாட்டிலிருந்து (உத்தரபிரதேசம் மற்றும் நேபாளம்) கொண்டு வரப்பட்ட சொந்த பாணர் (வன்னியர், அக்னி, திர்காலர்) அடங்கிய இராணுவத்தைக் கொண்டிருந்தனர். ஆனால் பல்லவர் சில கல்வரையும் இராணுவத்தில் சேர்த்திருக்கலாம். ஆந்திரப்பிரதேசத்தில் ஆரம்பகால பல்லவர் நாடு களபர்த்தர் நாடு என்று அழைக்கப்பட்டது. பல்லவர் ஒரு கல்வர்-கள்வர் இராணுவத்தையும் கொண்டிருந்தார்கள் என்பதை இது குறிக்கிறது.

    முத்தரையர்

    மூன்றாம் நூற்றாண்டில் முடிராஜ வம்சம் தமது கள்வர் படையுடன் தமிழ்நாட்டைத் தாக்கி சேர சோழ பாண்டிய அரசுகளை ஆக்கிரமித்தனர். இந்த ஆக்கிரமிப்புக்குப் பிறகு முடிராஜர்கள் முத்தரையர் என்று அழைக்கப்பட்டனர்.
    முத்தரையரின் கள்வர் இராணுவம் கள்ள+பிறர் (கள்ள பிறநாட்டினர்) அதாவது களப்பிரர் என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் முத்தரையர் பெங்களூருக்கு அருகிலுள்ள நந்தி மலையில் தங்கள் தலைநகரை நிறுவினர்.

    ReplyDelete
  19. நாகரும் களப்பிரரும்

    களப்பிர வம்சம்

    களப்பிரர் பட்டங்கள் களப்பிரர் கலியர் கள்வர் மற்றும் களப்பாளர் வட இந்திய கல்வார் பட்டங்களை அதாவது கல்வார், கள்ளர், காலர், காலாள், கல்யாபால போன்றவற்றை ஒத்திருக்கிறது. சுமார் 250 கி.பியில் சேர சோழ பாண்டிய ராஜ்ஜியங்கள் கள்வர்களால் ஆக்கிரமிக்கப்பட்டபோது., கள்வர்களின் தலைநகரம் பெங்களூருக்கு அருகிலுள்ள நந்தி மலைகளில் இருந்தது. சில கல்வெட்டுகள் நந்தி மலைகளை ஸ்ரீ கள்வர் நாடு என்று குறிப்பிடுகின்றன. களப்பிர ஆட்சியாளர்களுக்கு சொந்தக் கொடி இல்லை ஆனால் சேர சோழ பாண்டியன் கொடிகளை பயன்படுத்தினர். களப்பிரர்கள் பாண்டியன் பட்டமான மாறன் என்பதை ஏற்றுக்கொண்டனர். இனரீதியாக சம்பந்தம் இல்லை என்றாலும் அவர்கள் தங்களை வில்லவர்கள் என்று அழைத்தனர் மற்றும் மற்ற வில்லவர் பட்டங்களை ஏற்றுக்கொண்டனர். கி.பி. 600 இல் கூன்பாண்டியனால் களப்பிரர்கள் வெளியேற்றப்பட்டனர்.

    இருண்ட காலம்

    கி.பி 300 முதல் கிபி 800 வரையிலான களப்பிரர் ஆட்சி பொதுவாக தமிழக வரலாற்றில் இருண்ட யுகமாக கருதப்படுகிறது. களப்பிரர் என்ற ஒரு காட்டுமிராண்டித்தனமான இனம், தென்னிந்தியா முழுவதையும் அழித்தது. களப்பிரர் புத்த மதத்தை ஊக்குவித்தனர் மற்றும் இந்துக்களை துன்புறுத்தினர்.
    களப்பிரர் கலியரசர் என்று அழைக்கப்பட்டனர். கள்வர் கலியர் என்றும் அழைக்கப்பட்டனர்.


    களப்பிரர் தோல்வி

    கி.பி 600 இல் கூன் பாண்டியன் களப்பிரரை தோற்கடித்து பாண்டிய பிரதேசத்திலிருந்து வெளியேற்றினார். களப்பிரர் பல்லவ மன்னராலும் தோற்கடிக்கப்பட்டனர்.
    என்றாலும் களப்பிரர் சோழ நாட்டில் தஞ்சாவூரை தலைநகராக கொண்டு கிபி 800 வரை ஆட்சி புரிந்து வந்தனர்.

    பிற்கால சோழர்
    பிற்கால சோழ மன்னர்கள் கி.பி 800 இல் களப்பிரரை தோற்கடித்து அடிபணிய வைத்து தங்கள் படையில் சேர்த்துக் கொண்டனர்.
    சோழர்களின் பல்வேறு படையெடுப்புகளில் நாக களப்பிர இராணுவத்தைப் பயன்படுத்தினர்.
    ஒரு கள்வர் படையுடன் சோழர்கள் இலங்கையையும் பர்மாவையும் தாக்கினர். இதன் காரணமாக சோழர்கள் போரில் காட்டுமிராண்டிகளாக கருதப்பட்டனர்.


    நாகர் களப்பிரர் குலங்களின் கலப்பு

    இலங்கையில் கண்டி ராஜ்யத்தில் முக்குலத்தோரின் மூன்று நாககுலங்கள் மறவர், முக்குவர் மற்றும் சிங்களர்
    ஆவர். ஆனால் தமிழ்நாடு முக்குலத்தோரில் முக்குவர் தவிர்க்கப்பட்டு, களப்பிரர் வம்ச கள்ளர், அகமுடையார்-துளுவ வேளாளர் போன்ற நாக குலங்கள் மறவருடன் சேர்க்கப்படுகின்றன.

    பாணர்
    ஆந்திராவின் பாணர்கள் வில்லவர் வம்சத்தின் வடுக உறவினர் ஆவர், அவர்கள் வில்லவர்களின் வானவர் துணைப்பிரிவுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.
    நாகர்களைக் கட்டுப்படுத்த சோழ பாண்டிய மன்னர்கள் ஆந்திராவில் உள்ள பாண ராஜ்ஜியத்திலிருந்து பாணர்களைக் கொண்டு வந்து அவர்களை நாக குலங்களின் ஆட்சியாளர்களாக நியமித்தனர்.
    இந்த தெலுங்கு பாணர்கள் வாணர் அல்லது வாணாதிராயர் அல்லது வன்னியர் என்று அறியப்பட்டனர். வாணாதிராயரின் கொடி காளை கொடி அல்லது அனுமன் கொடி (வானரக்கொடி).
    சோழர்கள் கங்கை நாட்டு கலிங்க நாட்டைச் சேர்ந்த வாணாதிராயரை ராமநாடு மற்றும் கேரள சிங்க வளநாடு ஆளுநராக நியமித்தனர். இந்த வாணாதிராயருக்கு ஆரம்பத்தில் அனுமன் கொடி இருந்தது. ராமநாட்டின் வாணாதிராயர்கள் நாயக்கர்களின் கீழ் சேதுபதி மன்னர்களாக ஆனார்கள்.
    வாணாதிராயர்களின் இந்த நியமனம் சோழ பாண்டிய அரசுகளின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது

    ReplyDelete
  20. நாகரும் களப்பிரரும்

    கொங்கு வேளாளர்
    கொங்கு வேளாளர் நான்காம் நூற்றாண்டில் கங்கை ஆற்றின் கரையிலிருந்து குடிபெயர்ந்த விவசாய சமூகமாகும். அவர்கள் கங்காதிகார் என்று அழைக்கப்படும் கர்நாடகத்தின் வொக்கலிகா கவுடா சமூகத்துடன் இன ரீதியாக தொடர்புடையவர்கள்.

    தமிழ்நாட்டில் கொங்கு வெள்ளாளரின் தோற்றம்

    சிலப்பதிகாரத்தின் படி கொங்கு படையெடுப்பாளர்கள் முதன்முதலில் இரண்டாம் நூற்றாண்டில் தோன்றினர், ஆனால் சேரன் செங்குட்டுவனால் தோற்கடிக்கப்பட்டனர்.

    சமுத்திர குப்தரின் தெற்கு படையெடுப்பின் பின்னர் கி.பி 350 இல் இக்ஷ்வாகு மன்னர்களின் கீழ் கங்கை சமவெளியில் இருந்து குடியேறியவர்களால், தெற்கு கர்நாடகாவில், மேலை கங்கை இராச்சியம் நிறுவப்பட்டது.

    கங்கை மன்னர் அவினிதா (கிபி 469 முதல் கிபி 529 வரை) வின் ஆட்சியின் போது கொங்கு பகுதியை மேலை கங்கர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். கொங்கு வேளாளர்கள் கொங்கு நாட்டை ஆக்கிரமித்து கிபி ஆறாம் நூற்றாண்டில் குடியேறினர்.

    கொங்கு குலத்தாரால் அச்சுறுத்தப்பட்ட பிரதான சேர வம்சம் கரூரில் இருந்து கேரளாவில் கொடுங்களூருக்கு ஏழாம் நூற்றாண்டில் மாற்றப்பட்டது.
    உம்மத்தூர் கொங்கு சேர வம்சம் என்றழைக்கப்படும் சேரரின் ஒரு சிறிய கிளை, பதினைந்தாம் நூற்றாண்டு வரை கொங்கு பிராந்தியத்தின் சில இடங்களை ஆட்சி செய்து வந்தது.
    சேர தலைநகரம் கேரளாவுக்கு மாற்றப்பட்ட பிறகு கொங்கு நாடு சோழர்கள் மற்றும் பாண்டியர்களால் கட்டுப்படுத்தப்பட்டது.

    ஆந்திரா மற்றும் கலிங்க நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட பாணர் கொங்கு வேளாளர்களின் தலைவர்களாக பாண்டியர்களால் நியமிக்கப்பட்டனர். இந்த பாணர் ஆளுநர்கள் வாணவராயர் என அறியப்பட்டனர்.

    கேரள வெள்ளாளர்
    கிபி 800 முதல் 1102 கிபி வரையிலான பிற்கால சேர ஆட்சியின் போது வேளாளர் வில்லவர்களுக்கு அடிபணிந்த சமூகமாக இருந்தனர். ஆய் மன்னர் அய்யனடிகள் திருவடிகளால் பாரசீக வியாபாரி மார் சாபீர் ஈசோவுக்கு கி.பி 849 இல் வழங்கப்பட்ட தரிசாப்பள்ளி சாசனத்தில், வெள்ளாளர் விவசாயிகளின் நான்கு குடும்பங்கள், ஈழவர்களின் இரண்டு குடும்பங்கள் மற்றும் பிற கைவினை சாதி குடும்பங்கள் அடிமை வேலைக்காரர்களாக வழங்கப்பட்டனர். வயலில் செடிகள் நடுதல் மற்றும் விளைபொருட்களை சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வது என்பவை அடிமைப்படுத்தப்பட்ட வெள்ளாளரின் கடமைகளாக அட்டவணைப்படுத்தப்பட்டன.

    சாளுக்கிய சோழ வம்சம்

    1070 இல் சோழ வம்சம் சாளுக்கிய சோழ வம்சமாக மாற்றப்பட்டது. முதல் அரசனாக குலோத்துங்கன் ஆனார். மேலும் தெலுங்கு பாணர் தலைவர்கள் சோழ நாட்டிற்கு குடிபெயர்ந்தனர்.
    இதைத் தொடர்ந்து சேர மற்றும் பாண்டியன் நாடுகளுக்கு எதிராக சாளுக்கிய சோழர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர்.

    கேரளா மற்றும் பாண்டியன் நாடுகளில் வெள்ளாளர் குடியேற்றம்.

    சாளுக்கிய சோழர்கள் வெள்ளாளர் மற்றும் கள்ளர் என்னும் களப்பிரர் குலங்களை கொண்டு வந்து அவர்களுக்கு பாண்டியன் பிரதேசங்களில் நிலம் கொடுத்தனர்.
    இதேபோல் சாளுக்கிய சோழர்கள் சோழ நாட்டிலிருந்து வெள்ளாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கு கேரளாவில் நிலம் கொடுத்தனர். சாளுக்கிய சோழ வம்சத்தின் வருகைக்குப் பிறகு கேரள வெள்ளாளர்களின் மக்கள் தொகை அதிகரித்தது
    தெலுங்கு சாளுக்கிய சோழர்கள் சேர மற்றும் பாண்டிய நாடுகளின் வில்லவர் ஆட்சியாளர்களுக்கு விரோதமாக இருந்தனர்.


    கேரளாவில் வில்லவர்களுக்கு எதிராக வேளாளர் சதி
    சேர வம்சத்தின் பூர்வீக வில்லவர் மன்னர்களுக்கு எதிராக வெள்ளாளர் துளு மன்னர்களை ஆதரிக்கத் தொடங்கினர்.

    ReplyDelete
  21. நாகரும் களப்பிரரும்

    அஹிச்சத்திரம் நாகர்- நாயர்

    மயூரா வர்மா (கி.பி. 345)

    மயூரா சர்மா கர்நாடகத்தில் கடம்ப ராஜ்யத்தின் மன்னரான வட பிராமணர் ஆவார். அவர் தனது பெயரை மயூர வர்மா என்று மாற்றினார். மயூர வர்மா ஆரிய பிராமணர்களையும் நாக அடிமை வீரர்களையும், கி.பி 345 இல், அப்போது உத்தர பாஞ்சால நாட்டின் (நவீன நேபாளம்) தலைநகராக இருந்த அஹிச்சத்ரத்தில் இருந்து கர்நாடகாவிற்கு அழைத்து வந்து கரையோர கர்நாடகத்தில் குடியமர்த்தினார். நானூறு நாகர்களின் அடங்கிய ஒவ்வொரு குழுவும் ஒரு அஹிச்சத்ரா பிராமணரால் வழிநடத்தப்பட்டது. கி.பி 1120 இல் பாணப்பெருமாளுடன் சேர்ந்து கேரளாவை ஆக்கிரமித்த நாயர்களும் நம்பூதிரிகளும் பண்டைய நேபாளத்தின் அஹிச்சத்ரத்திலிருந்து கர்நாடகாவில் குடியேறியவர்கள் ஆவர்.

    துளுநாட்டில் நேபாள நாகர்

    நேபாள நாகர்கள் உள்ளூர் சமூகங்களான பாணா, பில்லவா மற்றும் மொகவீரா சமூகங்களுடன் கலந்தனர், இறுதியில் அனைத்து துளுநாடு மக்களும் இமாலய வழக்கமான மருமக்கள வாரிசுரிமையை ஏற்றுக்கொள்கிறார்கள். பாணர் வில்லவரின் வடக்கு உறவினர்கள் ஆவர். ஆனால் வில்லவர் சேரர்களின் பரம எதிரிகள் ஆவர். துளுநாட்டில் பாணர் பாண்டா அல்லது நாடாவரா என்ற பெயர்களால் அறியப்பட்டனர். பாணர் ஆலுபா ராஜ்யத்தை ஆதரித்த திராவிடர்கள் ஆவர். அகிச்சத்திரம் நாகர்கள் பந்தரு அல்லது பிணைக்கப்பட்ட மக்கள் என்று அழைக்கப்பட்டனர். இடைக்காலத்தில் பாணர்களும் நாகர்களும் கலந்தனர். என்றாலும் பாணர்கள் பிறகும் உயர் பதவியில் தொடர்ந்தனர். உண்மையில் இருவரும் இப்போது பண்ட் என்று அழைக்கப்படுகின்றனர்.
    பாண்டா+பந்தரு=பண்ட்

    நாயரா ஹெக்டே துளுநாட்டில் கானாஜர் போன்ற சிறிய நாடுகளின் ஆட்சியாளர்களாக இருந்தனர்.


    மஹோதயபுரம் சேரர்களின் இடமாற்றம்

    கி.பி .1075 முதல் கேரளாவை ஆலுபாஸ் பாண்டிய நாட்டின் துளுப் படைகள் தாக்கியது.
    கிபி 1102 இல் கொடுங்கலூர் தலைநகராக கொண்ட கேரளத்தின் பிற்கால சேர வம்சம் உடனடியான துளு படையெடுப்பின் சாத்தியத்தால் அச்சுறுத்தப்பட்டது.
    கடைசி கொடுங்கலூர் தமிழ் சேரர் ராமவர்மா குலசேகரப்பெருமாள் தனது தலைநகரை கொல்லத்திற்கு மாற்றும்படி கட்டாயத்திலானார். ராமர்மா குலசேகரன் ராமர் திருவடியாக சேராய் வம்சத்தின் அரசரானார். கடைசி வில்லவர் சேர ராமவர்மா தனது ராஜ்யத்தை பிரிக்கவில்லை. கொல்லம் பனங்காவில் கொட்டாரத்தில் இறக்கும் வரை அவர் இந்துவாகவே இருந்தார்.

    கடல் சக்தியாக அரேபியர்களின் எழுச்சி

    பிற்கால சேர வம்சத்தின் கடைசி ஆண்டுகளில் அரேபியர்கள் கடலில் ஆதிக்கம் செலுத்தினர் மற்றும் கணிசமான கடற்படையைக் கொண்டிருந்தனர். மேற்கு கடற்கரையில் அவர்களுக்கு குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் பல தளங்கள் இருந்தன. சீனாவிலிருந்து அரேபியா வரையிலான கடல் வர்த்தகத்தை அரேபியர்கள் கட்டுப்படுத்தினர். அரேபியர்கள் கேரளாவில் ஒரு வலுவான தளத்தை நிறுவ விரும்பினர். சீனர்களுக்கு மட்டுமே அரபு கடற்படையை எதிர்கொள்ளும் ஆற்றல் இருந்தது. ராஜேந்திர சோழனின் ஆட்சிக்குப் பிறகு சோழ கடற்படையின் சக்தி குறைந்துவிட்டது. இஸ்லாமிய மதத்தைத் தழுவத் தயாராக இருந்த உள்ளூர் இளவரசர்களை ஆதரிக்க அரேபியர்கள் தயாராக இருந்தனர்.


    துளுநாடு ஆலுபா வம்சம்
    ஆலுபா(ஆளுப அரசு) நாடு மங்களூர் பகுதியில் உள்ள ஒரு சிறிய ராஜ்யமாகும், இது பாணப்பாண்டியன் மன்னர்களால் ஆளப்பட்டது.
    மதுரை பாண்டியன் மன்னர்களைப் போல ஆலுப்பா மன்னர்களும் தங்கள் சொந்த பாண பட்டங்களான பள்ளி, பாண அல்லது வாணி ஆகியவற்றுடன் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர்.
    சேர, பாண்டிய அல்லது சோழ வம்சங்களை எதிர்த்துப் போராடும் திறன் அவர்களுக்கு இருந்ததில்லை. ஆனால் அரேபியர்களின் ஆதரவு கேரளத்தின் மீது படையெடுப்பதற்கு துளு மன்னன் கவி ஆலுபேந்திரனின் (கி.பி 1110 முதல் 1160 வரை) சகோதரரான பானு விக்ரம குலசேகரப்பெருமாள் என்ற பாணப்பெருமாள் என்ற துளு இளவரசரை ஊக்குவித்தது.
    துளுநாடு பண்ட் குலத்தால் ஆன பெரிய இராணுவத்தைக் கொண்டிருந்தது.
    அஹிச்சத்திரத்தைச் சேர்ந்த நேபாள நாக வீரர்களுடன் துளுநாடு பழங்குடி பாணர் வீரர்களின் கலவையாக பண்ட் சமூகம் இருந்தது.
    பண்ட் சமூகத்தின் உயர் மட்டங்களில், சாமந்தர்கள் எனப்படும் பாணப்பிரபுக்கள், ஆளும் பாணப்பாண்டியன் மன்னர்களுடன் சம அந்தஸ்தைக் கோரினர்.

    பண்டைய நேபாளத்தின் அஹிசத்திரம் தலைநகரிலிருந்து நாயர்கள் என அழைக்கப்படும் நாக அடிமை வீரர்கள் பண்ட் சமூகத்தின் கீழ் மட்டத்தில் இருந்தனர். பண்ட் சமூகம் தாய்வழி வம்சாவளியைப் பின்பற்றியது. ஒருவரின் சட்டபூர்வ வாரிசுகள் அவருடைய சகோதரிகள் மகன்கள் ஆவர் .

    ReplyDelete
  22. நாகரும் களப்பிரரும்

    துளு பாணப்பெருமாள் (கிபி 1120 முதல் கிபி 1156 வரை)

    கி.பி .1120 இல் பாணப்பெருமாள் (பானு விக்ரம குலசேகரப்பெருமாள் எனப்படும் பள்ளிபாணப்பெருமாள்) என்ற துளு படையெடுப்பாளர் தளபதி படைமலை நாயர் தலைமையில் 350000 எண்ணமுள்ள நாயர் படையுடன் படையெடுத்து கேரளா முழுவதும் அடிபணிய வைத்தார். பாணப்பெருமாள் வட கேரளாவில் குடியேறினார். பாணப்பெருமாள் துளுநாடு அரசர் கவி அலுபேந்திராவின் (கிபி 1120 முதல் 1160 கிபி) சகோதரர் ஆவார். அவர் ஒரு புத்தமதத்தவராக இருந்தார். அவர் அரேபியர்களின் ஆதரவுடன் கேரளாவைத் தாக்கினார். பாணப்பெருமாள் கண்ணூர் அருகே வளர்பட்டினத்தில் தம் தலைநகரை நிறுவினார்.

    பாணப்பெருமாள் தமிழ் சேர வம்சத்தால் கைவிடப்பட்ட கொடுங்களூரில் இருந்து சுமார் 36 ஆண்டுகள் கேரளாவை ஆட்சி செய்தார்.

    இந்த துளு படையெடுப்பு கர்நாடக கடற்கரையிலிருந்து மலபாருக்கு, வட கேரளாவிற்கு ஒரு நாயர் குடியேற்றத்தை கொண்டு வந்தது.

    படைமலை நாயர்

    பாணப்பெருமாளின் இராணுவத்தின் தளபதி படைமலை நாயர் ராணியுடன் சட்டவிரோதமான உறவைக் கொண்டிருந்தார் என்று கூறப்பட்டது. கோபம் கொண்ட பாணப்பெருமாளின் விசாரித்தபோது ராணி படைமலை நாயரின் மீது பழி சுமத்தினார். ஆனால் தவறு ராணியிடம் இருந்தது.

    'பெண் சொல்லைக்கேட்ட பெருமாளை போலே' என்பது ஒரு பழைய பழமொழி, பாணப்பெருமாள் தனது ராணியால் தவறாக வழிநடத்தப்பட்டார் என்பதைக் குறிக்கிறது. பாணப்பெருமாள் படைமலை நாயருக்கு மரண தண்டனை விதித்தார். ஆனால் செல்வாக்கு மிக்க படைமலை நாயர் தாம் சில காலம் வாழ்ந்த பிறகு தான் கொல்லப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    படைமலை நாயர் மஹல் தீவிற்குச் சென்று தன்னை இஸ்லாம் மதத்திற்கு மாற்றிக்கொண்டார் மற்றும் ஹுசைன் குவாஜா என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். அவரது மருமகன்கள் மற்றும் வேலைக்காரர்கள் இஸ்லாமிற்கு மாற்றப்பட்டனர். ஆனால் பாணப்பெருமாள் படைமலை நாயரை கோரப்புழா ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று அவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டார்.
    இறப்பதற்கு முன் படைமலை நாயர் பாணப்பெருமாளை அரேபியர்களிடம் சரணடைய அறிவுறுத்தினார்.
    படைமலை நாயரின் மரணதண்டனை நாயர் வீரர்களின் கலகத்திற்கு வழிவகுத்தது, தனது சொந்த நாயர் இராணுவத்தின் எதிர்ப்பை எதிர்கொண்ட பாணப்பெருமாள் அரேபியர்களிடம் சரணடைந்தார் மற்றும் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டு அசுவுக்கு (அரேபியா) ஒரு அரபு பாய் கப்பலில் (ஓலமாரி கப்பல்) சென்றார். அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தம்முடைய நாட்டை பிரித்து கொடுத்து விட்டு சென்றார். பாணப்பெருமாள் அதிகாரம் மலபாரில் மட்டுமே இருந்ததாக தெரிகிறது.

    பாணப்பெருமாளின் அரேபிய பயணம்

    பாணப்பெருமாள் தனது மருமகன் கோஹினூருடன் அரேபியாவுக்குச் சென்றார். சாலியம் என்ற இடத்தில் வசித்து வந்த படைமலை நாயரின் உறவினர்கள், முஸ்தா முதுகாடடு, நீலின்ஷாடா, ஷரிபாத் மற்றும் அவர்களின் ஊழியர்களான மர்ஜான் மற்றும் அஸ்வத் ஆகியோர் கோழிக்கோட்டில் பாணப்பெருமாளுடன் சேர்ந்தனர்.
    அவரது சகோதரியின் மகன் மகாபலி பாணப்பெருமாள் ஆட்சி செய்த தர்மடத்தில் சிறிது காலம் தங்கிய பிறகு மீண்டும் கப்பலில் ஏறி அரேபியாவுக்குப் பயணம் செய்தார். பாணப்யெருமாள் மகாபலியை இஸ்லாம் மதத்திற்கு மாற அறிவுறுத்தினார். மகாபலி இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டு சைஃபுதீன் முகமது அலி என்ற பெயரை ஏற்றுக்கொண்டார்.

    அரேபியர்களின் செல்வாக்கு

    துளு ஆக்கிரமிப்பாளர் பாணப்பெருமாள் வேத ஆழியாரால் இஸ்லாமியராக மாற்றப்பட்டார் என்று கேரளோல்பதி கூறுகிறது. பாணப்பெருமாள் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய புத்த கலிங்க வம்சத்தைச் சேர்ந்த மஹல் தீவு மன்னர் தோவேமி கலாமிஞ்சாவால் (தோவேமி கலாமிஞ்சா ஸ்ரீ திரிபுவனா-ஆதித்த மகா ராதுன் 1141 முதல் 1166 கி.பி.) அறிவுறுத்தப்பட்டதாக மற்றொரு பதிவு கூறுகிறது. தோவேமி மன்னர் சுல்தான் முஹம்மது இப்னு அப்துல்லா என்று அறியப்பட்டார்.

    இரண்டாம் ஆயிரத்தில் அரேபியர்கள் ஒரு பெரிய கடல் சக்தியாக உருவெடுத்தனர். கி.பி 1156 இல் பாணப்பெருமாள் மற்றும் அவரது இரண்டு மருமகன்கள் இஸ்லாமிற்கு மாற்றப்பட்டனர். ஹுசைன் குவாஜா என்ற கிருஷ்ணன் முன்ஜாட் என்ற படைமலை நாயரும் மஹல்திவீப்பில் இஸ்லாமிற்கு மாற்றப்பட்டார்.
    பல நாயர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டனர். அவர்கள் மாப்பிள்ளா முஸ்லிம்களின் கீழ் ஒரு தாய்வழி துணைக்குழுவை உருவாக்கினர்.

    ReplyDelete
  23. நாகரும் களப்பிரரும்

    பாணப்பெருமாளின் அரேபியாவிற்குள்ள பயணம்

    பாணப்பெருமாளும், மருமகன் கோகினூரும் மற்றும் சாலியத்தில் வசித்த படைமலை நாயரின் மருமகன்களான முஸ்தா முதுகாடு, நீலின்ஷாதா, ஷரிபாட் மற்றும் மர்ஜான் மற்றும் அஸ்வத் ஆகியோருடன் பாஸ்ராவுக்குப் பயணம் செய்தனர், அங்கு அவர்களை மாலிக் தினார் வரவேற்றார். பாணப்பெருமாள் அரேபியாவில் 12 ஆண்டுகள் வசித்து வந்தார். கேரளாவுக்கு திரும்பும் பயணத்தில் அவர் ஏமன் நாட்டில் சஹார் முகல்லாவில் வைத்து இறந்தார்.

    கோலத்திரி

    பாணப்பெருமாள் தனது மகன் உதயவர்மன் கோலத்திரியை கி.பி 1156 இல் கோலத்திரி வடக்கன் பெருமாள் என்ற பட்டத்துடன் கோலத்துநாட்டின் முதல் ஆட்சியாளராக முடிசூட்டினார். கோலத்திரி ஆட்சியாளர்களுக்கு அரேபியர்களின் ஆதரவு இருந்தது. கோலத்திரிகள் அந்த பகுதியில் முக்கிய கடல் சக்தியாக இருந்த அரேபியர்களால் ஆதரிக்கப்பட்டனர். இந்தக் காலத்திற்குப் பிறகு வட கேரளாவில் அரபு குடியேற்றங்களின் அளவு அதிகரித்தன. ஒரு அரசனுக்குப் பிறகு, நம்புதிரி சம்பந்தம் மூலம் பிறந்த அவருடைய சகோதரிகள் மகன் அரசனாக ஆக்கப்பட்டான். இளவரசர்கள் திருமுல்பாடு அல்லது நம்பியாதிரி என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டனர்.

    நம்பூதிரிகளின் சம்பந்தம் உரிமைகள்

    துளு மன்னர்கள் நம்புதிரிகளுக்கு மட்டும் கீழ்படிந்த நாயர் இராணுவத்தை நம்பியதால், நம்பூதிரிகள் ஆட்சி செய்யும் அரசனின் சகோதரிகளுடன் சம்பந்தம் வைத்திருக்கும் வழக்கம் தொடங்கியது. மன்னரின் சகோதரிகளுக்கு பிறந்த மகன்கள் மட்டுமே அடுத்த அரசராக ஆவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    மலபாரின் பிரிவு
    பாணப்பெருமாள் தனது கட்டுப்பாட்டில் இருந்த மலபார் ராஜ்யத்தை (காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்கள்) பிரித்து தனது மகன் மற்றும் மருமகன்களுக்கு கொடுத்தார்.


    1. கண்ணூரின் கோலத்திரி
    2. கோழிக்கோட்டின் சாமுத்திரி
    3. அறைக்கல்லின் அலிராஜாக்கள்
    4. வன்னேரியின் பெரும்படப்பு மன்னர்கள்

    இந்த நான்கு நாடுகளையும் அரேபியர்கள் பாதுகாத்து வந்தனர். கி.பி 1120 இல் நாயர்கள் மற்றும் நம்புதிரிகளின் ஆதிக்கத்தை நிறுவுவதற்கு பின்னால் அரேபியர்கள் இருந்தனர். அரேபியர்கள் கேரளாவில் ஒரு கடல் தளம் மற்றும் ஒரு குடியேற்றத்தையும் சீனாவிலிருந்து அரேபியாவிற்கு செல்லும் தங்கள் கப்பல்களுக்கான துறைமுகத்தையும் நிறுவ விரும்பினர்.
    இதன் மூலம் துளு- நேபாள படையெடுப்பாளர்களான துளு மன்னர்கள் மற்றும் நாயர்கள் நம்பூதிரிகள் என்னும் அஹிச்சத்திரம்-நேபாள வம்சாவளியினர் வட கேரளாவில் ஆதிக்கம் செலுத்தினர். நம்பூதிரிகள், அரசர்களின் சகோதரிகள் உட்பட க்ஷத்திரியப் பெண்களுடன் திருமணம் இல்லாது சம்பந்தம் வைத்திருந்ததால், அந்த வம்சங்களை தங்கள் சொந்த நம்பபூதிரி வம்சங்களாக மாற்ற முடிந்தது. நாயர் இராணுவம் நம்புதிரிகளுக்கு மட்டுமே கீழ்ப்படிந்ததால் துளு மன்னர்கள் பலவீனமாக இருந்தனர். நாயர்கள் மற்றும் நம்பூதிரிகளுக்கு அஹிச்சத்திரத்தில் பொதுவான தோற்றமௌ இருந்தது. இவ்வாறு பன்னிரண்டாம் நூற்றாண்டில் வட கேரளா ஒரு நேபாளத்தில் பூர்வீகமுள்ள விநோத ஒழுக்கக்கேடான பழக்கவழக்கங்கள் மற்றும் ஒரு தாய்வழியுரிமையை கடைப்பிடிக்கும் ஒரு சமூகத்தால் ஆளப்பட்டது. .

    ஆனால் வேணாட்டின் தமிழ் சேர வம்சம் 1156 ல் மீண்டும் கேரளா முழுவதும் தங்கள் அதிகாரத்தை மீண்டும் நிறுவியது.

    துளு சாமந்தர்

    கோலத்திரி வம்சம் சாமந்தா என்று அழைக்கப்படும் துளு பண்ட் குலத்தோடு கலந்தது. இந்த சாமந்தர்கள் மற்றும் பிற பண்ட் குலங்கள் (பாண குலங்கள்) சாமந்த க்ஷத்ரியராக கேரளாவை ஆட்சி செய்தனர். சாமந்த க்ஷத்திரியருக்கு நம்பியார் மற்றும் நாயனார் பட்டங்கள் வழங்கப்பட்டன (அம்பலவாசி நம்பியார் போன்ற நாயர்கள் வேறு). நாயர்கள் தங்கள் நாகத் தோற்றம் காரணமாக சூத்திரர்களாகக் கருதப்பட்டனர்.

    சேர-ஆய் இராச்சியம் (கிபி 1102 முதல் கிபி 1335 வரை)
    கி.பி 1102 இல் சேர வம்சத்தின் தாக்குதலால் அச்சுறுத்தப்பட்ட சேர வம்சம் அதன் தலைநகரை கொடுங்கலூரிலிருந்து கொல்லத்திற்கு மாற்றியது.
    இந்த காலகட்டத்தில் கொடுங்கலூரிலிருந்து கொல்லத்திற்கு வில்லவர் குலங்களின் முதல் பெரிய இடம்பெயர்வு ஏற்பட்டது. சேர வம்சம் கொல்லத்தில் உள்ள ஆய் வம்சத்துடன் இணைந்து சேராய் வம்சம் என்ற புதிய வம்சத்தை உருவாக்கியது.
    கி.பி 1156 இல் பாணப்பெருமாள் வெளியேறிய பிறகு, கொல்லத்திலிருந்து ஆட்சி செய்த தெற்கு தமிழ் சேர-ஆய் ராஜ்யம் மீண்டும் சக்திவாய்ந்ததாக மாறியது மற்றும் கேரளா முழுவதும் மீண்டும் ஆதிக்கம் செலுத்தியது. சேர-ஆய் மன்னர்கள் தந்தைவழி வம்சாவளியைப் பின்பற்றி தமிழை ஊக்குவித்தனர்.
    சேராய் மன்னர்களின் அரச பட்டப்பெயர் திருப்பாப்பூர் மூத்த திருவடி (திருப்பாப்பு நாடார்கள் இந்த பட்டத்தை இன்றுவரை கொண்டுள்ளனர்)

    ReplyDelete
  24. நாகரும் களப்பிரரும்

    வில்லார்வட்டம் ராஜ்யம் (கி.பி 1102 முதல் கிபி 1450 வரை)

    சேர வம்சத்தின் ஒரு கிளையான உதய ஸ்வரூபம் சேந்தமங்கலத்திலிருந்து ஆட்சி செய்தது. கொல்லத்திற்கு குடிபெயர விரும்பாத வில்லவரும் பணிக்கர்களும் வில்லார்வட்டம் ராஜ்யத்தை உருவாக்கியிருக்கலாம். வில்லார்வட்டம் பிரதேசங்கள் சேந்தமங்கலத்திலிருந்து வைக்கத்திற்கு அருகிலுள்ள உதயனாபுரம் வரை இருந்தன, பரவூர் மற்றும் வைப்பீன் உட்பட வேம்பநாடு காயலுக்கு கிழக்கே உள்ள பெரும்பாலான பகுதிகள் இந்த நாட்டில் அடங்கியிருந்தன.

    பாண்டியன் பேரரசு

    13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கேரளா மதுரை பாண்டிய வம்சத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. வேணாடு சேரர்கள் பாண்டிய வம்சத்தின் கீழ் வந்தனர். துளுநாடும் பாண்டிய வம்சத்தால் ஆளப்பட்டது.

    மகதைமண்டல பாணர்

    கி.பி 1190 முதல் 1260 வரை பாண வம்சத்தினர் மகதைமண்டலத்தை 'பொன்பரப்பினான்' என்ற பட்டத்துடன் அரகலூரில் தலைநகரத்துடனும் ஆட்சி செய்தனர்.
    மகதை மண்டலம் தெற்கு ஆற்காடு மாவட்டத்தை உள்ளடக்கியது.


    மாலிக் காஃபூரின் படையெடுப்பு

    கி.பி 1310 மாலிக் கஃபூரின் படையெடுப்புக்குப் பிறகு மூன்று தமிழ் வம்சங்களும் முடிவுக்கு வந்தன. 1335 வாக்கில், மதுரை சுல்தானகம் உருவாக்கப்பட்டபோது, ​முழு ​கேரளமும் துளு சாமந்த க்ஷத்ரியர்கள் மற்றும் அஹிச்சத்திரத்தில் தோற்றம் கொண்டவர்களான துளுவ பிராமண நம்பூதிரிகள் மற்றும் நாயர்களின் கீழ் வந்தது. நாயரா, மேனவா, குருபா மற்றும் சாமந்தா போன்ற துளு பண்ட் குலங்கள் கேரளாவின் ஆட்சியாளர்களாக ஆனார்கள்.

    ReplyDelete
  25. நாகரும் களப்பிரரும்

    டெல்லி சுல்தானகத்தின் ஆட்சியின் கீழில் (கி.பி 1311-1377)
    மாலிக் காஃபூரின் கீழ் டெல்லி சுல்தானகத்தின் தாக்குதலைத் தொடர்ந்து மூவேந்த வில்லவர் ராஜ்யங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன. 1314 க்குப் பிறகு, வில்லவர் மக்கள் டெல்லி சுல்தானகம், அரேபியர்கள் மற்றும் பாண ராஜ்ஜியத்தின் பாணர்கள் (வன்னியர் வாணாதிராயர், சமரகோலாகலன்) ஆகியோரின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டனர்.

    கள்ளர்

    கள்ளர் டெல்லியின் துருக்கிய படையெடுப்பாளர்களுடன் சேர்ந்து அவர்களின் கலாச்சாரம் மற்றும் மதத்தை ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. விருத்தசேதன சடங்கு, சந்திரன் மற்றும் நட்சத்திரக் குறியீடுகள் கொண்ட தாலி, மணமகனின் சகோதரி தாலியை கட்டுதல் போன்ற கள்ளர்களின் பழக்கவழக்கங்கள் மதுரை சுல்தானிய காலத்திலிருந்து துடங்கியவையாக இருக்கலாம்.

    முஸ்லிம்களுடனான திருமணம் நெல்சன் குறிப்பிட்டுள்ள "கட்டாய மதமாற்றத்தை" விட நம்பத்தகுந்ததாக வெளிப்படுகிறது (1868 , 255).
    மாபார் சுல்தானிய காலத்தில் (1335 முதல் 1377 வரை) அவர்களால் பெறப்பட்ட பல பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகள் இன்னும் அவர்களால் பின்பற்றப்படுகின்றன.

    1) விருத்தசேதனம்
    2) சந்திரன் மற்றும் நட்சத்திரத்துடன் தாலி
    3) சகோதரி தாலி கட்டுதல்

    விருத்தசேதனம்

    1950 வரை இந்த நடைமுறை அனைத்து பிறமலை கள்ளர்களாலும் கட்டாயமாக கடைபிடிக்கப்பட்டது. இப்போதெல்லாம் விருத்தசேதனம் செய்வது அரிது. ஆனால் விருந்துடன் விருத்தசேதன விழா இன்னும் நடத்தப்படுகிறது. விழாவின் செலவுகளை தாய் மாமன் ஏற்றுக்கொள்கிறார். பிறமலை கள்ளர்களுக்கு முஸ்லிம்களுடனான கடந்தகால உறவுகளைப் பற்றி விவாதிக்கப்படுகிறது. பிறமலை கள்ளர் மற்றும் அம்பலக்காரர் விருத்தசேதனம் செய்வதை நடைமுறையில் வைத்திருக்கிறார்கள். இந்துக்களிடையே இது மிகவும் அரிதான வழக்கம் ஆகும் (டுமான்ட் 1986, 150-3).

    விருத்தசேதனம் என்னும் விசித்திரமான வழக்கத்தை பிறமலை-கள்ளர் பின்பற்றினார்கள். அதாவது ஆண் பிறப்புறுப்பு உறுப்பை மறைக்கும் தோலை வெட்டுதல். இந்த நடைமுறை முதலில் அரபு பழங்குடியினரால் தட்பவெப்ப காரணங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
    (அத்தியாயம் II பிறமலை கள்ளர்களின் வரலாற்று பின்னணி)

    கி.பி 1311-71 இல் மதுரையை சுல்த்தான்கள் ஆட்சி செய்தபோது, ​​அவர்கள் விருத்தசேதனம் செய்யும் பழக்கத்தை துடங்கினார்கள் .
    (அத்தியாயம் II பிறமலை கள்ளர்களின் வரலாற்று பின்னணி)

    மதுரை பிராந்தியத்தில் பிறமலை கள்ளர் அவர்களின் வரலாற்றின் ஒரு கட்டத்தில் இந்த கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டார்கள். விழா தொடர்பான செலவுகள் அத்தையால் கொடுக்கப்பட வேண்டும். கிராமத்திற்கு வெளியே ஒரு தேங்காய் தோப்பில் சடங்கு நடத்தப்பட்டது (அத்தியாயம் II பிறமலை கள்ளர்களின் வரலாற்று பின்னணி)

    இன்று விருத்தசேதனம் உண்மையில் பிறமலை கள்ளர் சாதி உறுப்பினர்களால் செய்யப்படவில்லை. பையனின் தாய் மாமா செலவுகளைச் ஏற்றுக்கொண்டு பையனுக்கு பரிசுகளை வழங்குவதன் மூலம் அவர்கள் அதை விருந்துடன் கொண்டாடுகிறார்கள். தோலை வெட்டுவது 1950-களில் இருந்து இப்போது செய்யப்படவில்லை
    (அத்தியாயம் II பிறமலை கள்ளர்களின் வரலாற்று பின்னணி)

    பிறமலை கள்ளர்கள் இரண்டு வரலாற்று திருமண சம்பந்தங்களின் விளைவாக இருக்கலாம், ஒன்று கள்ளருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில், பின்னர் மற்றொன்று மறவருடன்.
    (வலந்தூர் நாட்டு பிறமலை கள்ளர் மதுரை மாவட்டம் , தமிழ்நாடு: உள்ளூர் அரசியலில் கிராமப் பெண்கள் மற்றும் பாரம்பரியம் அல்லாத வேலை சக்தி (மிச்சிலிம் ஈவா துபோ 1997)

    சந்திரன் மற்றும் நட்சத்திரத்துடன் தாலி
    சிறுகுடி கள்ளர் தாலியில் சந்திரன் மற்றும் நட்சத்திரக் குறியீடுகள் உள்ளன. '' இது நியாயப்படுத்தப்படலாம், ஏனெனில் சிறுகுடி-கள்ளன்களின் தாலியில் பிறை மற்றும் நட்சத்திரம் செதுக்கப்பட்டிருந்தன, அவை முஸ்லிம்களுக்கு புனிதமான சின்னங்கள்.
    (அத்தியாயம் II பிறமலை கள்ளர்களின் வரலாற்று பின்னணி)

    ReplyDelete
  26. நாகரும் களப்பிரரும்

    கள்ளர் திருமணம். தாலி கட்டும் சகோதரி
    பெரும்பாலான கள்ளர்களில் தாலியை மணமகனின் சகோதரியால் கட்டியிருக்கிறார்கள், மணமகனால் அல்ல. ஒரு பெண்ணின் துணியைக் கொண்ட ஒரு கூடை, மற்றும் ஒரு துணி துவைப்பவரிடமிருந்து கடன் வாங்கிய சிவப்பு துணியால் மூடப்பட்ட தாலி சரம் மணமகனின் சகோதரிக்கு அல்லது அவரது பிரிவைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு கொடுக்கிறார்கள். மணமகள் வீட்டிற்கு செல்லும் வழியில், இரண்டு பெண்கள் சங்குகளை (இசைக்கருவி) ஊதுகிறார்கள். மணமகனின் மக்கள் மணமகனின் குலம் என்ன என்று கேள்வி எழுப்புகின்றனர், மேலும் அவர் இந்திர குலம், தளவால நாடு மற்றும் அஹல்ய கோத்ரத்தைச் சேர்ந்தவர் என்று அவர்கள் கூற வேண்டும். மணமகனின் சகோதரி, தாலியை எடுத்து, அங்கிருந்த அனைவரும் தொடும்படி சுற்றிலும் கடந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சரத்தை மணமகள் கழுத்தில் சங்கு ஊதுவதற்கு இடையில் இறுக்கமாகக் கட்டுகிறாள். மணமகள் பின்னர் மணமகனின் வீட்டிற்கு நடத்தப்படுகிறார்
    (எட்கர் தர்ஸ்டனின் "தென்னிந்தியாவின் சாதி மற்றும் பழங்குடியினர்")


    தஞ்சாவூர் கள்ளர்களில் மணமகன்தான் தாலி கட்டுகிறார்.
    ஆனால் தஞ்சையில் அவர்கள் அங்குள்ள ஏராளமான பிராமணர்களால் பெரிதும் பாதிக்கப்பட்டு, தலையை மொட்டையடித்து பிராமணர்களை அர்ச்சகர்களாக நியமித்தனர். அவர்களது திருமணங்களிலும் மணமகன் தாலியை தானே கட்டிக்கொள்கிறார், மற்ற இடங்களில் அவருடைய சகோதரி அதைச் செய்கிறார்.
    (எட்கர் தர்ஸ்டனின் "தென்னிந்தியாவின் சாதி மற்றும் பழங்குடியினர்")

    துருக்கியர் ஆட்சியின் போது தஞ்சாவூரைச் சுற்றி நில உடைமை வகுப்பாக கள்ளர்கள் மாற்றப்பட்டனர். டெல்லி சுல்தானியரின் கீழ் இருந்தபோது கள்ளர் பெயர்கள் மற்றும் பதவிகள் பற்றி எந்த ஆவணங்களும் இல்லை.


    பலகணவருடைமை

    பண்டைய பாஞ்சால நாட்டில் (உத்தரபிரதேசம் மற்றும் நேபாளம்) ஒரு பெண் பல கணவர்களை சிலசமயங்களில் சகோதரர்களை திருமணம் செய்யும் பழக்கவழக்கம் நடைமுறையில் இருந்தது.

    இது நாயர்கள் போன்ற நாகர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்த பாண்டவ சமஸ்காரம் அல்லது திரவுபதி வழக்கம் என்று அழைக்கப்பட்டது. மேற்கு மதுரையின் கள்ளர்களில் ஒரு பெண் ஒரே நேரத்தில் பத்து தாய்வழி மைத்துனர்களை வரை திருமணம் செய்து கொண்டார்.

    எட்கர் தர்ஸ்டன் மதுரையின் மேற்கு பகுதியில் நிலவிய ஒரு விசித்திரமான வழக்கத்தை பதிவு செய்துள்ளார்.

    அத்தையின் மகளை திருமணம் செய்ய அதிக உரிமை கோருபவர்கள் இருந்தால், அவர்கள் அனைவரும் ஒரே பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. எனவே, ஒரு பெண்ணுக்கு இரண்டு முதல் பத்து கணவர்கள் வரை இருக்கலாம்.

    ReplyDelete
  27. நாகரும் களப்பிரரும்


    விஜயநகர படையெடுப்பு.

    1377 இல் விஜயநகர இளவரசர் குமார கம்பணன் மதுரை சுல்தானால் ஆளப்பட்ட பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தார். குமார கம்பணன் மதுரையின் துருக்கிய ஆட்சியாளர்களை தோற்கடித்து பாண்டிய நாட்டிலிருந்து வெளியேற்றினார். ஆனால் அவர் மதுரையின் சிம்மாசனத்தில் முறையான பாண்டிய மன்னர்களை மீண்டும் அமர்த்தவில்லை.

    பலிஜா நாயக்கர்களின் விஜயநகர வம்சம் கிஷ்கிந்தாவின் பாண வம்சத்தைச் சேர்ந்தது (அனேகுண்டி). விஜயநகர தலைநகர் ஹம்பி கிஷ்கிந்தாவிலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. பலிஜா அரசர்கள் வில்லவர்களைப் போலவே மகாபலி மன்னரிடமிருந்து வந்ததாகக் கூறினர். பலிஜாக்கள் பாண பரம்பரையைச் சேர்ந்தவர்கள் மற்றும் வில்லவரின் வடக்கு உறவினர்கள் ஆவர். ஆனால் அதே நேரத்தில் அவர்கள் வில்லவர்களின் போட்டியாளர்களாகவும் பரம எதிரிகளாகவும் இருந்தனர்.
    பாண ராஜ்ஜியத்தின் தளபதிகள் வாணாதிராயர் (வாணகோவரையர், வாணாதிராஜா, வன்னியர், வாணர், வாணவராயர்) என்று அழைக்கப்பட்டனர்.
    பலிஜா நாயக்கர், வாணாதிராயர் மற்றும் லிங்காயத்துகளை தமிழ் நாட்டை ஆள பயன்படுத்தினர். பிற்கால பாளையக்காரரும் அதே குலத்தைச் சேர்ந்தவர்கள்.
    வாணாதிராயர்கள் பாண்டியர்களுக்கு எதிராக விஜயநகர வம்சத்தை ஆதரிக்க உள்ளூர் நாகர்களை (வெள்ளாளர், கள்ளர் மற்றும் மறவர்) தங்கள் கீழ் தொகுத்தனர். நாகர்கள் வில்லவர் மக்களுக்கும் அவர்களின் சேர, சோழ மற்றும் பாண்டியன் வம்சத்துக்கும் விரோதமாக இருந்தனர். ஒவ்வொரு வாணாதிராயரும் உள்ளூர் நாக குலத்தைச் சேர்ந்தவர்கள் போல் நடித்தனர் ஆனால் அதே நேரத்தில் அவர்கள் வாணாதிராயர் குலத்தில் மட்டுமே திருமணம் செய்து கொண்டனர். சுதந்திரத்திற்குப் பிறகு பல சிறிய வாணாதிராயர்கள் அந்தந்த நாகர், கங்கை அல்லது பாணர் குலங்களுடன் இணைந்தனர்.

    சேதிராயர்
    கள்ளர் மற்றும் அகமுடையார் ஆகியோர் மத்தியப் பிரதேசத்தில் கென் ஆற்றின் கரையில் உள்ள சேதி நாட்டிலிருந்து குடியேறியவர்கள். அதன் காரணமாக அவர்களுக்கு சேர்வை மற்றும் சேதிராயர் பட்டங்கள் உள்ளன. அகம்படியார் முன்பு ஆந்திராவில் பூங்கனூர் ஜமீனுக்கு சேவை செய்து வந்தனர். கள்ளர் மறவர் அகம்படியார் அனைவரும் பிரிட்டிஷ் காலத்தில் குற்றப் பரம்பரையில் சேர்க்கப்பட்டனர். இப்போதெல்லாம் தமிழ்நாட்டில் ஏராளமான காவல் நிலையங்கள் இருப்பதால், கள்ளர்-மறவர் குற்றங்கள் சற்று குறைந்துள்ளன.

    நாட்டுக்கோட்டை செட்டியார்கள் வீடுகள்

    நாட்டுக்கோட்டை செட்டியார்கள் தங்கள் வீடுகளைச் சுற்றி 12 அடி சுவர் கட்டி ஒவ்வொரு வீட்டையும் பலப்படுத்தினர். அவர்களின் வீட்டின் முன்பக்க கதவு சுமார் 8 அடி உயரமுள்ள தடிமனான பலகையால் ஆனது, அதைத் பத்து பேர் கூடி தள்ளி திறக்க முடியும். நாட்டுகோட்டை செட்டியார் வீடுகள் 10 முதல் 15 செட்டியார் குடும்பங்கள் தங்கும் பெரிய இடவசதியைக் கொண்டுள்ளன. சிலர் ஒவ்வொரு இரவும் உறங்காது தங்கள் வீட்டை சுழற்சி முறையில் பாதுகாத்து வருகின்றனர். இரவில் வீட்டைத் திறக்கக் கூடாது என்பதற்காக வீட்டுக்குள் கிணறு கூட தோண்டப்பட்டது. கள்ளர்கள் மற்றும் மறவர்களின் தொடர்ச்சியான திருட்டு அச்சுறுத்தல்கள் இருந்ததால்தான் செல்வந்தர்களாய நாட்டுக்கோட்டை செட்டியார்கள் தம்முடைய வீடுகளை சுற்றி கோட்டை கட்டி பலப்படுத்த வழிவகுத்தது.


    முடிவுரை

    நாக களப்பிரர் குலங்களான கள்ளர், மறவர் மற்றும் வெள்ளாளர்கள் டெல்லியின் துருக்கிய சுல்தானகம் மற்றும் மதுரை சுல்தானகத்துடன் (கி.பி. 1335 முதல் கி.பி 1378 வரை) கூட்டுச் சேர்ந்தனர். பல நாக குலங்கள் குறிப்பாக கள்ளர் மற்றும் வெள்ளாளர்கள் இஸ்லாத்தைத் தழுவினர் ஆனால் கி.பி 1377 இல் விஜயநகர நாயக்கர் படையெடுப்பிற்குப் பிறகு மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றப்பட்டனர்.

    சில கள்ளர் குலங்கள் 20 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை விருத்தசேதனம் செய்யும் வழக்கத்தைத் தொடர்ந்தனர். வில்லவர் வம்சங்களுக்கு எதிராக துருக்கியர்கள் மற்றும் நாயக்கர்களுடனான நாக குலங்களின் கூட்டணி அவர்களுக்கு பெரிதும் பயனளித்து அவர்களை நிலப்பிரபுத்துவ சாதிகளாக மாற்றியது.

    நாகர் மற்றும் களப்பிரர்கள் வில்லவர் வம்சத்தின் எதிரிகள். வில்லவர்களின் சேர, சோழ, பாண்டிய அரசுகளுக்கும் நாகர்கள் எதிரிகளாக இருந்தனர்.

    ReplyDelete
  28. நாகர்

    நாகர்கள் அடிப்படையில் வட இந்திய மக்கள் ஆனால் ஆரியர்களிடமிருந்து இன ரீதியாக வேறுபட்டவர்கள். நாகர்கள் ஆரியர்களின் அடிபணிந்த மக்கள். நாகர்கள், ஆரியர்கள் மற்றும் திராவிடர்கள் இந்தியாவின் மூன்று வெவ்வேறு இனங்கள்.

    ஹிந்தி

    இந்தி மொழி தேவநாகரி என்றும் அழைக்கப்படுகிறது, இது தேவ (ஆரியன்) மற்றும் நாக மக்களின் மொழியாகும்.

    இந்திரன்

    இந்திரன் தேவர்களின் அரசன், பெரும்பாலும் ஆரிய மக்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் சில நாகர்களும் தேவநாகரி மக்களின் அரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நஹுஷன் இந்திர அந்தஸ்தை அடைந்த ஒரு வரலாற்றுக்கு முந்தைய நாக அரசன்.

    நஹுஷன்

    ஆளும் இந்திரன் சாபத்தால் நீக்கப்பட்டதால் நஹூஷன் இந்திரனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நஹூஷன் பிரதிஷ்டானாவை, அதாவது மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள பைதான் நகரத்தை ஆட்சி செய்தார். இது கலித்தொகையில் கூறப்பட்ட நாகர்கள் மத்திய இந்தியாவின் ஆக்கிரமிப்பு காலத்திற்கு ஒத்திருக்கலாம்.

    நஹூஷனின் மகன் யயாதி. யயாதியின் மகன்கள் புரு, பாண்டவர்கள் மற்றும் கவுரவர்களின் மூதாதையர்யது, யாதவர்களின் மூதாதையர் என்பவராவர். யது துர்வாஷா குலத்தினருடன் சேர்ந்து ஒரு குல ஒன்றியத்தைக் கொண்டிருந்தனர், மேலும் அடிக்கடி ஒருங்கிணைந்தவர்களாக விவரிக்கப்பட்டதனர். இவ்வாறு பாண்டவர்களும் கவுரவர்களும் யாதவரும் நாக அரசன் நஹூஷனிடமிருந்து தோன்றியவர்களாக இருக்கலாம்.

    இந்திரனின் வழித்தோன்றல்கள்

    கங்கை நதி பகுதியிலிருந்து தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்த நாகரும் இந்திரன் மற்றும் அஹல்யாவிலிருந்து வந்ததாகக் கூறுகின்றனர்.

    நஹுஷன் → யயாதி
    யயாதி → புரு வம்சம்
    புரு வம்சம் → குரு வம்சம் + யாதவ வம்சம்
    குரு வம்சம் → கவுரவர்கள்+ பரத வம்சம்

    கவுரவ வம்சாவளியினர்

    தென்னிந்தியா மற்றும் இலங்கைக்கு குடிபெயர்ந்த நாகர்கள், கவுரவ அல்லது குருகுல அல்லது பரதகுலத்தின் சந்ததியினர் என்று கூறுவது வழக்கம். கரையர், கொண்டா கரவா மற்றும் பிற மீனவ சமுதாயத்தினர் தாங்கள் கவுரவர்களின் வழித்தோன்றல்கள் என்று கூறுகின்றனர். இந்தியாவில் இந்த நாகர்கள் தமிழர்கள் போல் காட்டிக்கொள்கிறார்கள், ஆனால் சிங்கள பிரதேசங்களில் அவர்கள் எப்போதும் தங்களை கவுரவ அல்லது பரத வம்சாவளியினர் என்று அடையாளப்படுத்துகிறார்கள்.

    நாகர்களுக்கு எதிரான போர்

    திராவிட வில்லவர் மீனவரின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் நாகர்களுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர் மீனவர் தோற்கடிக்கப்பட்டதினால் நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர். இந்த போர் கிமு 1100 ற்கு முன்பு நடந்திருக்கலாம். நஹூஷன் இந்த காலத்திற்குப் பிறகு மத்திய இந்தியாவில் மகாராஷ்டிராவில் உள்ள பிரதிஷ்டானாவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார்.

    தென்னிந்தியாவிற்கு குடியேறிய நாகர்கள்

    நாகரின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் இலங்கைக்கு குறிப்பாக கடலோரப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தன.

    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குஹன்குலத்தோர் (மறவர், முற்குஹர், சிங்களவர்)
    3. கவுரவர்கள் (கரவே, கரையர்)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள் (களப்பாளர்- வெள்ளாளர், கள்ளர்)
    6. அஹிச்சத்திரம் நாகர்கள் (நாயர்)

    ReplyDelete
  29. நாகர்

    குஹன் வம்சாவளியினர்

    குஹன் வம்சாவளியினர் கங்கை நதியின் துணை நதியான சரயு ஆற்றின் கரையில் உள்ள புராண கால படகுக்காரரான குஹனின் குலத்தைச் சேர்ந்தவர்கள். கங்கை நதியைக் கடக்க குஹன் பகவான் ஸ்ரீ ராமருக்கு உதவினார். பகவான் ஸ்ரீராமர் குஹன் குலத்தை அயோத்திக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு பதவிகள் கொடுத்தார்.

    ராவணனுடன் போர்

    குஹன் குலத்தினர் அயோத்திய படையில் ஒரு பகுதியாக இருந்தனர், அவர்கள் ஸ்ரீராமருடன் தென்னிந்தியாவிற்கு வந்தனர். கிஷ்கிந்தாவைச் சேர்ந்த வானர - வாணர் பாணருடன் சேர்ந்து குஹன் குலத்தினர் ராவணனுக்கு எதிராகப் போரிட்டனர். ராவணன் இயக்கர் குலத்தைச் சேர்ந்தவர், அவர் திராவிட மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் மற்றும் தமிழ் பேசினார். இராவணனின் சிற்றப்பர் முனிவர் அகஸ்தியர் தமிழுக்கு அகத்தியம் என்ற இலக்கணம் எழுதினார். கிமு ஆறாம் நூற்றாண்டில் இராவணன் ஆட்சி செய்திருக்க முடியும்.

    மகாபாரதம் குருஷேத்திரப் போர் மற்றும் ராஜசூய யக்னம் ஆகியவற்றில் பங்கேற்ற இலங்கையைச் சேர்ந்த ஒரு சிங்கள அரசரைக் குறிப்பிடுகிறது. ராவணனின் மாமனார் மாயா தானவரும், விபீஷணனும், மகாபாரத காலத்தில் வாழ்ந்தவர்கள். கிபி 543 இல் விஜயா சிங்கள ராஜ்ஜியத்தை நிறுவினார். இதனால் மகாபாரதத்தின் படி இலங்கையில் விபீஷணனும் ஒரு சிங்கள அரசனும் ஒரே சமயத்தில் வாழ்ந்திருக்கலாம் அதாவது கிமு ஆறாம் நூற்றாண்டில்.

    மறவர்

    மறவர்கள் கங்கை ஆற்றில் மீனவர்களாக இருந்தனர், அவர்கள் ஸ்ரீராமரால் அயோத்திக்கு அழைக்கப்பட்டனர் மற்றும் அயோத்தியில் அவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டதாக மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. அயோத்தியின் வம்சாவளியை மறவர் என்று மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. பிற்காலத்தில் மறவர் ஸ்ரீராமரின் தோழர்களாக மாறி தென்னிந்தியாவுக்கு வந்தனர். மறவர் வானரரோடு சேர்ந்து ராவணனை ஆக்கிரமித்து தோற்கடித்தனர். மட்டக்களப்பு மான்மியம் அரக்கர் வம்சத்தை அழித்தவர்கள் என மறவரைப் போற்றுகிறது. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ராவணனுடன் மறவரும் வானரரும் போரிட்டிருக்கலாம்

    வீரனென்னும் பரதிகுல யிரகு முன்னாள் வேட்டை சென்றெங்கள் குலமெல்லி தன்னை மாரனென்றணைத்தீன்ற சவலையர்க்கு வரு இரகு நாடனென நாமமிட்டு பூருவத்திலயோத்தி யுரிமையீந்து போன பின்னர் சிறிராமர் துணைவராகி தீரரென்னுமரக்கர்குலம் வேரறுத்த சிவ மறவர்குலம் நானும் வரிசை கேட்டேன்(மட்டகளப்பு மான்மியம்)

    இலங்கையில் நடந்த போருக்குப் பிறகு பல நாகர்கள் இலங்கைக்கு இடம்பெயர ஆரம்பித்தனர் என்று மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது.

    வட இந்திய நாகர்களாக இருந்த மறவர் ஆரியப் படையின் வீரர்களாக தென்னிந்தியாவிற்கு வந்தார். மறவர் மற்றும் வானரர் இலங்கை மீது படையெடுத்து ராவணனை வென்றனர்.

    ReplyDelete
  30. நாகர்

    முற்குஹரின் இலங்கை படையெடுப்பு

    அயோத்தியைச் சேர்ந்த முற்குஹர் இலங்கை மீது படையெடுத்தனர்.

    இலங்கையின் வனப்பைக் கேள்வியுற்று வடஇந்தியாவிலே அயோத்தியினின்றும் முற்குகர் இலங்கைக்குப் படையெடுத்து வந்தனர்.
    (மட்டக்களப்பு மான்மியம்)

    குஹன் குலத்தின் மூன்று கிளைகள்

    மட்டக்களப்பு மான்மியத்தின் கூற்றுப்படி, குஹனின் மூன்று கிளைகள் சிங்கர் வங்கர் மற்றும் கலிங்கர். நாகர்கள் கங்கையில் கிழக்கு நோக்கி நகர்ந்து வங்காளம் மற்றும் கலிங்கத்தில் ராஜ்யங்களை நிறுவினர் அல்லது இணைந்தனர்.
    இவை குகன்மூன்று பண்டைய ராஜ்யங்கள்

    1. சிங்கர்- வங்காளத்தில் சிங்கள நாடு
    2. வங்கர் - வங்காளம்
    3. கலிங்கர் - ஒரிசா

    இந்த நாடுகளில் இருந்து நாகர்கள் தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை மற்றும் ராமநாதபுரம் மற்றும் இலங்கையில் குடியேறத் தொடங்கினர்.

    குஹன் குலத்தின் மூன்று துணைப்பிரிவுகள்

    மூன்று குஹன் கிளைகளான சிங்கர், வங்கர் மற்றும் கலிங்கரில் இருந்து வந்த நாகர்கள் இணைவதன் மூலம் நாகர்களின் மூன்று குலங்கள் தோன்றின.
    இவை

    1. சிங்களவர்கள்
    2. மறவர்
    3. முற்குஹர் (முக்குவர்)

    இந்த மூன்று குலங்களும் மட்டக்களப்பு மான்மியத்தின் படி இலங்கையில் முற்குலத்தோர் அல்லது முக்குலத்தோர் அல்லது முக்குலத்தவர் அல்லது முற்குஹர் என்று அழைக்கப்பட்டனர். சிங்களவர்களுடனான இந்த நெருங்கிய உறவின் காரணமாக, கண்டியின் கலிங்கன் அரசர்களால் ஆளப்பட்ட மட்டக்களப்பில், முக்குவர் பொடி எனப்படும் மட்டக்களப்பு பகுதியின் பிராந்திய ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். 1600 களில் எழுதப்பட்ட மட்டக்களப்பு மான்மியத்தில் அருமக்குட்டி பொடி மற்றும் கந்தப்பொடி என்று அழைக்கப்படும் முக்குவர் ஆளுநர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

    இதேபோல் மறவர் வன்னியர் என்னும் மட்டக்களப்பு பகுதியின் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர். எனினும் வடக்குத் தமிழ்ப் பகுதியாகிய, யாழ்ப்பாணத்தில் மறவரும் முக்குவரும் உயர் பதவிகளை வகிக்க முடியவில்லை. குஹன் குலங்களாகிய சிங்களவர்கள், மறவர் மற்றும் முக்குவர் ஆகியோர் கிமு 543 இல் விஜயபாஹுவின் படையெடுப்பின் பின்னர் குடியேறியிருக்கக்கூடிய ஆரம்பகால நாகர் குடியேற்றக்காரர்களாக இருக்கலாம்.

    இந்தியன் முக்குலத்தோர்

    இந்தியாவில் மறவர் முக்குவரில் இருந்து தங்களை தூரப்படுத்திக் கொண்டு, களப்பிரர்கள் மற்றும் தெற்கு ஆற்காடு பகுதியில் உள்ள துளுவ வெள்ளாளர்களுடன் சேர்ந்திருக்கிறார்கள்.

    ReplyDelete
  31. நாகர்

    வட இந்தியாவில் நாக வம்சங்கள்

    ஆரம்ப காலத்தில் நாகர்கள் ஆரியர்களுக்கு சமமாக கருதப்பட்டனர். நாகர்களுக்கு உயர் அந்தஸ்து இருந்தது மற்றும் இந்திரனாகவும் முடியும். பல நாக வம்சங்கள் வட இந்தியாவை ஆண்டன. சிசுநாகா வம்சம் (கிமு 413 முதல் 345) மற்றும் நந்தா வம்சம் (கிமு 345 முதல் 322 வரை) என்பவை வட இந்தியாவை ஆண்ட கடைசி நாக வம்சங்கள். ஆனால் பிற்காலத்தில் அவர்கள் வட இந்தியாவில் ஒடுக்கப்பட்ட வகுப்பாக மாறினர். நாகர்கள் தெற்கு ராஜ்யங்களுக்கு அடிமை வீரர்களாக விற்கப்பட்டனர். ஆறாம் நூற்றாண்டிலிருந்து நாகர்கள் புத்தமதத்தை ஏற்றுக்கொண்டது அவர்களுக்கு சீரழிவை ஏற்படுத்தியிருக்கலாம்.

    பௌத்த நாகர்கள்

    புத்த நாகர்கள் நாகர்கள் இக்ஷ்வாகு வம்சத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். காசியை ஆண்ட இக்ஷ்வாகு வம்சத்தின் கடைசி மன்னர் பிரசன்னஜித் புத்த மதத்திற்கு மாறி புத்த பகவானின் சீடரானார். இந்த காலத்திற்குப் பிறகு நாகர்கள் ஆரிய நடைமுறைகளுக்கு எதிராக கலகம் செய்து தங்களை புத்த மதத்திற்கு மாற்றிக் கொண்டனர்.

    ஆரியர்களின் எதிர் தாக்குதல்

    புஷ்யமித்ரா சுங்கர் (கிமு 185 முதல் கிமு 149 வரை) என்ற ஒரு மௌரிய பேரரசின் பிராமண சேனாபதி மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் பிருஹத்ரத மௌரியரைக் கொன்றார். புஷ்யமித்ர சுங்கர் சுங்க வம்சத்தை நிறுவினார். புஷ்யமித்ரா சுங்கர் புத்தமதத்தவர்களைத் துன்புறுத்தினார், அவர்களில் பெரும்பாலோர் நாகர்கள் ஆயிருந்தார்கள். புஷ்யமித்ர சுங்கர் புத்த நூல்களை எரித்தார் மற்றும் புத்த மடங்களை இடித்தார்இந்த காலத்திற்குப் பிறகு நாகர்கள் சீரழிக்கப்பட்டனர்.

    வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களை இந்து மதத்திற்கு மாற்றுதல்

    பிராமணர்கள் சித்தியன் மற்றும் ஹூணர் போன்ற புதிய வெளிநாட்டு படையெடுப்பாளர்களை இந்து மதத்திற்கு மதம் மாற்றினார்கள். பிற்காலத்தில் ஜாட் குலங்களும் ராஜபுத்திரர்களும் வெளிநாட்டு படையெடுப்பாளர்களிடமிருந்து தோன்றியிருக்கலாம். ஈராக்கைச் சேர்ந்த மொஹ்யால் பிராமணர்கள் முதலில் துருக்கிய மக்களாகத் தோன்றினாலும் இப்போது பிராமணர்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள்.
    வட இந்தியாவில் நாகர்கள் கீழ் அடுக்குக்கு தள்ளப்பட்டனர். நாகர்கள் தென்னிந்தியாவிற்கு பெருமளவில் குடியேறுவதற்கு நாகர்களைத் துன்புறுத்தியது ஒரு காரணமாக இருக்கலாம். கிமு 150 இல் சித்தியன்-சாகர் படையெடுப்பு மற்றொரு காரணமாகும்.

    பத்மாவதியின் நாகர்கள் (கி.பி. 170 முதல் கி.பி. 350 வரை)

    மத்திய இந்தியாவின் இந்து வம்ச நாகர்கள், குஷானரின் ஆட்சி முடிந்த பிறகு மீண்டும் எழுச்சியடைந்தனர். விதிஷாவைச் சேர்ந்த நாகர்கள் தங்கள் ஆட்சியை மதுராபுரி வரை நீட்டித்தனர். அவர்கள் சாக ஆட்சியாளர்களின் சமகாலத்தவர்கள். இறுதியில் அவர்கள் கி.பி 350 ல் குப்த சாம்ராஜ்யத்தால் அடிபணிய வைக்கப்பட்டனர்.

    ReplyDelete
  32. நாகர்

    இந்தோ-சித்தியன் இராச்சியம் (கிமு 150 முதல் கிபி 400 வரை)

    இந்தோ-சித்தியன் படையெடுப்பு மற்றும் சிந்து, கங்கை மற்றும் நர்மதா நதி பள்ளத்தாக்குகளின் ஆக்கிரமிப்பு ஆகியவை சேதி இராச்சியத்தைச் சேர்ந்த கல்வார்களின் ஒரு பெரிய வெளியேற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் சேதி இராச்சியத்தைச் சேர்ந்த கல்வார் தென்னிந்தியாவில் களப்பிரர் என்று அழைக்கப்பட்டார்கள். வட இந்திய கல்வார் குடும்பப்பெயர்கள் காலர், கள்ளர், கலியாபாலா மற்றும் காலாள் ஆகியவை களப்பிரர் பட்டங்கள் கள்வர், கலியர், கள்ளர் மற்றும் களப்பாளர் ஆகியவற்றுடன் நெருக்கமாக ஒத்திருக்கிறது.

    சேதி இராச்சியம்

    சேதி இராச்சியம் மத்தியப்பிரதேசத்தில் கேன் ஆற்றின் கரையில் அமைந்திருந்தது. கல்வார் சேதி இராச்சியத்தில் வசிப்பவர்களாக இருந்திருக்கலாம். கல்வார் பண்டைய ஒரிசாவிற்கும் பின்னர் தமிழ்நாட்டிற்கும் குடிபெயர்ந்திருக்கலாம், அங்கு அவர்கள் களப்பிரர் அல்லது களப்பாளர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    கியி 6 ஆம் நூற்றாண்டில் மஹிஷ்மதியிலும், கிபி 10 ஆம் நூற்றாண்டில் திரிபுரியிலும் காலச்சூரி ராஜ்ஜியங்களை நிறுவிய அதே மக்களாக கல்வார் இருக்கலாம். காலச்சூரி வீரர்கள் சூரி என்ற ஒரு வகை கத்தியைப் பயன்படுத்தினர். களப்பிரர் படையெடுப்புக்குப் பிறகு சூரி கத்தி தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்டது.

    கலிங்க மன்னர் காரவேளா (கிமு 105)

    காரவேளா கிமு 105 இல் வட தமிழகத்தை ஆக்கிரமித்தார். வட தமிழ்நாட்டை ஆக்கிரமித்த காரவேளாவின் தளபதிகள் வேளிர் அல்லது வேள் ஆளர் அல்லது காராளர் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் கலிங்கத்தில் இருந்து வந்ததால், வேளாளர் கலிங்க குலம் என்றும் அழைக்கப்பட்டனர். வேளாளர் ஆரம்பகால களப்பிரர், அவர்கள் களப்பாளர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். களப்பாளர் களப்பிரரின் பிரபுக்கள். வெள்ளாளருக்கு பிள்ளை மற்றும் முதலியார் குடும்பப்பெயர்களும் உள்ளன.

    கள்வர் கோமான் புல்லி

    ஆரம்பகால கிறிஸ்து சகாப்தத்தில், கள்வர் கோமான் என்றழைக்கப்படும் மாவண் புல்லி என்ற ஒரு களப்பிர ஆட்சியாளர் திருப்பதியில் ஆட்சி செய்தார்.

    களப்பிரர் படையெடுப்பு மூன்றாம் நூற்றாண்டில் களப்பிரர் அல்லது கலியர் அல்லது கள்வர் தமிழ்நாட்டின் முடிசூட்டப்பட்ட மூன்று அரசர்களையும் தோற்கடித்து தங்கள் ஆட்சியை நிறுவினர். அடுத்த மூன்று நூறு வருடங்கள் தமிழகம் இருண்ட யுகத்திற்கு சென்றது. களப்பிரர் தலைநகரம் பெங்களூருக்கு அருகில் உள்ள நந்தி மலையில் இருந்தது. களப்பிரரின் வழித்தோன்றல்கள் களப்பாளர்-வெள்ளாளர் மற்றும் தமிழ்நாட்டின் கள்ளர் சமூகத்தினர் ஆவர்.

    கள்ளர்

    இந்திரன் மற்றும் அஹல்யாவிலிருந்து கள்ளர் வந்ததாக பூவிந்திர புராணம் மற்றும் கள்ள கேசரி புராணம் கூறுகின்றன. வரலாற்று ரீதியாக கள்ளர் கிபி மூன்றாம் நூற்றாண்டில் களப்பிரர் படையெடுப்பாளர்களின் வழித்தோன்றல்கள் ஆவர்.

    கள்ளர், மறவர், அகமுடையார் மற்றும் வேளாளர்கள் மூன்றாம் தமிழ் சங்க காலத்தில் (கிமு 500 முதல் கிபி 300 வரை) கங்கை நதி பகுதியிலிருந்து தமிழகத்திற்கு குடிபெயர்ந்த நாக பழங்குடியினர். அவர்கள் இந்திரன் மற்றும் ரிஷி கௌதமரின் மனைவி அஹல்யாவின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகின்றனர்.

    இந்திர குலம்

    இந்திரன் ரிஷி கௌதமரின் மனைவி அஹல்யாவுடன் சட்டவிரோத உறவு கொண்டிருந்தார். அகல்யா இந்திரனுக்கு மூன்று மகன்களைப் பெற்றெடுத்தார், அவர்கள் முறையே கள்ளர், மறவர் மற்றும் அகம்படியர் என்ற பெயர்களைப் பெற்றனர். தேவன் அல்லது இந்திரனின் வழித்தோன்றல்கள் என்று கூறுகின்றனர். (திரு. எஃப். எஸ். முல்லேய்)


    ஆனால் தாய்லாந்து இராமாயணம் ராமாகியனின் கூற்றுப்படி, இந்திரன் மூலம் அஹல்யாவுக்குப் பிறந்த குழந்தை பாலி மற்றும் சூர்யனின் மூலம் பிறந்த குழந்தை சுக்ரீவன் என்பவர்கள் ஆவர்.

    கள்ளர் மறவர் கனத்ததோர் அகமுடையர் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனார்

    கள்ளர், மறவர் மற்றும் அகம்படியார் மெதுவாக வெள்ளாளர்களாக மாறினர். இவ்வாறு வெள்ளாளர், கள்ளர், மறவர் மற்றும் அகம்படியார் அனைவரும் இந்திர குலத்தைச் சேர்ந்தவர்களே.

    கள்ளர் திருமணங்களில் மணமகன் தான் இந்திர குலம், தளவால நாடு மற்றும் அஹல்ய கோத்ரத்தைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்த வேண்டிய காரணம் இதுதான். ஆலா என்றால் நாகம். தளவாலா நாடு என்றால் நாக நாட்டின் தலைமை என்று பொருள் கொள்ளலாம். கள்ளர்கள் நாக பழக்கவழக்கமான பலகணவருடைமையை பின்பற்றினர்.

    கரையர்

    மட்டக்களப்பு மகான்மியம், கரையர் இலங்கையின் செழிப்பால் ஈர்க்கப்பட்டு இலங்கைக்கு இடம்பெயரத் தொடங்கினார் என்று கூறுகிறது. கரையர் கவுரவர் மற்றும் பரதரிடமிருந்து வந்தவர் என்று தமது வம்சாவளியைக் கோருகிறார்கள். கி.மு. 300 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மூன்றாவது சங்க காலத்தில் கரையர் இலங்கைக்கு குடிபெயர்ந்திருக்கலாம்.

    ReplyDelete
  33. நாகர்

    சங்க இலக்கியத்தில் நாகர்கள்

    சங்க இலக்கியம் மறவர், எயினர், அருவாளர், ஒளியர், ஓவியர், பரதவர் ஆகியோர் தமிழ்நாட்டிற்கு குடியேறிய பழமையான நாகர்கள் என்று குறிப்பிடுகிறது.

    பரதவர்

    பரதவர் தங்களை பர்வத ராஜகுலம் என்றும் பரதகுல க்ஷத்திரியர் என்றும் அழைக்கின்றனர். கங்கைப் பகுதியில் வேதகால குலங்களில் பர்வத குலமும் ஒன்று. கிமு ஆறாம் நூற்றாண்டில் வடமேற்கு மற்றும் கங்கை பகுதிகளில் வசித்திருந்த பர்வத குலம் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பரதராஜா என்பது கி.பி 1 முதல் 3 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட பலூசிஸ்தானை ஆண்ட ஒரு ஈரானிய வம்சமாகும். பலூசிஸ்தானில் பிராகுய் என்று அழைக்கப்படும் வடக்கு திராவிட மொழி இன்னும் பேசப்படுகிறது. கி.பி முதல் நூற்றாண்டில் பரதவர் தங்கள் தாயகத்திலிருந்து இடம்பெயர்ந்திருக்கலாம். அதே காலகட்டத்தில் அவர்கள் சங்க கால தமிழகத்தில் தோன்றினர். பாண்டிய ஆட்சியாளர்களுக்கு எதிராக பரதவர் கலகம் செய்தனர் ஆனால் பாண்டியர்கள் அவர்களை தோற்கடித்து அடக்குவதில் வெற்றி பெற்றனர். கிபி 210 இல் இரண்டாம் நெடுஞ்செழியன் வரி செலுத்த மறுத்த பரதவரை தோற்கடித்தார்.

    இலங்கையின் அசல் மக்கள்.

    இலங்கையின் பூர்வீக மக்கள் இயக்கர் ஆவர். இயக்கர் திராவிட வில்லவர்களிடமிருந்து இனரீதியாக வேறுபட்ட ஒரு சிறிய இனத்தினர் ஆவர். ஆனால் அவர்கள் அசுர-திராவிட மக்களுடன் கலந்தார்கள், மேலும் அவர்கள் தமிழ் பேசினார்கள். இலங்கையின் பிற குடியிருப்பாளர்கள் திராவிடர்கள்-அசுர மக்கள். இந்த தீவு வில்லவர் வம்சங்களின் அதாவது சேர சோழ பாண்டியன் வம்சங்களின் செல்வாக்கிலும் கட்டுப்பாட்டிலும் இருந்தது. அகஸ்திய முனிவர் தமிழ்நாட்டில் உள்ள அகஸ்திய மலையில் தங்கியிருந்தார். முனிவர் அகஸ்தியர் இயக்கர் மன்னர் இராவணனின் சிற்றப்பா ஆவார்.

    தென்கிழக்கு இலங்கையில் கொமரி என்ற இடம் உள்ளது. மதுரா என்ற இடம் தெற்கு மத்திய பகுதியில் உள்ளது, அதில் இருந்து மதுரா ஓயா (ஆறு) என்று ஒரு ஆறு ஓடத் தொடங்குகிறது. குமரி மற்றும் மதுரா ஆகிய இடங்கள் பிரளயத்தால் அழிக்கப்பட்ட குமரிக்கண்டத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். இலங்கையின் மிகப்பெரிய நதி மகாவெலி கங்கை என்று அழைக்கப்பட்டது. மகாபலி இந்தியாவின் வில்லவர் மற்றும் பாண மக்களின் மூதாதையர் ஆவார். ஆனால் கங்கை நாகர்கள் வந்தவுடன் அவர்கள் கங்கா என்ற பெயரையும் அதனுடன் சேர்த்துள்ளனர்.

    இலங்கையின் பழைய பெயர் தாம்பபாணி, இது தமிழ்நாட்டில் தாமிரபரணி நதியின் பெயரின் மாறுபாடாகும். கிமு 543 இல் சிங்கள இளவரசர் சிங்கபாஹு இலங்கையை ஆக்கிரமித்தபோது இயக்கர் தலைநகரம் தாம்பபாணியில் இருந்தது. இலங்கையை செரன்தீப் என்றும் அழைத்தனர், இது சேரன்தீவின் மாறுபாடாகும், இது வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இலங்கையில் சேர மன்னரின் இறையாண்மையைக் குறிக்கிறது . செரன்தீப் என்பது இப்போதும் இலங்கையின் அதிகாரப்பூர்வ பெயர் ஆகும். கிமு 543 இல் முதல் சிங்கள அரசர் விஜய பாகுவின் வருகைக்கு முன்பே, பல நாகர்கள் இயக்கருடன் சேர்ந்து இலங்கையில் வசித்து வந்தனர்.

    நாகத்தீவு

    மூன்றாவது தமிழ் சங்க காலத்தில், இலங்கை நாகநாடு அல்லது நாகத்தீவு என்று அழைக்கப்பட்டது. ஆரம்பகால நாகர்கள் பெரும்பாலும் சிங்களவர்களுக்கு எதிராக இயக்கருடன் கைகோர்த்தனர். கங்கை நதிப் படுகையில் தோன்றிய புத்த மத நாகர்களின் நாடு இலங்கை ஆகும்.

    புத்த மதத்தின் எழுச்சி

    இலங்கைக்கு குடிபெயர்ந்த நாகர்களில் பலர் ஏற்கனவே பௌத்தர்களாக இருந்திருக்கலாம். அசோகரின் சந்ததிகள் மகேந்திரா மற்றும் சங்கமித்ரா ஆகியோர் கி.பி 250 இல் அனுராதபுரத்திலிருந்து ஆட்சி செய்த தேவனாம்பியா திஸ்ஸா (கிமு 250 முதல் கிமு 210 வரை) காலத்தில் இலங்கைக்கு வந்தபோது பெரும்பாலான இலங்கையர்கள் புத்த மதத்திற்கு மாற்றப்பட்டனர்.

    இயக்கர் நாகப் போர்கள்

    பழங்குடி இயக்கர் மக்கள் இறுதியில் தோற்கடிக்கப்பட்டு அடக்கப்பட்டனர். திமிலர் என்று அழைக்கப்படும் இயக்கர் வம்ச மீனவர்களும் தோற்கடிக்கப்பட்டனர். ஆனால் இறுதியாக கி.பி 12 ஆம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பட்டாணிகளின் உதவியுடன் திமிலர் படுகொலை செய்யப்பட்டனர்.

    கேரளாவுக்கு இயக்கர் இடம்பெயர்வு

    பல இயக்கர்கள் பண்டைய காலத்தில் கேரளாவிற்கு குடிபெயர்ந்தனர். ஈழ இயக்கர் வில்லவர் குலங்களால் நிறுவப்பட்ட சேர வம்சத்தின் துணை குலமாக ஆனார்கள். காக்கநாடு, குமாரநல்லூர் மற்றும் புனலூர் பகுதிகளை இயக்கர்-யக்கர் பிரபுகள் ஆண்டனர். எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள காக்கநாடு கோவிலில் ஈழ இயக்கர் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

    ReplyDelete
  34. நாகர்

    அஹிச்சத்திரம் நாகர்கள் (கி.பி. 345)

    கர்நாடகாவில் உள்ள கடம்ப நாட்டில் மயூராஷர்மா என்ற பிராமணர் அரசராகி தனது பெயரை மயூர வர்மா என்று மாற்றிக்கொண்டார். மயூரவர்மா தன்னை பலப்படுத்த ஆரிய பிராமணர்களையும் நாக அடிமை வீரர்களையும் கி.பி 345 இல் உத்தரபாஞ்சால நாட்டின் பண்டைய தலைநகராக இருந்த அஹிச்சத்திரத்திலிருந்து அழைத்து வந்தார். இந்த நாக அடிமைப் போர்வீரர்கள் பந்தரு(பிணைக்கப்பட்ட அடிமைகள்) என அழைக்கப்பட்டனர்.

    இந்த நாகர்கள் நேபாளத்தின் நேவார் மக்களுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம். பிற்கால நாயர் கட்டிடக்கலை நேவார் கட்டிடக்கலையை ஒத்திருந்தது. நேவார்களும் முன்னதாகத் தாய்வழி வாரிசுரிமைப் பழக்கத்தை மேற்கொண்டனர். மயூரவர்மா அவர்களை கரையோர கர்நாடகத்தில் குடியேற்றினார். இந்த நாகர்கள் பாண்டா (பாணா) என அழைக்கப்படும் உள்ளூர் பாண குலங்களுடன் கலந்தனர். இறுதியில் இருவரும் பண்ட் என்று அழைக்கப்பட்டனர். நாயர் உட்பட்ட பண்டுகள் மங்களூரில் ஆலுபா ராஜ்ஜியத்திற்கு சேவை செய்து வந்தனர்.

    கங்கர் மற்றும் கொங்கர்

    கங்கர் அல்லது கொங்கர் (கவுடா கவுண்டர்) எனப்படும் கங்கை பகுதி விவசாயிகள் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்தனர். கவுடா என்பது கங்கைக்கு மாற்று பெயர் ஆகும். தமிழ்நாட்டில் அவர்கள் கொங்கு என்று அழைக்கப்படுகிறார்கள். கி.பி இரண்டாம் நூற்றாண்டில் சேரன் செங்குட்டுவன் கொங்கு மக்களை தோற்கடித்ததாக சிலப்பதிகாரம் குறிப்பிட்டது. கி.பி 350 இல் சமுத்திர குப்தரின் தெற்கு படையெடுப்புக்குப் பிறகு கர்நாடகாவில் மேற்கு கங்கை இராச்சியம் நிறுவப்பட்டது.

    மேற்கு கங்கை மன்னர் அவினிதாவின் ஆட்சியின் போது (கி.பி. 469 முதல் கி.பி. 529 வரை) கொங்கு கங்க வம்சத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது மற்றும் கொங்கு வேளாளர் கிபி ஆறாம் நூற்றாண்டில் கொங்குவில் குடியேறினார்கள். கொங்கு பிரதேசத்தை இழந்த சேர வம்சம் தங்கள் தலைநகரை கரூரில் இருந்து கொடுங்கலூருக்கு மாற்றியது. கொங்கு வேளாளர்கள் இன ரீதியாக கர்நாடகத்தின் கவுடா, கங்காதிகார் என்னும் வொக்கலிகருடன் தொடர்புடையவர்கள். அவர்கள் கர்நாடகாவின் லிங்காயத்துகளுடன் மதபரமாய தொடர்புடையவர்கள். எனவே அவர்கள் லிங்காய கவுண்டர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் வெள்ளாளர் மற்றும் பிற நாகர்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்ல. கொங்கு வேளாளர் சேர வம்சத்தின் வில்லவர்களின் எதிரிகளாயிருந்தனர்.

    நாக்பூர்

    நாக்பூர் நாகர்களின் மையமாக கருதப்படுகிறது. ஆனால் வட இந்தியாவில் நாகர்கள் கீழ் மட்டத்தில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வட இந்தியாவில் ஒடுக்கப்பட்ட நாகர் சகாக்களைப் போலல்லாமல், கேரளா மற்றும் தமிழ்நாட்டிலுள்ள நாகர்கள் அரேபியர்கள் மற்றும் டெல்லி சுல்தானகங்களுடன் கூட்டணி வைத்து தங்களை உயர்ந்த நிலைக்கு உயர்த்திக்கொண்டார்கள் ஆனால் உள்ளூர் திராவிட வில்லவர் கலாச்சாரத்தை அழித்தனர்.

    ReplyDelete
  35. நாகர்

    நாகர்களின் எழுச்சி

    12 ஆம் நூற்றாண்டு வரை துளுநாட்டில் அஹிச்சத்திரம் நாகர்கள், அதாவது நாயர்கள் தங்களுடைய துளு மன்னர்களுக்கு அடிபணிந்து சேவை செய்து வந்தனர். இதேபோல தமிழ்நாட்டில் வெள்ளாளர், கள்ளர், மறவர் மற்றும் அகம்படியார் ஆகிய கங்கை நாகர்கள் சோழர் மற்றும் பாண்டிய அரசர்களுக்கு அடிபணிந்து சேவை செய்து வந்தனர்.

    ஆனால் 12 ஆம் நூற்றாண்டில் அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களின் வருகை நாகர்களை கணிசமாக மாற்றியது. வட இந்தியாவில் நாக வேர்கள் கொண்ட பலர் துருக்கிய சுல்தானின் படைகளில் சேர்ந்தனர்.

    துளு படையெடுப்பு

    கி.பி 1102 இல் கேரளாவின் இந்து வில்லவர் மன்னர்கள் பாணப்பெருமாள் என்ற துளு புத்த இளவரசரின் அச்சுறுத்தலை எதிர்கொண்டனர். கேரளாவில் ஒரு கடல் தளம், துறைமுகம் மற்றும் ஒரு குடியேற்றத்தை நிறுவ விரும்பிய அரேபியர்களால் பாணப்பெருமாள் ஆதரிக்கப்பட்டார். உடனடி துளு படையெடுப்பை எதிர்கொண்ட, கொடுங்கலூரில் ஆட்சி செய்து வந்த சேர வம்சம் அதன் தலைநகரை கி.பி 1102 இல் கொல்லத்திற்கு மாற்றியது. கி.பி 1120 இல் ஆலுபா வம்சத்தின் அரசர் கவி ஆலுப்பேந்திராவின் சகோதரர் பாணப்பெருமாள் 350000 எண்ணமுள்ள வலுவான நாயர் இராணுவத்துடன் கேரளா மீது படையெடுத்தார். உண்மையில் இது துளுநாட்டிலிருந்து கேரளாவிற்கு நாயர்களின் ஒரு பெரிய இடம்பெயர்வு ஆகும்.

    பாணப்பெருமாள் மலபார் மீது படையெடுத்து, வட கேரளாவை போரில்லாமல் ஆக்கிரமித்தார்.

    சேர வம்சம் சக்திவாய்ந்த கடற்படையுள்ள அராபியர்களுடனும் மற்றும் அவர்களின் தோழர்களான துளு-நேபாள நாகர்களுடனும் போர் செய்ய விரும்பவில்லை.

    பாணப்பெருமாள் கண்ணூர் அருகே வளர்பட்டினத்தில் தனது தலைநகரை நிறுவினார். அதன்பிறகு அவர் கி.பி 1102 இல் சேர வம்சத்தால் கைவிடப்பட்ட கொடுங்களூரில் இருந்து ஆட்சி செய்தார்.

    பாணப்பெருமாள் மற்றும் அவரது மருமகன்கள் சிலர் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டனர். பல நாயன்மார்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாறினர் மற்றும் மலபாரில் ஒரு தாய்வழி முஸ்லீம் சமூகம் நிறுவப்பட்டது. கி.பி 1156 இல் மலபாரைப் பிரித்து தனது மகன் உதயவர்மன் கோலத்திரி மற்றும் அவரது சகோதரி ஸ்ரீதேவிக்கு பிறந்த அவரது மூன்று மருமகன்களுக்கும் கொடுத்துவிட்டு பாணப்பெருமாள் அரேபியாவுக்குச் சென்றார். இவ்வாறு பன்னிரண்டாம் நூற்றாண்டில் அரேபிய ஆதரவுடன் ஒரு பெரிய நாயர் மக்கள் கேரளாவுக்குள் நுழைந்தனர். பதினாறாம் நூற்றாண்டு வரை அரேபியர்கள் அவர்களைப் பாதுகாத்து வந்தனர்.

    நாயர்கள்

    நாயர்கள் அஹிச்சத்திரம் நாகர்கள் ஆவர், அவர்கள் தாய்வழி வாரிசுரிமை மற்றும் பலகணவருடைமை போன்ற பல நாக பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்தனர். நாயர்களுக்கு சர்ப்பக்காவு என்று அழைக்கப்படும் ஏராளமான பாம்பு கோவில்கள் இருந்தன, அங்கு அவர்கள் உயிருள்ள பாம்புகளை வழிபட்டனர்.
    நாயர்கள் துளுநாட்டின் பண்ட் சமூகத்துடன் தொடர்புடையவர்கள் ஆனால் இன ரீதியாக மற்ற மலையாளிகளுடன் தொடர்புடையவர்கள் அல்லர். கேரளாவில் அவர்கள் வேளாளர் மற்றும் பணிக்கர் போன்ற தமிழ் குலங்களுடன் கலந்தனர்.

    நாயர் பிரபுக்கள் மாடம்பி (மாட + நம்பி) என்று அழைக்கப்பட்டனர், ஏனெனில் இமயமலையில் அஹிச்சத்ரா மாடஸ்தானா (உயர்ந்த இடம்) அவர்கள் பிறந்த இடம் ஆதலால்.

    ReplyDelete
  36. நாகர்

    கிபி 1310 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பு

    கி.பி 1310 இல், மாலிக் காஃபூர் தலைமையிலான இரண்டு லட்சம் வீரர்களுடன் டெல்லியின் படைகள் பாண்டிய இராச்சியத்தைத் தாக்கியது. திருச்செங்கோட்டைச் சுற்றி பாண்டியப் படைகள் நிலைகொண்டிருந்த சாணாரப் பாளையம் மற்றும் பணிக்கர் பாளையம் ஆகியவை உள்ளன. ஐம்பதாயிரம் வீரர்களைக் கொண்ட ஒரு இராணுவத்தை மட்டுமே கொண்ட பாண்டிய இராச்சியம் தோற்கடிக்கப்பட்டது. பின்வரும் காலகட்டங்களில், டெல்லியின் படைகள் வில்லவர்களை வேட்டையாடி அவர்களை கொன்று குவித்தன. பல வில்லவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் தஞ்சமடைந்தனர், மற்றவர்கள் இலங்கைக்குச் சென்றனர்.

    டெல்லி சுல்தானகத்துடன் நாகர்களின் கூட்டணி

    களப்பிரர் பரம்பரை கொண்ட பல நாகர்கள் அந்த காலத்தில் இஸ்லாமிய மதத்தவராக மாற்றப்பட்டனர். இதன் மூலம் வெள்ளாளர், கள்ளர் மற்றும் மறவர்கள் சோழர் குல மற்றும் பாண்டிய குல நிலங்களை ஆக்கிரமிக்க முடிந்தது.

    கி.பி 1310 இல் பாண்டிய வம்சம் மாலிக் காஃபூரால் தோற்கடிக்கப்பட்ட பிறகு நாகர்கள், உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்பட்டனர். சூத்திரர்களான நாகர் பூர்வீக வில்லவர் மக்களை விடவும் உயர்த்தப்பட்டனர். அதுவரை கேரளா மற்றும் தமிழ்நாடு வில்லவர் குலங்களால் ஆளப்பட்டிருந்தது. இதற்குக் காரணம், பெரும்பாலான நாகர்கள் டெல்லியில் இருந்து வந்த படையெடுப்பாளர்களுடன் கூட்டணி வைத்திருந்தனர் மற்றும் பல நாகர்கள் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டனர். கி.பி 1377 இல் விஜயநகர நாயக்கர் ஆட்சி அமைத்த பிறகு பல கள்ளர்கள் மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றப்பட்டனர், ஆனால் கள்ளர்கள் விருத்தசேதனம் போன்ற சில இஸ்லாமிய பழக்கவழக்கங்களை தக்கவைத்தனர்.

    மதுரை சுல்தானகம் (கி.பி 1335 முதல் கி.பி 1377 வரை)

    மதுரை சுல்தானகம் 1335 இல் நிறுவப்பட்டபோது கேரளா துளு சாமந்தா-நம்பூதிரி வம்சங்களுக்கு வழங்கப்பட்டது. இது போரில்லாமல் மீண்டும் கேரளா முழுவதும் நாயர்களுக்கு அதிகாரம் அளித்தது. இதனால் நாயர்கள் அரேபியர்கள், டெல்லி சுல்தானகம் மற்றும் மதுரை சுல்தானகங்களின் கூட்டாளிகளாக மாறி, எந்தப் போரிலும் ஈடுபடாமல் கேரளா முழுவதும் தங்கள் அதிகாரத்தை நிறுவினர்.

    தமிழகத்தில் கள்ளர்களும் வெள்ளாளர்களும் மதுரை சுல்தானகத்தின் கூட்டாளிகளாக இணைந்தனர் மற்றும் பலர் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டனர். அந்தக் காலத்தில் கள்ளர், மறவர், அகம்படியார் மற்றும் வெள்ளாளர் ஆகியோர் வில்லவர் நிலங்களை ஆக்கிரமித்தனர்.

    பரசுராமன்

    நம்பூதிரிகள் பரசுராமன் தனது கோடரியை வீசி கேரளாவை கடலில் இருந்து உருவாக்கி தங்களுக்கு கொடுத்ததாக கூறினார்கள். முந்தைய தமிழ் சேர வம்ச காலத்தில் பரசுராமனைப்பற்றி புத்தகங்கள் அல்லது கல்வெட்டுகளில் குறிப்பிடப்படவில்லை. இது வில்லவர் மக்களின் திராவிட நிலங்களைக் கோருவதற்கான நம்பூதிரிகளின் சூழ்ச்சி ஆகும். திரேதா யுகத்தில் கிமு 2,163,102 முதல் கிமு 867,102 வரை வாழ்ந்த பரசுராமன் ஹைஹயா ராஜ்யத்திற்கு தெற்கேயோ அல்லது நர்மதா நதிக்கு தெற்கேயோ செல்லவில்லை.

    உண்மையில் கேரளா நம்பூதிரிகளுக்கு மாலிக் காஃபூரால்தான் வழங்கப்பட்டது. கி.பி 1120 இல் துளு-நேபாள பிராமணர்களை அரேபியர்கள் கேரளாவிற்குள் அழைத்து வந்தனர். கி.பி 1310 இல் பாண்டிய வம்சத்தை தோற்கடித்த மாலிக் காஃபூர் கேரளாவை நம்பூதிரிகள் மற்றும் சாமந்தர்களின் துளு-நேபாள வம்சங்களின் ஆட்சிக்கு வழங்கினார். இது கேரளாவில் அஹிச்சத்திரம் நாகர்களின் ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது.


    நான்கு துளு-நேபாள அரசுகள் (1335)

    நான்கு துளு சாமந்த ராஜ்யங்கள் நிறுவப்பட்டன, நம்பூதிரிகளுக்கு இளவரசிகளுடன் சம்பந்தம் செய்வதற்கான உரிமை இருந்தது. இவ்வாறு இந்த வம்சங்கள் துளு சாமந்தா+நம்பூதிரி வம்சங்கள் ஆகின்றன.

    1. கோலத்திரி வம்சம்
    2. சாமுத்திரி வம்சம்
    3. கொச்சி வம்சம்
    4. ஆற்றிங்கல் ராணி வம்சம்

    சிறிய நாயர் ராஜ்ஜியங்கள்

    வள்ளுவநாடு, பாலக்காடு மற்றும் தெக்கும்கூர் அரசர்கள் நாயர்கள் ஆவர்.

    வள்ளுவ கோனாத்திரி

    வள்ளுவ கோனாத்திரி மூப்பில் நாயர் வள்ளுவநாடு மன்னர். ஒவ்வொரு 12 வருடங்களிலும் மாமாங்கம் திருவிழாவின் போது வள்ளுவநாடு நாயர்கள் பட்டாம்பி அருகே உள்ள உற்சவபரம்பில் சாமுத்திரி மன்னரைக் கொல்ல முயன்றனர்.

    தரூர் ஸ்வரூபம்

    தரூர் ஸ்வரூபம் சேகரி வர்மா என்றழைக்கப்படும் நாயர் மன்னர்களால் ஆளப்பட்ட பாலக்காடு இராச்சியம் ஆகும். கி.பி 1335 -க்கு முன்பு அவர்கள் மலப்புறம் மாவட்டத்தின் பொன்னானி தாலுக்கில் உள்ள ஆதவநாட்டில் இருந்தனர்.

    ReplyDelete
  37. நாகர்

    சேர கோவில்களின் ஆக்கிரமிப்பு (கி.பி 1335)

    கி.பி 1335 இல் சேர கோவில்கள் நாகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. கி.பி 1339 க்குப் பிறகு வில்லார்வட்டம் மன்னர் மற்றும் அவரது பணிக்கர்கள் கிறிஸ்தவர்களாக மாறியது கிமு 1340 இல் சேந்தமங்கலம் மீது சாமுத்திரி மற்றும் அரேபியர்களின் தாக்குதலைத் தூண்டியது. பாதி வில்லவர்கள் இலங்கைக்குச் சென்று புத்த மதத்தை ஏற்றுக்கொண்டனர். மீதமுள்ள இந்துக்களில் 45 சதவீதம் பேர் மற்ற மதங்களுக்கு மாறினர். கண்ணகி வழிபாடு உட்பட திராவிட இந்து மதம் முடிவுக்கு வந்தது. உயிருள்ள நாக வழிபாடு உட்பட்ட நேபாள பாணி இந்து மதம் கேரளாவில் தோன்றியது.

    வில்லவர்களின் வெளியேற்றம் (கி.பி 1350)

    வில்லவர்களை தொடர்ந்து டெல்லி ராணுவம் கொன்று குவித்தது. வில்லவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் தஞ்சமடைந்தனர். செங்கோட்டை அருகே உள்ள சாணார் மலை அடுத்த இருநூறு ஆண்டுகளுக்கு வில்லவர்களால் பயன்படுத்தப்பட்ட ஒரு காட்டுப் புகலிடமாக இருந்தது. கேரளாவில் இருந்து பல வில்லவர் பணிக்கர்கள் இலங்கைக்கு சென்றனர்.

    கி.பி 1350 முதல் 1600 வரை, கேரளாவின் பணிக்கர் படைகள் இலங்கையின் மூன்று ராஜ்யங்களுக்கு அதாவது கோட்டை, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ராஜ்யங்களுக்கு சேவை செய்தன. பணிக்கர்கள் புத்த மதத்திற்கு மாறி தங்கள் தனித்துவத்தை இழந்தனர்.

    வஞ்சிபுரா அதாவது கொல்லத்திலிருந்து சென்ற அழகக்கோனார் கொழும்பு கோட்டையைக் கட்டினார். அவர் கொல்லத்தின் பழைய பெயரான கோளம்பம் என்று அதற்குப் பெயரிட்டார். அவரது மகன் கம்போலாவைவின் வீர அழகேஸ்வரர் கி.பி 1387 முதல் 1411 வரை கொழும்புக்கு அருகிலுள்ள கம்போலாவை ஆட்சி செய்தார். அழககோனாரா குடும்பமும் புத்த மதத்தை ஏற்றுக்கொண்டது.

    சதாசிவ பணிக்கன் யானை பயிற்சியாளராக கோட்டே ராஜ்யத்தில் சேர்ந்தார். சதாசிவப்பணிக்கன் கோட்டே அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்தார். அவரது மகன் செண்பகப்பெருமாள் கோட்டே மற்றும் யாழ்ப்பாண அரசுகளின் ஆட்சியாளரானார், மேலும் கோட்டேயின் புவனேகபாஹு VI (கி.பி. 1469 முதல் கிபி 1477 வரை) என்ற அரச பட்டத்தை ஏற்றுக்கொண்டார்.

    வில்லவர் படைகள் இலங்கைக்கு இடம்பெயர்ந்தது மற்றும் புத்த மதத்திற்கு அவர்களின் மத மாற்றம் இந்தியாவின் வில்லவர் மக்களை மேலும் பலவீனப்படுத்தியது.

    கேரளாவைச் சேர்ந்த தமிழ் வீரர்கள் அவர்களின் தனித்துவமான சிகை அலங்காரத்தின் காரணமாக கொண்டைக்கார தமிழர் என்று அழைக்கப்பட்டனர்.

    கி.பி 1335 க்குப் பிறகு இயக்கர் நிலைப்பாடு

    கேரளாவைச் சேர்ந்த ஈழ இயக்கர் மக்கள் நாக படையெடுப்பாளர்களுடன் சண்டையிடவில்லை, அவர்கள் ஒரு கீழான நிலையை ஏற்றுக்கொண்டனர். வில்லவர் வம்சாவளியைச் சேர்ந்த சிலர், வில்லவர், பணிக்கர்கள் மற்றும் சண்ணார் ஆகியோர் ஈழ இயக்கருடன் சேர்ந்தனர், அவர்கள் அவர்களின் தலைவர்கள் ஆனார்கள். இவை வில்லவர்களை கணிசமாக பலவீனப்படுத்தியது மற்றும் பதிலடி கொடுக்கும் திறனை பறித்தது.

    ReplyDelete
  38. நாகர்

    விஜயநகர நாயக்கர் தாக்குதல் (கி.பி. 1377)

    குமார கம்பண்ணனின் கீழ் வந்த விஜயநகர தாக்குதல் மதுரை சுல்தானை தோற்கடித்து வெளியேற்றியது. விஜயநகர காலத்தில் கள்ளர்களில் பலர் இந்து மதத்திற்கு திரும்பினர். ஆனால் பல கள்ளர்கள் 20 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை பல இஸ்லாமிய பழக்கவழக்கங்களை தக்கவைத்துக்கொண்டனர்.

    1. விருத்தசேதனம்
    பிறமலைக்கள்ளர் சிறுவர்கள் 20 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை விருந்து மற்றும் கொண்டாட்டத்துடன் விருத்தசேதனம் செய்து வந்தனர்
    2. கள்ளர் திருமணங்களில் மணமகன் தாலி கட்ட மாட்டார் ஆனால் அவரது சகோதரிதான் மணப்பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுகிறார்.
    3. கள்ளர் தாலி பிறை மற்றும் நட்சத்திரக் குறியைக் கொண்டுள்ளது.

    வாணாதிராயர்

    விஜயநகர நாயக்கர்கள் மதுரையின் ஆட்சியாளர்களாக ஆந்திரபிரதேசத்தில் பாண சாம்ராஜ்யத்தின் பாணர்களை நியமித்தனர். மகாபலி வாணாதிராயர்கள் பாண்டியர்கள் போல் நடித்தனர். தொல் மகாவிலி வாணாதிராயர் என்று அழைக்கப்படும் ஒரு பாண தலைவர் பதினைந்தாம் நூற்றாண்டில் விஜயநகர தளபதி விட்டலாவால் பாண்டிய சிம்மாசனத்தில் வைக்கப்பட்டார். ஒரு வாணாதிராயர் தன்னை பாண்டியகுலாந்தகன் அல்லது பாண்டியன் வம்சத்தை அழிப்பவர் என்று அழைத்து கொண்டார். வாணதிராயர்கள் (வன்னியர், வாணவராயர், வாணகோவரையர்) தமிழ்நாட்டின் நாகர்களின் தலைவராக நியமிக்கப்பட்டனர். வாணாதிராயர்கள் இனரீதியாக தெலுங்கு பலிஜா நாயக்கர்களுடன் தொடர்புடையவர்கள் ஆனால் எந்த நாக குலத்துடனும் தொடர்புடையவர்கள் அல்ல. பின்னர் பல்வேறு நாக குலங்களின் தலைவர்களாக இருந்த இந்த வாணாதிராயர்கள் மதுரை நாயக்கர் ஆட்சியில் பாளையக்காரர்கள் ஆனார்கள். இந்த வாணாதிராயர்கள் தேவர் பட்டத்தைப் பயன்படுத்தினர். நாகர், களப்பிரர் மற்றும் துளுவ வெள்ளாளர்களும் தேவர் பட்டத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

    விஜய நகர நாயக்கர்கள் வாணாதிராயர்களை நாக குலத் தலைவர்களாக திறம்பட உருவாக்கி, தமிழ்நாட்டின் நாக குலங்களைக் கட்டுப்படுத்தினர் மற்றும் நாகப் படைகளைப் பயன்படுத்தி வில்லவர் வம்சங்களை எதிர்த்தனர்.

    ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்கள்

    தமிழகம் மற்றும் கேரளாவின் உரிமையாளர்கள் வில்லவர்கள் ஆவர் மற்றும் கர்நாடகா மற்றும் ஆந்திரபிரதேஷின் சரியான உரிமையாளர்கள் பாணர்கள் ஆகும். வில்லவர் மிகப்பழங்காலத்திலிருந்தே தமிழகத்தை ஆண்டு வந்தனர். பாணர் வில்லவர்களின் வடக்கு உறவினர்கள் மற்றும் வில்லவர்களின் பரம எதிரிகள் ஆவர்.

    கி.பி 1310 இல் மாலிக் காஃபூர் பாண்டிய ராஜ்யத்தை தோற்கடித்தார், இது கேரளாவில் (1335) துளு பாண-நேபாள ஆட்சிக்கு வழிவகுத்தது, மேலும் தமிழ்நாட்டில் பலிஜா (பாண) நாயக்கர் ஆட்சிக்கு வழிவகுத்தது (1377). இது கேரளாவில் நேபாள நாகர்களின் எழுச்சிக்கும், தமிழ்நாட்டில் கங்கை நதி நாகர்களின் உயர்வுக்கும் வழிவகுத்தது.

    ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்கள் தில்லி சுல்தானியர்களின் உத்தியாகிய உள்நாட்டு திராவிட வில்லவர்களை ஒடுக்குதல் மற்றும் நாகர்களை உயர்த்துவதற்கான உத்தியை உடனடியாக ஏற்றுக்கொண்டனர். போர்த்துகீசியர்கள் வட இந்திய ஆரிய நாகர் மற்றும் கேரளாவில் உள்ள வெளிநாட்டு இரத்தம் கொண்ட கிறிஸ்தவர்களுக்கும் ஆதரவளித்தனர். டச்சு மற்றும் ஆங்கிலேயர்கள் தில்லி சுல்தானகத்தின் அதே உத்தியைப் பின்பற்றினர்.

    பெரும்பாலான காலனித்துவ நிர்வாகிகள் வட இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள். 450 ஆண்டுகள் நீண்ட ஐரோப்பிய காலனித்துவ காலம் இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள நாகர்களுக்கு பொற்காலமாக இருந்தது. நாகர்கள் தென்னிந்தியாவிற்கு அடிமைகளாக அல்லது அகதிகளாக வந்திருந்தனர். நாகர்கள் தென்னிந்தியாவில் தொழிலில் திருடர்களாகவும் கொள்ளையர்களாகவும் அல்லது அடிமை வீரர்களாகவும் இருந்தனர். ஆனால் 1335 ற்கு பிறகு முஸ்லீம் படையெடுப்பாளர்கள் மற்றும் ஐரோப்பியர்களின் உதவியுடன் நாகர்கள் உண்மையில் தென்னிந்தியாவை ஆட்சி செய்தனர்.

    கேரளாவின் துளு-நேபாள ஆட்சியாளர்களை போர்த்துகீசியர்கள் ஆதரித்தனர். தில்லி சுல்தானியர்கள் மற்றும் அரேபியர்களுக்கு பதிலாக ஐரோப்பியர்கள் கேரளாவின் நாகர்களின் பாதுகாவலர்களாக மாறினர். கேரளாவில் உள்ள நாகர்களை ஐரோப்பியர்கள் 450 ஆண்டுகளாக பாதுகாத்தனர். நாகர்கள் ஐரோப்பிய உதவியுடன் சுதந்திரம் அடையும் வரை தங்கள் உயர் பதவியை தக்கவைத்துக் கொண்டனர்.

    அரேபியர்கள், டெல்லியின் துருக்கிய சுல்தான்கள் மற்றும் ஐரோப்பியர்கள் போன்ற வெளிநாட்டு மாலுமி வணிகர்கள் மற்றும் படையெடுப்பாளர்கள் கேரளாவின் பூர்வீக வில்லவர் தமிழ் ஆட்சியாளர்களை விட பூர்வீகமற்ற துளு-நேபாள நாக-சாமந்தா குலங்களை விரும்பினர்.

    தமிழ்நாட்டில் போர்ச்சுகீசியர்கள் மற்றும் டச்சுக்காரர்கள் பல நாகர்களை குறிப்பாக மறவர் மற்றும் வேளாளர்களை கிறிஸ்தவர்களாக மாற்றினார்கள். ஆற்காடு நவாப்பின் கூட்டாளிகளாக வந்த ஆங்கிலேயர்கள் நாகர்களை உயர்த்துவது மற்றும் வில்லவர்களை ஒடுக்குவது போன்ற முஸ்லீம் படையெடுப்பாளர்களின் கொள்கைகளைப் பின்பற்றினர்.

    ReplyDelete
  39. நாகர்

    சுல்தான்கள் மற்றும் ஆங்கிலேயர்களுடன் நாகரின் கூட்டு

    யூசுப் கான் என்ற மருதநாயகம் பிள்ளை

    மருதநாயகம் பிள்ளை (கி.பி 1725 முதல் 1764 வரை) பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் மெட்ராஸ் இராணுவத்தின் வெள்ளாள தளபதி ஆவார். அவர் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு யூசுப் கான் என்ற பெயரை ஏற்றுக்கொண்டார், இதனால் அவர் சந்தா சாஹிப் என்ற ஆற்காடு நவாப் மற்றும் ஹைதராபாத் நிஜாமின் நம்பிக்கையைப் பெற முடிந்தது.

    யூசுப் கான் ஒரு போர்த்துகீசிய கிறிஸ்துவர் ஆகிய மார்சியா அல்லது மார்ஷா என்ற லூசோ-இந்தியப் பெண்ணை மணந்தார். ஒரு கிறிஸ்தவரை திருமணம் செய்து கொள்வதன் மூலம் அவர் தனது குடும்பத்தை கிறிஸ்தவர் என்று பிரிட்டிஷாரை நம்ப வைத்தார். பிரிட்டிஷார் அவரை மதுரை மற்றும் திருநெல்வேலிக்கு வரி வசூலிப்பவராக நியமித்தனர்.

    ஆனால் மருதநாயகம் பிள்ளை தனது பிரிட்டிஷ் எஜமானர்களுக்கு துரோகம் செய்ய முயன்றபோது அவரை தூக்கிலிட்டனர். பிரிட்டிஷார் அவரது மகனை கிறிஸ்தவராக வளர்த்தனர்.

    வெள்ளுவக்கம்மாரன் நம்பியார் எனப்படும் ஷேக் முஹம்மது ஆயாஸ் கான்

    வெள்ளுவக்கம்மாரன் நம்பியார் (1713 முதல் 1799) இஸ்லாம் மதத்திற்கு மாறிய ஹைதர் அலியின் தளபதி ஆவார். ஆயாஸ் கான் ஒரு ஹைதர் அலியின் தத்தெடுத்த மகன் போல மற்றும் நம்பகமான சேவகரும் ஆனார். சித்ரதுர்காவின் ஆளுநராக ஆயாஸ் கான் நியமிக்கப்பட்டார்.

    1778 இல் ஆயாஸ் கான் பெட்னூர் கோட்டையின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1782 ல் ஆயாஸ் கான் ஆங்கிலேயர்களுடன் சதி செய்து பெட்னூர் கோட்டையை பிரிட்டிஷாரிடம் ஒப்படைத்தார். சரணடைந்த பிறகு அவர் பம்பாயில் பிரிட்டிஷ் ஓய்வூதியதாரராக வாழ்ந்தார்.

    திராவிட மலையாளமாகிய மலையாண்மையின் முடிவு

    நாயர்களின் சிறந்த நண்பர்களில் பிரிட்டிஷாரும் இருந்தனர். பெஞ்சமின் பெய்லி மற்றும் ஹெர்மன் குண்டர்ட் போன்ற கிறிஸ்தவ மிஷனரிகள் நாயர்கள் மற்றும் நம்பூதிரிகள் பேசும் கிரந்த-மலையாளத்தைப் படித்தனர், அவை நேபாள சொற்களஞ்சியத்தைக் கொண்டிருந்தன. அவர்கள் கி.பி 1815 முதல் கிறிஸ்தவர்களின் ஒத்துழைப்புடன் நேபாள கலப்பு மலையாளத்தை ஊக்குவிக்கத் தொடங்கினர். அதனுடன் மலையாளத்தின் திராவிட வடிவமாகிய மலையாண்மை மொழி மற்றும் அதில் எழுதப்பட்ட ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வழக்கற்றுப் போய்விட்டன. கட்டிடக்கலை, கப்பல் கட்டும் கலை, தாவரவியல், மருத்துவம், செய் வினை போன்ற பல்வேறு பாடங்களில் உண்டாயிருந்த திராவிட மொழியாய மலையாண்ம புத்தகங்கள் எதுவும் பிரிட்டிஷ்காரர்களால் மொழிபெயர்க்கப்படவில்லை. நாயர்கள் மற்றும் நம்பூதிரிகளால் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து
    மந்தார ராமாயணம், பாகவதோ போன்ற துளு புத்தகங்களை மலையாளத்தில் தழுவி மீண்டும் எழுதப்பட்ட புத்தகங்கள் ஆரம்பகால மலையாள புத்தகங்களாகப் போற்றப்பட்டன.

    பல பாலக்காடு நாயர்கள் பிரிட்டிஷாரின் கீழ் உயர் பதவிகளை வகித்தனர் மற்றும் மாலை நேரங்களில் சுதந்திரப் போராளிகளாக இரட்டிப்பாகினர். இதனால் பிரிட்டிஷ்காரர்களுக்கு சுதந்திர இயக்கத்தை திறம்பட கட்டுப்படுத்த முடிந்தது.

    பிரிட்டிஷார் மெட்ராஸின் கிறிஸ்தவக் கல்லூரிகளை தங்கள் நண்பர்களுக்கு கல்வி கற்பதற்காகப் பயன்படுத்தினார்களே தவிர உண்மையான கிறிஸ்தவர்களுக்காக அல்ல.

    சேர சோழ பாண்டியன் ராஜ்யங்களின் உரிமையாளர்களாக வில்லவர் மக்களை பிரிட்டிஷார் ஒருபோதும் அங்கீகரித்ததில்லை. பிரிட்டிஷ் அறிஞர்களும் மிஷனரிகளும் வில்லவர் மக்களை கேலி செய்தனர். நேர்மையற்ற ஆங்கிலேயர்கள் நாகர்களின் தலைவர்களாக இருந்த வாணாதிராயர்களையும் நாயக்கர்களையும் பொலிகர்களையும் பாதுகாத்தனர்.

    எனினும் பிரிட்டிஷார் தமிழ்நாட்டின் கள்ளர் மற்றும் மறவர் ஆகியோரை கிபி 1911 இல் குற்றப் பரம்பரையினராக அறிவித்தனர்.

    ReplyDelete
  40. நாகர்

    சுதந்திரத்திற்கு பிந்தைய காலம்

    கேரளாவைச் சேர்ந்த பெரும்பாலான முதலாளித்துவ நாகர்களும் சுதந்திரத்திற்குப் பிறகு தங்களை பாட்டாளி வர்க்கமாக அறிவித்தனர். இந்த உத்தி மூலமே கோலத்திரி மன்னரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நாயர் கேரளாவின் முதல்வரானார். கேரளாவின் மக்கள் தொகையில் நாயர்கள் சுமார் 14 சதவிகிதம் உள்ளனர். திருவனந்தபுரம் கொல்லம் கோழிக்கோடு மற்றும் கண்ணூர் அவர்களின் கோட்டைகள். ஆனால், திருவனந்தபுரத்தில் நாடார்கள் நாயர்களை விட அதிகமாக உள்ளனர். கண்ணூரில் தீயர்களும், கொல்லத்தில் ஈழவரும் மற்றும் கோழிக்கோட்டில் முஸ்லிம்களும் நாயர்களை விட அதிக எண்ணிக்கையில் உள்ளனர். பிரிட்டிஷ்காரர்கள் வெளியேறிய பிறகு, பல பணக்கார நாயர்கள் வட மைய இந்தி பேசும் மக்களாக மாறினர். அவர்கள் மையத்தில் ஒரு சக்திவாய்ந்த லாபியைக் கொண்டுள்ளனர். அவர்களின் சித்தாந்தம் முற்றிலும் சந்தர்ப்பவாதமானது, அவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப இடமிருந்து வலமாக அல்லது வலமிருந்து இடமாக மாறுகிறார்கள்.

    தற்போது பல நாயர்கள் குறிப்பாக மேனன்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளனர். 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல கிறிஸ்தவ நாயர் சுவிசேஷகர்கள், ரெவரெண்ட் போதகர்கள், ஆயர்கள் தோன்றத் தொடங்கினர். இப்போது பல நாயர் கிறிஸ்தவ பாதிரியார்கள் துபாய், கத்தார், இந்தியா, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் வேலை செய்கிறார்கள். அவர்கள் அடிக்கடி தங்கள் சொந்த தேவாலயங்களை நிறுவிக்கொள்கிறார்கள்.

    தமிழ்நாட்டில் நாகர்கள் திராவிடர்களாக வேடமிடுகிறார்கள், உண்மையான திராவிடர்களாகிய வில்லவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள். கள்ளர், மறவர் மற்றும் அகமுடையார் (10%) வெள்ளாளர் (3%) முதலியார் (2%) ஆகியோர் தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 15 சதவீதம் வருகிறது. தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் அவர்களிடமிருந்து வந்தவர்கள். பெரும்பாலான முக்கிய துறைகளுள்ள அமைச்சர்களும் நாகர் குலத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான திராவிட ஆதரவு கட்சிகள் உண்மையில் நாகர் மேம்பாட்டு கட்சிகளாகும்.


    நாக மேம்பாட்டு கட்சிகள்

    திராவிடர்களை ஊக்குவிப்பதாகக் கூறும் பல திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டில் உள்ளன. ஆனால் அனைத்து திராவிட கட்சிகளும் மாறுவேடத்தில் இருக்கும் நாக மேம்பாட்டு கட்சிகள் ஆகும். அவர்கள் உண்மையில் கங்கை பகுதியில் இருந்து குடியேறிய நாகர்களைத்தான் ஊக்குவிக்கிறார்கள்.

    ______________________________________________

    ReplyDelete
  41. வில்லவர் கோன்

    பெருமாள் திருமொழியில் பிற்கால சேரன் வம்சத்தை நிறுவிய குலசேகர வர்மன் தன்னை வில்லவர் கோன் என்றும், மலையர் கோன் என்றும் வானவர் கோன் என்றும் வர்ணித்துக் கொண்டார். வில்லவர், மலையர் மற்றும் வானவர் குலங்கள் வில்லவர் வம்சத்தின் கிளைகளாக இருந்தன. சேர மன்னர்கள் வில்லவர்-நாடார் குலத்தைச் சேர்ந்தவர்கள். அகமுடையார் போன்ற நாக குலத்தாருடன் சேரன் வம்சத்திற்கு எந்த தொடர்பும் இல்லை.

    ReplyDelete
  42. வில்லவர்-பாண வம்சங்களின் பட்டங்கள்

    ஆந்திராவின் பாண இராச்சியம்

    பாணா, மகாபலி வாணாதி ராயர், மகாவிலி வாணாதிராயர், வன்னியர் வாணாதிராஜா, வாணவ ராயர், வாண அடியார், ஸாண்ணா, பலிஜா, நாய்க்கர், மணவாளன், கண்ட கோபாலன், சோடா


    கோலார் பாண இராச்சியம்

    பாணா, வாணாதிராயர், வாணர், மகாபலி வாணாதிராயர், வன்னியர் முடியெடா மணவாளன், திருமாலிருஞ்சோலை வாணன், பொன்பரப்பினான்.


    கவுட்

    செட்டி பலிஜா


    கலிங்க பாணா ராஜ்யம்- ராமநாடு- ஆரியச்சக்கரவர்த்தி இராச்சியம்

    கங்கை பிள்ளை வாணாதிராயர், பிள்ளை குலசேகர வாணாதிராயர், வன்னியர், கலிங்க வில்லவன், தனஞ்சய, மாகோன், குலசேகர சிங்கை ஆரியன்


    மகாராஷ்டிரா

    பண்டாரி


    வட இந்திய பாணா-மீனா ராஜ்ஜியங்கள்

    வில்லவர் -மீனவர் பட்டம் மற்றும் பில்-மீனா பட்டங்கள்

    1. வில்லவர் = பில்
    2. மலையர்= மெர், மெஹ்ர், மெஹர், மேரோன், மேவார், மேவாசி, கோமலாடு
    3. வானவர்= பாண, வாண
    4. மீனவர்= மீனா
    5. நாடார், நாடாள்வார்= நாடாலா, நாட்டார்வால்
    6. சான்றார், சாந்தார்= சாந்தா
    7. சேர = செரோ


    ராஜஸ்தானின் மீனா வம்சம்

    சாந்தா மீனா, மீனா, பில்-மீனா, நாடாலா, நாட்டாலா, நாட்டார்வால், கோமலாடு


    பில் குலங்கள்

    பில், பில்-மீனா, பில் கராசியா, தோலி பில், துங்ரி பில், துங்ரி கராசியா, மேவாசி பில்,  ராவல் பில், தாட்வி பில், பாகாலியா, பில்லாளா, பாவ்ரா, வாசவா மற்றும் வாசவே.


    வட இந்தியாவின் பாண வணிகர்கள்

    பாணியாபாணியா, பணியா, வாணியா, வைஷ்ணவ் வாணியா, குப்தா


    ராஜபுத்திர குலங்கள்

    அக்னிவன்ஷி ராஜபுத்திரர்கள், சௌஹான்


    குண்டேஷ்வர் பாண்பூர் திக்காம்கர் பாண்டியர்கள், மத்திய பிரதேசம்

    பாண்டியா, பாண்டா, குந்தேஷ்வரின் பாண்டியர்கள், பக்வார் க்ஷத்திரியர், பக்வார் ராஜ்புத்திரர்கள்


    திர்கார்

    அக்னி, வன்னி, திர்பாண்டா, திர்போண்டா, திர்காலா, பாணவாடி, பாணி சாத், பாண்வாதி, காம்னாகர், காமாங்கர், காம்னாகர், ரன்சாஸ், திட்காட், திர்பண்டா, திர்கர், திர்மாலி, திர்வார், திட்கர், திரிதார்


    பாஞ்சால நாடு மற்றும் தமிழ்நாட்டின் பல்லவ பாணர்கள்

    வன்னியர், வன்னிய குல க்ஷத்திரியர், அக்னிகுல க்ஷத்திரியர், காடுவெட்டி, திகளர், வட பலிஜா, சவலக்காரர், சவளர், வன்னே காப்பு, பள்ளே காப்பு, நாய்க்கர், வன்னிய கவுண்டர்


    சோனிப்பூர் அஸ்ஸாமின் பாண இராச்சியம்

    அசுரா, பாணா, மகாபலி


    சிந்து நதிதீர நாகரிகத்தின் பாண குலங்களின் பட்டங்கள்

    மகாபலி, தானவர், தைத்தியர், அசுரர்


    ________________________________

    ReplyDelete
  43. நாகர்களின் படிநிலை.

    நாகர்களின் படிநிலை இவ்வாறு


    நாகர்களின் படிநிலை

    1. கைக்கோள முதலியார், செங்குந்த முதலியார், துளுவ வெள்ளாள முதலியார் மற்றும் கொண்டைகெட்டி முதலியார்
    2. நாயர்
    3. வெள்ளாளர்
    4. அகமுடையார், கள்ளர் மற்றும் மறவர்.
    5. பரதவர்
    6. முக்குவர்
    7. கரையர்
    8. யாதவர்

    முதலியார்

    தமிழ்நாட்டின் நாக குலங்களில் உயர்ந்த குலத்தவர் முதலியார் எனப்படும் தெலுங்கு நெசவாளர்களாவர். முதலியார் மக்கள்தொகையில் 2% மட்டுமே என்றாலும், நாக குலங்களின் ஆதரவின் காரணமாக அவர்கள் முக்கியமான அமைச்சர் பதவிகளை வகிக்க முடியும். வட இந்தியாவில் இருந்து குடிபெயர்ந்த புத்த நாக சமூகம் தெலுங்கு கைகால சமூகத்தின் வழித்தோன்றல்களான கைகோள முதலியார்களால் வழிநடத்தப்பட்டது. கைகாலர்கள் பத்மசாலியர் என்ற புத்த நெசவாளர்களிடமிருந்து வந்தவர்கள். மணிபத்மன் என்றால் பகவான் புத்தரின் ஒரு பெயர் சாலியா என்றால் பின்பற்றுபவர்கள் என்று பொருள். கைகாலா என்ற தெலுங்கு நெசவாளர் சமூகம் பத்மசாலியர் வழிவந்தவர்கள். கேரளாவைச் சேர்ந்த சாலியர் மற்றும் சிங்களவர்களில் சாலேகாமா ஆகியோரும் அதே முன்னாள் பௌத்த இனத்தைச் சேர்ந்தவர்கள். கைகாலா ஆந்திர பிரதேசத்தில் உள்ள ராயலசீமா கடற்கரையை சேர்ந்தவர்கள். தெலுங்கு கைகால மக்கள் சோழ மன்னன் கரிகாலன் மீது கொண்ட பக்திக்காக அறியப்பட்டனர், எனவே தெலுங்கில் கரிகால பக்துலு என்று அழைக்கப்படுகிறார்கள். தெலுங்கு கைகால சமூகம் தமிழ்நாட்டில் கைக்கோளர் என்றும் செங்குந்தர் என்றும் அழைக்கப்பட்டது. முதலியார்கள் தமிழ் பிராமணர்களின் கூட்டாளிகளாக இருந்து பின்னர் அவர்கள் தங்களை திராவிடர்களாக அடையாளப்படுத்த ஆரம்பித்தனர்.


    துளுவ வேளாள முதலியார்

    கி.பி.1330ல் ஹொய்சாள பல்லாளனின் படையெடுப்பிற்குப் பிறகு துளுவ வெள்ளாள முதலியார் தெலுங்கு முதலியார்களுடன் இணைந்தனர். ஹொய்சாள பல்லாளன் காஞ்சிபுரம் மற்றும் தென் ஆற்காடு மாவட்டங்களை ஆக்கிரமித்து, நாக வேர்களைக் கொண்ட கடலோர கர்நாடக மக்களைக் குடியேற்றினார். துளுவ வேளாளர் என்ற சமூகம் கர்நாடகாவில் இருந்ததில்லை. துளுவ வேளாளர் நெசவாளர்கள் மற்றும் விவசாயிகளை உள்ளடக்கிய ஹொய்சாள பல்லாளனின் படையிலிருந்து வந்தவர்கள்.

    துளுவ வேளாளர் தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள முக்குலத்தோர் அகமுடையார் சமூகத்துடன் கலந்தனர்.


    நாயர்கள்

    நேபாளத்தின் பண்டைய தலைநகரான அஹிச்சத்ராவிலிருந்து கிபி 345 இல் அடிமைப் போராளிகளாக நாயர்கள் கர்நாடகாவிற்கு கொண்டுவரப்பட்டனர். நேபாளத்தின் நேவார்கள் என்று அழைக்கப்படும் நாயர்களின் மூதாதையர் சமூகம் பௌத்தர்கள் ஆவர். கி.பி 1120 இல் வட கேரளாவில் ஒரு காலனியை நிறுவ விரும்பிய அரேபியர்களால் கடலோர கர்நாடகாவில் இருந்து நாயர்கள் கேரளாவிற்கு கொண்டு வரப்பட்டனர். கிபி 1120 இல் நேபாள நாயர் இராணுவத்துடனும் அரேபியர்களின் ஆதரவுடனும் கேரளா மீது படையெடுத்த பாணப்பெருமாள் என்ற பௌத்த துளு இளவரசர் பின்னர் கிபி 1156 இல் இஸ்லாத்திற்கு மாறினார்.
    நாயர்கள் தமிழ் பிராமணர்களுக்குப் பினாமிகளாகச் செயல்படும் வலுவான ஆரிய சார்பு மக்கள். சில நாயர்கள் திராவிடர்களாகவும் வேடம் போடுகிறார்கள். நாயர்கள் தமிழ் பிராமணர்களுக்குப் பினாமிகளாகச் செயல்படும் வலுவான ஆரிய சார்பு மக்கள். இலங்கையில் இனக்கலவரத்தின் போது இலங்கையில் உள்ள பெரும்பாலான இந்திய மற்றும் ஐ.நா உயர் அதிகாரிகள் நாயர்களாக இருந்தனர் மற்றும் அவர்கள் தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்களின் பக்கம் நின்றார்கள்.. பணக்காரர்கள் மற்றும் சக்திவாய்ந்த நாயர்களில் பெரும்பாலானவர்கள் இந்தி மட்டுமே பேசுகிறார்கள் மற்றும் வட இந்தியாவில் தங்க விரும்புகிறார்கள். கேரளாவில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒரு ஹிந்தி நாயர் தலைவர் இருக்கிறார், அவர் கேரள அரசியல்வாதிகளை மத்திய அரசியல்வாதிகளுடன் இணைக்கிறார். கேரளாவில் பணக்கார நாயர்கள் தங்களை கம்யூனிஸ்டுகளாக காட்டிக்கொண்டு ஈழவர்களுடன் கூட்டணி வைத்துள்ளனர். ஆனால் நாயர் மற்றும் ஈழவர் மக்கள்தொகை இணைந்து கேரள மக்கள்தொகையில் 36% மட்டுமே.


    வெள்ளாளர்

    வேளாளர் என்பவர்கள் கென் ஆற்றின் கரையில் இருந்த சேதி ராஜ்யத்திலிருந்து கலிங்கத்துக்கும் பின்னர் தமிழகத்துக்கும் குடிபெயர்ந்தவர்கள். புந்தேல்கண்டில் சேதி ராஜ்யம் இருந்தது அதாவது தெற்கு உத்தரப்பிரதேசம் மற்றும் வடக்கு மத்தியப்பிரதேசம் என்னும் பிரதேசங்களில். சேதி ராஜ்ஜியத்திலிருந்து புலம்பெயர்ந்த களப்பிரர்களில் வெள்ளாளர்கள் ஒரு பகுதியாக இருந்தனர். வேளாளர்கள் கள்ளர் சமூகத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். வேளாளர் களப்பிர பிரபுத்துவத்தின் களப்பாளர் என்ற பட்டப்பெயராலும் அறியப்பட்டார்கள்.

    தற்போது இசை வேளாளர் துணைக்குழுவில் உள்ள வேளாளர்களே தமிழ்நாட்டிலுள்ள நாக குலங்களின் உண்மையான தலைவர்களாக உள்ளனர்.

    ReplyDelete
  44. நாகர்களின் படிநிலை.

    அகமுடையார்கள்

    அகமுடையார்கள் என்பவர்கள் கள்ளர் மற்றும் மறவர் ஆகிய இருவரின் கலவையாகும், ஆனால் அவர்களுக்கு பர்வத ராஜகுலம் என்ற பட்டம் உள்ளது, மேலும் பரதவர்களுடன் அவர்கள் கலந்திருப்பதைக் குறிக்கிறது. துளுவ வேளாளர்களுடன் கலந்த வட தமிழ்நாட்டு அகமுடையார்கள் திருச்சி அகமுடையார்களை விட உயர்ந்த நிலையில் உள்ளனர்.


    கள்ளர்

    கள்ளர் களப்பிரர்களின் வழித்தோன்றல்கள். கள்ளர் சாதி வட இந்திய கள்வார் சாதியுடன் இனரீதியாக ஒத்ததாக இருக்கலாம். சோழர் காலத்தில் கள்ளர்கள் பல்வேறு சமூகங்களுடன் கலந்துள்ளனர். வில்லவர்களின் வானவர் துணைக்குழுவைச் சேர்ந்த சோழர்கள் களப்பிரரை அடக்கி சோழப் படையில் வீரர்களாக்கினர்.


    மறவர்

    மறவர், முற்குஹர் என்று அழைக்கப்படும் கங்கை பகுதியின் குஹன் குலத்தைச் சேர்ந்தவர்கள், இலங்கைக்கு ஆரம்பகாலத்தில் குடியேறிய நாகர்கள் ஆவர். சிங்களவர், மறவர் மற்றும் முக்குவர் ஆகிய மூன்று குஹன் குலங்கள் மட்டக்களப்பு மான்மியத்தின்படி கங்கைப் படுகையில் இருந்து இடம்பெயர்ந்தனர். பின்னர் மறவர் இலங்கையை ஒட்டிய ராம்நாடு பகுதியை ஆக்கிரமித்து அதை வடக்கு இலங்கை என்று அழைத்தனர்.

    இலங்கை முக்குலத்தோர் அல்லது முற்குஹர்
    1. சிங்களவர்கள்
    2. மறவர்
    3. முக்குவர்

    இந்திய முக்குலத்தோர்
    1. கள்ளர்
    2. அகமுடையார்
    3. மறவர்


    பரதவர்

    பரதவர் பலுசிஸ்தானின் பரதராஜ நாடு என்று அழைக்கப்படும் பரத நாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள். பரதவர் சிந்து நாட்டார், கங்கை நாட்டார், குருகுல-பரதகுல குலங்களில் இருந்து பரம்பரையாக வந்ததாகக் கூறுகிறார்கள்.


    முக்குவர்

    மட்டக்களப்பு மான்மியத்தின் கூற்றுப்படி, முக்குவர், மறவர் மற்றும் சிங்களவர்கள் கங்கை நதிப் பகுதியில் வம்சாவளியைக் கொண்டிருந்த குஹான் குலத்தவர்கள். இலங்கையில் கண்டி இராச்சியத்தில் முக்குவர் பொடி என்றழைக்கப்படும் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். முக்குவரின் சமூக அந்தஸ்து கண்டி மன்னர்களுக்கு அடுத்ததாக இருந்தது. அதேபோன்று மறவர்களும் கண்டி அரசில் வன்னியர் எனப்படும் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர்.

    கரையர்

    கரையர் மீனவர்கள் மற்றும் போர்வீரர்களாவர், அவர்கள் நாக குலங்களில் மிகவும் வன்முறையாளர்களாக இருந்தனர். கரையர் பாண்டவர் மற்றும் கௌரவர்களின் குருகுலத்தின் வழித்தோன்றல் என்று கூறுகிறார்கள். ஒரு போர்த்துகீசிய கலப்பு சிங்கள கிறிஸ்தவ கரவே சாதியானது கரையரிலிருந்து வேர்களைக் கொண்டிருந்தது. கரவே முதலியார் என்ற பட்டத்துடன் இலங்கையின் நிலப்பிரபுத்துவ பிரபுக்களாக போர்த்துகீசியர்களால் உயர்த்தப்பட்டனர். ஆனால் கரவே போர்த்துகீசியர்களுக்கு துரோகம் செய்து கி.பி 1663 இல் கொச்சி முற்றுகையில் டச்சுக்காரர்களுடன் கைகோர்த்தார். சமீபத்தில் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் தமிழ் கரையர்களும், சிங்களக் கரவேகளும் ஒருவரையொருவர் எதிர்த்துப் போரிட்டனர்.


    யாதவர்கள்

    கலிங்க நாட்டிலிருந்து படையெடுத்து வந்த பல வேளிர்கள் யாதவர்களாக இருந்துள்ளனர். தென் கேரளாவின் ஆய் ராஜ்ஜியமும் யாதவர்களால் ஆளப்பட்டது. பெரும்பாலான யாதவ குலங்கள் கேரளாவில் திராவிட வில்லவர் குலங்களுக்கு விரோதமாக இருந்தன. யாதவருக்கு வடக்கு நாகா வம்சாவளி இருந்தது ஆனால் இப்போது அவர்களும் திராவிடர்களாக நடிக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஒரு பெரிய திராவிடக் கட்சி யாதவர்களால் நடத்தப்படுகிறது.


    முடிவுரை:.

    திராவிட வில்லவர் குலங்களுக்கு எதிராக நாகர்கள் அரேபியர்கள், துருக்கியர்கள் மற்றும் விஜயநகர நாயக்கர்களுடன் இணைந்து வில்லவர் குலங்களின் சேர, சோழ மற்றும் பாண்டிய வம்சங்களை முடிவுக்கு கொண்டு வந்தனர். நாகர்கள் திராவிட மக்களின் மிக மோசமான எதிரிகளாவர். கிமு 543 இல் நாகர்கள் முன்பு திராவிடர்களுக்கு சொந்தமான இலங்கையை ஆக்கிரமித்து குடியேறினர். நாக குலத்தவர்கள் காரணம் வில்லவர்களால் அவர்களது சொந்த குலதெய்வக் கோவில்களுக்குள் கூட நுழைய முடியவில்லை. ஆனால் இருபதாம் நூற்றாண்டில் நாக குலத்தினர் திராவிடர்களாக வேடமிடத் தொடங்கினர். திராவிடர்களை முட்டாளாக்கி நாகர்கள் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் ஆட்சியாளர்களாக ஆனார்கள்.


    _____________________________


    கைக்காலா-கைக்கோளர்


    https://en.m.wikipedia.org/wiki/Kaikalas


    _______________________________


    நேவார் மக்கள் -நாயர்

    https://en.m.wikipedia.org/wiki/Newar_people


    _______________________________

    ReplyDelete



  45. வில்லவர்-மீனவர் ராஜ்ஜியங்களின் வீழ்ச்சி

    இந்தியாவின் ஆரம்பம்

    திராவிட வில்லவர்-மீனவர் மற்றும் பானா-பில்-மீனா குலங்கள் 50000 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டனர். சிலப்பதிகாரம் போன்ற சங்க இலக்கியம் மற்றும் இறையனார் அகப்பொருள் என்ற தமிழ் நூலின்படி கி.மு 9990 இல் பாண்டிய அரசு நிறுவப்பட்டது.

    இந்தோ-ஆரியர் வருகை

    கிமு 1800 இல் இந்தோ-ஆரியர்கள் நஹுஷன் தலைமையிலான நாக குலங்களுடன் சிந்துவில் தோன்றினர். கிமு 1100 இல் இந்தோ-ஆரியர்கள் உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாபில் குடியேறினர். ஆரியர்கள் திராவிட பாண மன்னர்களை அசுரர்கள் என்று அழைத்தனர். ஆரிய நாக குலங்கள் மகாபலி போன்ற பழங்குடி அசுர திராவிட மன்னர்களைக் கொன்றனர். வில்லவர்-மீனவர் மற்றும் பாணா-பில்-மீனா ஆகியோரும் மகாபலி எனப்படும் அசுர திராவிட மன்னர்களின் குலத்தைச் சேர்ந்தவர்கள்.

    வெளிநாட்டு படையெடுப்பாளர்கள்

    பாரசீகர்கள், கிரேக்கர்கள், சித்தியர்கள், பார்த்தியர்கள், குஷானா, ஹூணர், ஹெப்தாலைட் (துருக்கியர்), அரேபியர்கள், துருக்கியர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் போன்ற வெளிநாட்டு படையெடுப்பாளர்கள் ஆரிய நாகா மக்களுடன் கூட்டணி வைத்து, பானா, பில், மீனா, வில்லவர், மீனவர் போன்ற திராவிட குலங்களை எதிர்த்தனர். சித்தியர்கள் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்தோ-ஆரியர்கள் சித்தியர்கள் மற்றும் பிற பாரசீக படையெடுப்பாளர்களுடன் கைகோர்த்தனர். வில்லவ நாடார்களின் மோசமான எதிரிகள் துருக்கிய படையெடுப்பாளர்களாவர்.


    நாகர் தெற்கு நோக்கி இடம்பெயர்தல்

    கிமு 540 இல் நடந்த குருக்ஷேத்திரப் போருக்குப் பிறகு கடைசி இக்ஷவாகு மன்னன் பிரசன்னஜித் புத்த மதத்தில் சேர்ந்தார். கங்கைப் பகுதி, சிந்து சமவெளி, பரதராஜ சாம்ராஜ்யம் மற்றும் குரு ராஜ்யம் ஆகிய நாகா நாடுகளில் நாகர் பெரும்பாலோர் பௌத்தர்களாக மாறினர். இந்த பௌத்த நாகர்கள் ஆரிய பிராமணர்களின் எதிர்ப்பை எதிர்கொண்டனர், அவர்கள் முதலில் இலங்கைக்கும் பின்னர் தமிழகத்திற்கும் குடிபெயர்ந்தனர். இந்த நாகர்கள் 250 கிபி முதல் கிபி 575 வரை பண்டைய தமிழகம் மற்றும் கேரளாவிற்கு ஒரு இருண்ட காலத்தை கொண்டு வந்தனர்.
    வில்லவர் ராஜ்ஜியங்களுக்கு விரோதமாக இருந்த அதே நாக குலங்களான கள்ளர், மறவர், அகமுடையார், வெள்ளாளர் மற்றும் நாயர்கள் அரபு மற்றும் துருக்கிய படையெடுப்பாளர்களுடன் இணைந்தனர். அரேபியர்களுடன் இணைந்த பாணப்பெருமாள் என்ற துளு பௌத்த படையெடுப்பாளர் கிபி 1120 இல் நேபாள நாகர்களான நாயர்களின் இராணுவத்துடன் கேரளா மீது படையெடுத்து மலபாரை ஆக்கிரமித்தார். பாணப்பெருமாள் இஸ்லாமிய மதத்தைத் தழுவி தனது மகனை கண்ணூர் கோலத்திரி வம்சத்தின் முதல் மன்னனாக ஆக்கி விட்டு அரேபியா சென்றார்.

    துருக்கிய படையெடுப்பாளர்கள்

    கிபி 1311 இல் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்த துருக்கிய படையெடுப்பாளர் மாலிக்-காஃபூர் வில்லவர் ஆட்சியாளர்களின் மோசமான எதிரியாக இருந்தார். அத்துடன் சேர, சோழ, பாண்டிய வம்சங்கள் முடிவுக்கு வந்தன. வில்லவர் 200000 வலுவான துருக்கிய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார். இஸ்லாமிய மதத்திற்கு மாற மறுத்த நாடார்கள் கொல்லப்பட்டனர்.

    பல நாடார்கள் இலங்கைக்கு ஓடிவிட்டனர். பண்டைய பாண்டிய ராஜ்ஜியமான தென்காசிக்கு அருகிலுள்ள செங்கோட்டைக்கு அருகிலுள்ள சாணார் மலை என்ற மலையில் நாடார்கள் மேற்கு தொடர்ச்சி மலையில் தஞ்சம் அடைந்தனர். பல நாடார்கள் 300 ஆண்டுகளாக மலையில் வசித்து வந்தனர்.


    நாகர்களின் துரோகம்

    கள்ளர், வெள்ளாளர் போன்ற பல நாக குலங்கள் இக்காலத்தில் இஸ்லாம் மதத்தைத் தழுவி நில உரிமையாளர்களாக மாறியுள்ளனர்.
    கி.பி 1700 இல் ராமநாட்டின் சேதுபதி மன்னர் நூறு நாடார்களை அரேபியர்களிடம் அடிமைகளாக ஒப்படைத்தார். ஆனால் நாடார்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாற மறுத்ததால் அவர்கள் கடலில் வீசப்பட்டனர். வில்லவர் கோவில்கள் நாகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டன. நேபாள நாகா குலங்களான நாயர்கள், கங்கை நாகர்களான கள்ளர், மறவர், வெள்ளாளர் போன்றவர்கள் ஆங்கிலேயர்களின் கீழ் ஒரு பொற்காலத்தை அனுபவித்தனர்.
    திராவிட வில்லவர்-நாடார்கள் ஐரோப்பிய காலனி ஆட்சியாளர்களால் ஒடுக்கப்பட்டனர்.

    நாடார் போன்ற பூர்வீக திராவிட ஆட்சியாளர் குலங்களுக்கு எதிராக ஐரோப்பியர்கள் ஆரிய பிராமணர்கள் மற்றும் நாகர்களை ஆதரித்தனர்.


    _________________________________

    ReplyDelete
  46. VILLAVAR AND BANAS

    Pandya is the title of Villavar rulers as well as Banas. Bana kingdoms were present throughout India. Most of the India were ruled by Bana rulers. Throughout India numerous places called Banpur which were capitals of Banas exist. Banas were called as Banasura also.

    Banas were the the Northern cousins of Villavar who ruled Kerala and Tamilnadu. In Karnataka and Andhra also was ruled by Banas.

    VILLAVAR SUBGROUPS

    1. Villavar

    2. Malayar

    3. Vanavar

    The seagoing cousins of Villavar were called Meenavar

    4. Meenavar

    Pandyas emerged from all these subgroups in the ancient times. They also used the flag of the sub clans. For eg.

    1. Pandyan from Villavar clan was called Sarangadwaja Pandyan. He carried a Bow-arrow flag.

    2. Pandyan from Malayar clan was called Malayadwaja Pandyan. He carried a flag with Hill insignia.

    3. Pandyan from Vanavar subclan carried a Bow-arrow or Tiger or Tree flag.

    4. Pandyan from Meenavar clan carried a fish flag and called himself Meenavan.

    In the laterdays all the Villavar clans merged to form Nadalvar clans. Ancient Meenavar clan also merged with Villavar and Nadalvar clans.

    Laterdays Nagas who migrated from North became fishermen in south. They are not ethnically related to Villavar-Meenavar clans.

    VILLAVAR TITLES

    Villavar, Nadalvar, Nadar, Santar, Chanar, Shanar, Charnnavar, Chantrahar, Chanthahan, Chandar, Perumbanar, Panickar, Thiruppappu, Kavara (Kavurayar), Illam, Kiriyam, Kana, Mara Nadar, Nattathi, Pandiyakula Kshatriya, Nelamakkarar etc.

    Ancient Pandyan dynasty was split into three kingdoms.

    1. Chera dynasty.

    2. Chola dynasty

    3. Pandyan dynasty


    CHERA CHOLA PANDYAN DYNASTIES

    Chera kings were Villavars, Pandiyas were Villavar-Meenavar and Cholas were Vanavars and all of them belonged to Villavar-Meenavar clans
    All were supported by Villavars.

    ORDER OF IMPORTANCE

    1. Chera Kingdom

    Villavar
    Malaiyar
    Vanavar
    Iyakkar

    2. Pandian Empire

    Villavar
    Meenavar
    Vanavar
    Malaiyar

    3. Chola Empire

    Vanavar
    Villavar
    Malaiyar

    BANA AND MEENA

    In the Northern India Villavar were known as Banas and Bhils. Meenavar were known as Meena or Matsya.

    Early residents of Indus Valley and Gangetic plains were Bana and Meena clans.

    King Virata who gave refuge to Pandavas for one year was a Matsya - Meena ruler.

    Despite their Asura status Banas were invited to all Swayamvaras.

    ASSAM BANA KINGDOM

    A Bana kingdom called Asura Kingdom with capital at Sonitpur ruled Assam during ancient times. Throughout India Bana-Meena and Villavar-Meenavar kingdoms existed until the end of middle ages.

    MAHABALI

    Banas and Villavar considered King Mahabali as their ancestor. Numerous kings with Mahabali title ruled India. Villavars called their ancestor Mahabali as Maveli.

    ONAM
    Onam festival celebrates the return of king Mahabali who had ruled Kerala every year. The places Mavelikkara, Mahabalipuram both named after Mahabali.

    MAVELI
    One of the titles of Pandyas were Maveli. Pandyas rivals the Banas were also called Maveli Vanathi Rayar.

    DANAVA DAITYA

    Ancient Danavas and Daityas could be Bana subgroup of Indus Valley. The king of Daityas was called Mahabali. The first Dams in India were built by Banas on the Indus river four thousand years ago.

    HIRANYAGARBHA CEREMONY

    Both Villavars and Banas performed Hiranyagarbha ceremony. In Hiranyagarbha ceremony the Pandya king simulated to emerge from the golden womb of King Hiranya. Hiranya was the ancestor of Mahabali.

    ReplyDelete
  47. VILLAVAR AND BANAS

    WAR AGAINST NAGAS

    Kalithokai an ancient Tamil literature describes a great war fought between combined armies of Villavar Meenavar against Nagas. In that war Villavar Meenavar were defeated and Nagas occupied central India.

    NAGA MIGRATION TO SOUTH

    Various clans of Nagas migrated to south India and Srilanka especially to coastal areas.

    1. Varunakulathor(Karave)
    2. Guhankulathor (Maravar, Murguhar, Sinhalese)
    3. Kurukalathor (Karaiyar)
    4. Paradavar
    5. Kalabhras (Kallar, Kalappalar, Vellalar)
    6. Ahichatram Nagas (Nair)

    These Nagas were the main enemies of Villavars. Nagas sided with Delhi Sultanate, Vijayanagara Naickars and Europeans colonial rulers and opposed Villavars, leading to Villavar downfall.

    KARNATAKA'S BANA AND VILLAVAR ENMITY

    Despite having common origins Karnataka's Banas and Villavar were enemies. Kerala was occupied by Banas from Alupas Pandyan Kingdom of Tulunadu (Banapperumal) in 1120 AD.

    Balija Naickers occupied Tamilnadu in 1377 AD.
    Chola Pandyan kingdoms of Villavar were occupied by Balija Naickars (Bana descendents of Mahabali, Banajigas) of Vijayanagara empire.

    END OF VILLAVARS

    The invasion of Malik Kafur in 1310 led to the defeat of Pandyan dynasty. Villavars were massacred and all the three Tamil kingdoms came to an end.

    KARNATAKAS PANDYAN KINGDOMS

    Karnataka had many Banappandyan kingdoms

    1. Alupa Pandyan kingdom
    2. Uchangi Pandyan Kingdom
    3. Santara Pandyan kingdom
    4. Nurumpada Pandyan kingdom.

    Karnataka Pandyans used Kulasekhara title also.

    ANDHRAPRADESH

    Bana kingdoms of Andhra

    1. Bana kingdom
    2. Vijayanagara kingdom.

    FLAGS OF BANAS

    Early
    1. Double Fish
    2. Bow-Arrow

    Late
    1. Bull Crest
    2. Monkey crest (Vanara dwaja)
    3. Conch
    4. Wheel
    5. Eagle

    Travancore Kings had Conch Insignia on their flag because they were Banas from Alupa dynasty Karnataka.
    Sethupathis had Anumakkodi or Hanuman flag (Vanara Dwaja) because they were Vanathirayars from Kalinga.

    ReplyDelete
  48. THE TITLES OF VILLAVAR-BANA DYNASTIES

    Villavar and Bana clans were native Asura Dravidian ruler dynasties of India.


    VILLAVAR AND BANAS

    The Villavar and their northern cousins Banas were Dravidian ruler clans of India and Srilanka. Villavar and Banas descended from the clan of ancient Asura king Mahabali. Villavar subgroups were Villavar, Malayar and Vanavar. The seagoing cousins of Villavar were Meenavar. The merger of Villavar, Malayar, Vanavar and Meenavar clans created the Villava Nadazhwar or Nadar clans. Villavar and Banas ruled whole of India and Srilanka in the ancient times.

    The various clans of Villavar-Bana dynasty are


    1. Danava
    2. Daitya
    3 Bana
    4. Bhil
    5. Meena
    6. Villavar
    7. Meenavar


    TITLES OF VILLAVAR OF CHERA CHOLA PANDIYAN KINGDOMS

    Villavar, Nadalvar, Nadazhwar, Nadar, Nadan, Nadanmar, Nadakkamar, Santar, Chantor, Chanar, Shanar, Puzhukkai Chanar, Charnnavar, Chantrahar, Chanthakar, Chanthar, Chandar Perumbanar, Panickar, Panickkanadar, Annavi, Thiruppappu, Kavara, Illam, Kiriyam, Kana, Mootha Nadar, Marava Nadar, Kshatriya Nadar, Maran, Mara Nadar, Maravarman, Mukkandar, Moopar, Gramony, Nattathi, Karukkupattayathar, Kodimarathar, Kalla Chantar, Chedi Rayar, Chervaikkarar, Ezhachantar, Enathy, Asan, Sivanthi, Athithan, Adichan, Pandiyan, Pandiyakula Kshatriyar, Pandiya Thevar, Ravikula Kshatriyar, Nelamakkarar, Thevar, Kulasekhara, Kulasekhara Thevar, Villavar, Villar, Villavarayar, Vanavar, Vanniar, Malayar, Malayaman, Malayan Chantar, Meenavan, Chera, Magathai Nadazhwar, Makothai Nadazhwar, Nadavar, Nattavar, Nattar, Menattar, Chozhan, Chozha Thevar,, Chembian, Athiyar, Chonattar, Pandiya, Panayan, Panaya Maran, Panantharakan, Manattar, Nelveli Maran, Seeveli, Maveli, Kooveli etc


    EZHAVA

    Sannar, Panickar, Illathu Pillai, Illava, Thandan, Yakkar, Iyakkar, Chevakar


    VILLARVETTOM KINGDOM OF SYRIAN CHRISTIANS

    Maveli, Panickar, PanickarveetilVilledathu, Villadath,Vichatel, Ambadan, Pariyadan, Painadathu, Pynadath, Padayattil, Padamadan, Padayadan Panayathara, Pullan, Kolattu, Kovattukudi, Korattukudy, Kooveli, Cheradayi, Muvattu, Menacherry, Ezharathu, Manavalan, Manadan, Mannattu, Mazhuvanchery, Thandappilly, Veliath, Peruvanchikudy


    SRILANKAN VILLAVAR

    Villavar, Nadar, Chandar, Chanar, Chantar, Kottai Chantar, Yanaikkara Chantar, Kayittu Chantar, Nambi, Nalavar, Kottaivasal Nalavar, Panchamar, Chevakar, Bantari


    YAZHPANAM ARIYACHAKRAVARTHI DYNASTY

    Villavarayar, Kalinga Villavar, Panickar, Vanniar


    KANDY KINGDOM

    Kalinga Villavan, Dananjaya, Panickanar, Panickkar.


    KOTTE KINGDOM

    Villavar, Panickar.


    BANAPPANDIYAN KINGDOMS OF KARNATAKA

    Villavar = Bana, Bhilla, Bhillava
    Nadar = Nador, Uppu Nador, Torke Nador
    Nadalvar = Nadavara, Nadavaru, Nadava
    Santar = Santara, Santha, Canta, Chanta, Santhara and Santa
    Vanavar = Bana, Bantari, Bant, Bunt, Buntaru, Bhannaya
    Malayar = Maleya
    Meeenavar= Machiarasa
    Chanar = Channa
    Sanar = Sanna, Masana Masannaya
    Pandiyan=Pandiya
    Pandiya Thevar = Pandiya Deva
    Udaiyar=Vodeya, Odeya, Odeyarasa


    ALUPA PANDIYAN DYNASTY

    Nadava, Banta, Buntaru, Pandya, Alva, Aluva, Dananjaya , Kulasekhara, Kulasekharadeva, Alupendra, Pattiyodeya, Pandyarajah Ballal, Bhannaya, Maleya, Bhillava, Banan, Bangera, Kunda


    UCHANGI PANDYAN KINGDOM

    Pandiya


    IKKERI NAYAKA

    Nayaka, Bananja, Balija


    SANTARA PANDIYAN DYNASTY

    Pandiya, Bana, Bhilla, Santara, Santha, Canta, Chanta, Santhara and Santa Machiarasa, ChannaSanna, Masana MasannayaVodeya, Odeya, Bhairarasa, Deva


    NURUMBADA PANDIYA

    Pandiya, Bhilla, ChannaSanna, Odeyarasadeva, Deva, Devarasa


    KONKAN PANDYAN KINGDOM

    Pandiya, Nadavara


    GOA KADAMBA KINGDOM

    Pandiya, Uppu Nador, Torke Nador, Bantari, Saluva


    VIJAYANAGARA NAICKERS OF ANEGUNDI-KISHKINDA

    Nayaka, Naickar, Devarayar, Balija, Bananjika, Bananja, Valanchiyar, Ayyavolu, Ainnoottuvar, Ayyar, Ayyamgar, Bana, Vanar, Vanarar

    ReplyDelete
  49. THE TITLES OF VILLAVAR-BANA DYNASTIES

    BANA KINGDOM OF ANDHRA

    Bana, Mahabali Vanathi Rayar, Mahavili Vanathirayar, Vanniar Vanathiraja, Vanava Rayar, Vana Adiyar, Sanna, Balija, Naicker, Manavalan, Kanda Gopalan, Choda


    KOLAR BANA KINGDOM

    Bana,Vanathirayar, Vanar, Mahabali Vanathirayar, Vanniar Mudiyeda Manavalan, Thirumaliruncholai Vana, Ponparappinan.

    GOUD

    Setti Balija


    KALINGA BANA KINGDOM- RAMNAD- ARYACHAKRAVARTHI KINGDOM

    Gangai Pillai Vanathirayar, Pillai Kulasekhara Vanathirayar, Vanniyar, Kalinga Villavan, Dananjaya, Makone, Kulasekhara, Singai Ariyan


    MAHARASHTRA

    Bhantari

    NORTH INDIAN BANA-MEENA KINGDOMS


    VILLAVAR -MEENAVAR TITLE AND BHIL-MEENA TITLES

    1. VIllavar = Bhil
    2. Malayar= Mer, Mehr, Mehar, Meron, Mewar, Mevasi, Gomaladu
    3. Vanavar= Bana, Vana
    4. Meenavar= Meena
    5. Nadar, Nadalwar= Nadhala, Natharwal
    6. Santar, Chandar= Chanda
    7. Chera = Seroh


    MEENA DYNASTY OF RAJASTHAN

    Chanda, Chanda Meena, Meena, Bhil-Meena, Nadala, Nadhala, Nattala, Natharwal, Nattharwal, Gomaladu, Sihra, Seroh


    BHIL CLANS

    Bhil, Bhil Meena, Bhil Garasia, Dholi Bhil, Dungri Bhil, Dungri Garasia, Mewasi Bhil, Rawal Bhil, Tadvi Bhil, Bhagalia, Bhilala, Pawra, Vasava and Vasave.


    BANA MERCHANTS OF NORTH INDIA

    BANIA

    Baaniya, Bania, Vania, Vaishnav Vania, Gupta


    RAJPUT CLANS

    Agnivanshi Rajputs, Chauhan


    PANDYAS OF KUNDESHWAR BANPUR TIKAMGARH MADHYA PRADESH

    Pandya, Panda, Pandyas of Kundeshwar, Baghwar Kshatriya, Bhagwar Rajput,


    TIRGAR

    Agni, Vanni, Tirbanda, Tirbonda, Tirgala, Banawadi, Bani Sad, Banwati, Kamanagar, Kamangar, Kamnagar, Ransaz, Tidgad, , Tirkar, Tirmali, Tirwar, Titkar, Tridar


    PALLAVA BANA OF PANCHALA COUNTRY AND TAMILNADU

    Vanniar, Vanniya Kula Kshatriyar, Agnikula Kshatriar, Kaduvetty, Thigalar, Vada Balija, Chavalakkarar, Chavalar, Vanne Kapu, Palle Kapu, Naicker, Vannia Gaunder


    BANA KINGDOM OF SONITPUR ASSAM

    Asura, Bana, Mahabali


    TITLES OF BANA CLANS OF INDUS VALLEY CIVILIZATION

    Mahabali, Danava, Daitya, Asura


    ________________________________

    ReplyDelete
  50. மீனா வம்சம்

    நாடார்களின் வடநாட்டு உறவினர்களான மீனா மன்னர்களின் கதை.

    மீனா குலம் அவர்களின் பெயரை மீன் என்ற திராவிட தமிழ் வார்த்தையிலிருந்து பெற்றிருக்கலாம். மீனா குலங்கள் பண்டைய வட இந்திய திராவிட ஆட்சியாளர் குலங்களின் ஒரு பகுதியாகும்.

    ராஜஸ்தானின் மீனா குலத்தினர் நாடார்களின் வடக்கு உறவினர்கள் ஆவர். மீனாக்கள் பயன்படுத்தும் மீனா பட்டம் என்பது வில்லவர்-நாடார் குலங்கள் பயன்படுத்தும் மீனவர் பட்டத்தின் மாறுபாடு ஆகும். மீனாக்கள் பயன்படுத்தும் பில்-மீனா பட்டம் நாடார்களின் வில்லவர்-மீனவர் பட்டத்திற்கு சமம்.

    நாடார் அதாவது வில்லவர் பண்டைய காலத்தில் வில்லவர், மலையர் மற்றும் வானவர் என்று மூன்று துணைக்குழுக்களைக் கொண்டிருந்தனர். வில்லவரின் கடலில் மீன்பிடிக்கும் உறவினர்கள் மீனவர் ஆவர்.

    மீனா என்பது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் முக்கியமாக வசிக்கும் ஒரு சாதி. மீனா சாதி இந்தியாவின் பழமையான சாதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. வேதங்கள் மற்றும் புராணங்களின்படி மீனா சாதியினர் மத்ஸ்ய சின்னம் அல்லது மீனா சின்னத்தை அடையாளமாக கொண்டிருந்தனர். மீனா சமாஜம் மத்ஸ்ய ஜெயந்தியாகக் கொண்டாடும் அதே வேளையில், ராஜஸ்தான் முழுவதும் கங்கௌர் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மீனா சாதியின் அடையாளம்  மீன். சமஸ்கிருதத்தில் மீன் மத்ஸ்யா என்று அழைக்கப்படுகிறது. பழங்காலத்தில்  மீனா சாதியின் அரசர்களின் கேடயத்திலும் கொடிகளிலும் மீனின் அடையாளம் பொறிக்கப்பட்டிருந்தது.

    மீனா குலம் என்பது ராஜஸ்தானில் எண்ணிக்கையில் மிகப் பெரிய பழங்குடியாகும். அவர்கள் ஒரு காலத்தில் முன்னாள் ராஜ்ஜியங்களான ஜெய்ப்பூர் மற்றும் ஆள்வார் ஆகியவற்றை ஆட்சி செய்தனர் மற்றும் அடிப்படையில் ஒரு விவசாய சமூகமாக இருந்தனர்

    சாந்தா மீனா

    பண்டைய காலங்களில் அதாவது 10 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவின் வடபகுதி முக்கியமாக சௌஹான்களின் குலங்களால் ஆளப்பட்டது. ஜமீன்தார் மீனாவின் குலமான சாந்தா, சௌஹான்களின் கிளைகளில் ஒன்று. சாந்தாக்கள் இப்போது ஜெய்ப்பூரின் ஒரு பகுதியான கோகன்வ்வை ஆட்சி செய்து கொண்டிருந்தனர் மற்றும் மீனா இராச்சியத்தின் கூட்டமைப்பின் தலைவராக இருந்தனர். சாந்தா என்பது சான்றாரின் மாறுபாடு. சாந்தா மீனா என்றால் சான்றார் மீனவர் என்று பொருள்.


    கிபி 1036 வரை மீனா குலங்கள் ராஜஸ்தானின் பாரம்பரிய ஆட்சியாளர்களாக இருந்தனர். பழங்காலத்திலிருந்தே மீனா குலத்தார் ராஜஸ்தானையும் கங்கை நதிப்பகுதியையும் ஆண்டனர்.


    சிந்து சமவெளி நாகரிகம்

    சிந்து சமவெளியின் பிற திராவிட பாணா, வில்லவர், தானவ மற்றும் தைத்திய குலங்களுடன் சிந்து சமவெளியின் பழமையான குடியிருப்பாளர்களில் மீனா குலமும் இருக்கலாம்.

    குஜராத்தின் மேற்கு கத்தியவாரின் ஜெத்வா வம்சத்தின் சின்னம் இன்னும் மீன் வடிவில் உள்ளது. ஜெத்வா மக்கள் மெர் (மஹர், ராவத்) சமூகத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஜெத்வா மெரோன் குலத்தின் ஒரு வம்சக் கிளை. மெரோன் குலத்தினர் மீனா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மெர்-மேரு அல்லது மலையில் வசிப்பவர்கள் என்பது வில்லவர்களின் மலையர் துணைக்குழுவுடன் ஒத்திருக்கிறது.

    மகாபாரதம்

    மகாபாரதத்தில் பாண்டவரும் திரௌபதியும் விராட மன்னனின் அரண்மனையில் ஒரு வருடம் மறைந்திருந்து வாழ்ந்தனர். மத்ஸ்ய ராஜ்ஜியத்தை ஆண்ட மீனா மன்னன் விராட மன்னன். மத்ஸ்யா என்பது மீனா குலத்தின் சமஸ்கிருத வடிவம்.


    பில்மீனாக்கள்

    மீனா ஆட்சியாளர்கள் நவீன ஜெய்ப்பூருக்கு அருகில் ஆமர் கோட்டையை கட்டினார்கள்.
    வில்லவர் மீனவர்கள் வட இந்தியாவில் பாணா-பில் மீனா என்று அழைக்கப்படுகிறார்கள். பில்மீனாக்கள் இடைக்காலத்தில் ராஜஸ்தானை ஆண்டனர். மீனா அரசர்களின் அரச பட்டம் சாண்ட மீனா அல்லது சாந்தா மீனா அதாவது சான்றார் மீனவர்.

    ஆமர்

    மீனா வம்சத்தில் பல உபகுலங்கள் இருந்தன. ஜோதா மீனா ஆட்சியாளர்களின் நினைவாக ஜோத்வாரா என்று பெயரிடப்பட்டது. ஜெய்ப்பூர் ஆட்சியாளர்களின் குடையாக இருந்தவர்கள் கெட்டா மீனா. அமீர் மீனா ராஜா ஆலன்சி என்பவரால் நிறுவப்பட்டது. கிபி 967 இல் ஆமர் குடியேற்றப்பட்டதற்கான சான்றுகளும் உள்ளன.


    ஜகா இனத்தவரின் பதிவுகள்

    சாந்தா குலத்துக்காக ராஜஸ்தானின் ஜகா இனத்தவர் பராமரித்த பதிவுகளின்படி, சாந்தா வம்சம் மற்றும் ராஜ்ஜியங்கள் பற்றிய கடந்தகால வரலாற்றை வெளிப்படுத்துகிறது. ஜகாஸின் கூற்றுப்படி, சாந்தா மீனாக்கள் அக்னிவன்ஷிகள் மற்றும் சௌஹான்களின் துணை குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது

    ReplyDelete
  51. மீனா வம்சம்

    ஆலன் சிங் சாந்தா மீனா

    ஆலன் சிங் சாந்தா மீனா என்றும் அழைக்கப்படும் மீனா ராஜா ராலுன் சிங் கோகோங்கின் அரசராக இருந்தார். அவர் சாந்தா கோத்திரத்தைச் சேர்ந்தவர். அவரது ராஜ்ஜியத்தில் தஞ்சம் புகுந்த ராஜபுத்திர தாயையும் அவரது குழந்தையையும் அன்புடன் தத்தெடுத்தார். பின்னர், மீனா ராஜ்ஜியத்தை பிரதிநிதித்துவப்படுத்த மீனா ராஜா மகன் தோலா ராயை டெல்லிக்கு அனுப்பினார்.

    டெல்லி அரசர் பிருத்வி ராஜின் மகன் ஆலன் சிங் சாந்தாவின் மகளை மணந்தார். இந்த ஆலன் சிங் சாந்தா மீனா, கி.பி 1090 இல் பிற்காலத்தைச் சேர்ந்த வேறு அரசராக இருக்கலாம், ஆனால் அதே பெயரைக் கொண்டிருந்தார். இது சாந்தா மற்றும் சௌஹான்களுக்கு இடையே உள்ள தொடர்பை வெளிப்படுத்துகிறது. மற்ற சுவாரசியமான உண்மை, சௌஹான்கள் துந்தரிலிருந்து வந்தவர்கள் என்றும், வரலாற்று ரீதியாக கச்வாஹாவம்சத்திற்கு முன்பு 10 ஆம் நூற்றாண்டு வரை துந்தர் சாந்தா மீனா வம்சத்தால் ஆளப்பட்டதாகவும் கூறுகிறார்கள். துந்தர் என்பது ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரின் பழைய பெயர்.

    டோலா ராயின் துரோகம்

    இந்த உதவிகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் ராஜபுத்திர வளர்ப்பு மகன் தோலா ராய் ராஜபுத்திர சதிகாரர்களுடன் திரும்பி வந்து தீபாவளியன்று சடங்குகள் செய்யும் போது ஆயுதம் இல்லாத மீனாக்களை கொன்று குவித்தனர். மீனாக்கள் ராஜஸ்தானின் அசல் ஆட்சியாளர்களாக இருந்தனர், ஆனால் கிபி 1036 இல் கச்வாஹா ராஜபுத்திர குலத்தால் துரோகமாக தோற்கடிக்கப்பட்டனர். கச்வாஹா ராஜபுத்திரர்கள் மீனா குலத்திற்கு இழைத்த இந்த துரோகம் இந்திய வரலாற்றில் மிகவும் வெட்கக்கேடான மற்றும் கோழைத்தனமான செயலாகும்.

    ராஜபுத்திர படையெடுப்பாளர் தோலா ராய், மஞ்ச் என்ற இடத்தில் வாழ்ந்த மீனா குலத் தலைவரான ராவ் நாட்டோவின் செரோ பழங்குடியினரை அடிபணியச் செய்யத் தீர்மானித்தார்.
    ராஜபுத்திர படையெடுப்பாளர்கள் மீனாக்களை அடிபணியச் செய்தல்

    கச்வாஹா ராஜபுத்திர குலத்தினர்

    கச்வாஹா ராஜபுத்திர குலத்தினர் இன்றைய பீகாரில் உள்ள ரோஹ்தாஸில் ஆரம்ப காலத்தில் குடியேறியதாக நம்பப்படுகிறது, பின்னர் அந்தக் குலம் ராஜஸ்தானுக்கு குடிபெயர்ந்தது. தோலா ராய் பின்னர் ஜெய்ப்பூர் அருகே ஜாம்வா ராம்கர் என்று அழைக்கப்பட்ட மீனா குலத்தின் சிஹ்ரா கோத்திரத்தை அடிபணியச் செய்தார், மேலும் அவரது தலைநகரை அங்கிருந்து மாற்றினார்.

    டோலா ராயின் மரணம்

    டோலாராய் பின்னர் அஜ்மீரின் இளவரசரின் மருமகனானார். அதன் பிறகு டோலா ராய் 11,000 மீனாக்களுடன் போரிட்டபோது இறந்தார், ஆனால் அதற்கு முன்பு அவர்களில் பெரும்பாலோரை அவர் கொன்றார்.

    மைதுல் ராய் படையெடுப்பு

    டோலா ராயின் மகன் மைதுல் ராய், சூசாவுத் மீனாக்களிடம் இருந்து அம்பர் நகரை சதி மூலம் கைப்பற்றினார், அதன் மன்னர் ராஜா பானு சிங் மீனா, மீனா கூட்டமைப்பின் தலைவராக இருந்தார். அவர் நந்தலா மீனாக்களை அடக்கி, காட்டூர்-காட்டி மாவட்டத்தை இணைத்தார்.

    மைதுல் ராய்க்குப் பிறகு மன்னன் ஹூண்தேவ் ராஜபுத்திர அரியணைக்கு வந்தார், அவர் மீனாக்களுக்கு எதிரான போரைத் தொடர்ந்தார்.

    அவரது வாரிசான கூன்தள் மன்னன் மீனாக்களுடன் போரிட்டான், அதில் மீனாக்கள் பெரும் படுகொலை செய்யப்பட்டு தோற்கடிக்கப்பட்டனர், இது 1129 ல் துந்தர் முழுவதும் அவரது ஆட்சியை விரிவுபடுத்தியது. துந்தர் முன்பு மீனா ராஜ்ஜியமாக இருந்தது.

    கி.பி. 1342 இல் ஹரா ராஜபுத்திரரான ராவ் தேவாவால் பூந்தி நகரம் கைப்பற்றப்பட்டது மற்றும் சோபோலி முஸ்லிம் படையெடுப்பாளர்களிடம் வீழ்ந்தது.

    மீனாக்கள் அம்பர் நகரத்தை கட்டியவர்கள், அதை அவர்கள் தாய் தெய்வமான அம்பாவுக்கு பிரதிஷ்டை செய்தனர்.
    அம்பா தேவி அவர்களால் காட்டா ராணி அல்லது கணவாய் ராணி என்று அழைக்கப்பட்டார்.

    ஆமர் நகரம் இடைக்காலத்தில் துந்தர் என்று அழைக்கப்பட்டது. துந்தர் என்பது மேற்கு எல்லையில் உள்ள ஒரு பலி கொடுக்கும் மலையின் பெயர். நவீன காலத்தில் மீனா வம்சத்தின் தலைநகராக இருந்த ஆமர் நகரம் ஜெய்ப்பூர் என்று அழைக்கப்படுகிறது.

    கிபி 1037 இல் கச்வாஹா ஆட்சியாளர்கள் அதைக் கைப்பற்றினர். இங்குள்ள பெரும்பாலான கட்டமைப்புகள் முதலாம் ராஜா மான்சிங் (கி.பி. 1590-1614) காலத்தில் கட்டப்பட்டவை.

    ReplyDelete
  52. மீனா வம்சம்

    மீனா சாதி முக்கியமாக பின்வரும் வகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    ஜமீன்தார் அல்லது புராணாவாசி மீனா(பண்டைய மீனவர்)

    ஜமீன்தார் அல்லது புராணாவாசி மீனா என்பவர்கள் பல ஆண்டுகளாக விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு செய்து வருபவர்கள். ராஜஸ்தானின் சவாய் மாதோபூர், கரௌலி, தௌசா மற்றும் ஜெய்ப்பூர் மாவட்டங்களில் இந்த மக்கள் அதிகம் வாழ்கிறார்கள்.

    சௌக்கிதார் அல்லது நயாபசி மீனா

    சௌக்கிதார் அல்லது நயாபசி மீனா அவர்கள் தமது சுதந்திரமான இயல்பு காரணமாக காவலாளிகளாக பணிபுரிந்த மீனாக்கள் ஆவர். அவர்களுக்கு நிலம் இல்லாததால் அவர்கள் விரும்பிய இடத்தில் குடியேறினர். இந்த காரணங்களால், அவர்கள் நயாபசி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்த மக்கள் சிகார், ஜுன்ஜுனு மற்றும் ஜெய்ப்பூர் மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

    பிரதிஹாரா அல்லது பதிஹார் மீனா

    பிரதிஹார் அல்லது பதிஹார் ஒரு கோத்ரா மற்றும் அது ஒரு தனி மீனா குலமல்ல. இந்த கோத்திரத்தின் மீனாக்கள் டோங்க், பில்வாரா மற்றும் பூண்டி மாவட்டங்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன. இந்த கோத்ரா அதன் ஆதிக்கத்தால் வேறுபட்ட அடையாளத்தைக் கொண்டுள்ளது. பிரதிஹாரா என்பதன் நேரடிப் பொருள் திருப்பித் தாக்குவது. இந்த மக்கள் கொரில்லா போர் திறன்களில் தேர்ந்தவர்கள், எனவே அவர்கள் பிரதிஹாராக்கள் என்று அழைக்கப்பட்டனர்.

    பில் மீனா: இந்த மக்கள் முக்கியமாக சிரோஹி, உதய்பூர், பான்ஸ்வாரா, துங்கர்பூர் மற்றும் சித்தோர்கர் மாவட்டங்களில் வசிக்கின்றனர்.(வில்லவர் மீனவர் வம்சம்)

    தற்செயலாக எஸ்டி பட்டியலில் சேர்த்தல்

    1954 ஆம் ஆண்டு தேசிய எஸ்சி/எஸ்டி ஆணையம் அமைக்கப்பட்டபோது, ​​தென்கிழக்கு ராஜஸ்தான்,
    மத்தியப்பிரதேசம் மற்றும் குஜராத்தை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் "பில் மீனாக்கள்" பிரிவினரைப் பரிந்துரைக்க விரும்பியது. மீனாக்கள் ஜமீன்தார்களைக் கொண்ட ஒரு பணக்கார நிலத்தை உடைய வர்க்கம். இருப்பினும், தேசிய எஸ்சி/எஸ்டி கமிஷன் அறிக்கை வெளியிடப்பட்டபோது, ​​தேவையில்லாமல் ஒரு கமாவைச் சேர்த்ததன் விளைவாக ஒரு எளிய அச்சுப் பிழை ஏற்பட்டது. "பில் மீனா" என்பதற்குப் பதிலாக தவறுதலாக "பில், மீனா" என்று அச்சிடப்பட்டு, மீனாக்களின் பணக்கார நில உடைமை வகுப்பினரும் எஸ்டி அந்தஸ்துக்கு தகுதி பெற்றனர்.

    இதனால் அரசு வேலைகளில் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டில் மீனா குலத்தவர் பெரும் பங்கு பெற்றனர்.

    இதனால்தான் ராஜஸ்தானின் மீனா சாதியினர் ராஜபுத்திரர்களாகவும் அதே மாநிலத்தில் பட்டியல் பழங்குடியினராகவும் கருதப்படுகிறார்கள்.

    பின்வருபவை மீனா சாதியின் முக்கிய மாநிலங்கள் மற்றும் குலங்கள்

    கோகாங்கின் சாந்தா வம்சம்(சான்றார் வம்சம்)

    மன்ச் சிஹ்ரா அல்லது செரோ வம்சம்(சேர வம்சம்)

    கேட்டர் மற்றும் ஜோத்வாராவின் நாடாலா வம்சங்கள் (நாடார், நாடாள்வார் வம்சங்கள்)

    அமரின் சுசாவத் வம்சம்(ராஜபுத்திர வம்சம்)

    நயாலா தியோத்வால் அல்லது தர்வால் வம்சத்தின் ராவ் பாகோ(ராஜபுத்திர வம்சம்)

    நஹானின் கோமலாடு வம்சம்(மலைய வம்சம்)

    ரன்தம்போரின் டாட்டூ வம்சம்

    நாட்டாலா வம்சம் (நாடார் அல்லது நாடாள்வார் வம்சம்)

    பூந்தியின் உஷாரா மற்றும் மோதிஷ் வம்சம்

    மேவாரின் மீனா வம்சம் (மீனவர் வம்சம்)

    மதசுல மற்றும் நரேத்கா பைட்வால்

    நாட்டார்வால்(நாடார் அல்லது நாடாள்வார்)

    வில்லவர் -மீனவர் பட்டங்கள் மற்றும் பில்-மீனா பட்டங்கள்

    1. வில்லவர் = பில்
    2. மலையர் = மெர், மெஹர், மெரோன், மேவார், மேவாசி, கோமலாடு
    3. வானவர்= பாண, வாண
    3. வானவர்=பாணா, வாணா
    4. மீனவர்=மீனா
    5. நாடார், நாடாள்வார்=நாடாலா, நாட்டார்வால்
    6. சான்றார், சாண்டார், சாந்தார்=சாந்தா, சாண்தா
    7. சேர = செரோ


    ____________________________________________


    நாடார் மற்றும் மீனா குலங்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் பிரிந்த சகோதரர்கள்

    https://indianmeena.blogspot.com/2020/09/

    ______________________________________


    ஆமர் கோட்டை

    https://m.facebook.com/IndiaLostFound/photos/amer-was-originally-a-meena-kingdom-town-by-the-name-of-khagong-ruled-by-the-cha/1483561208493832/


    ஆமர் கோட்டை

    https://en.m.wikipedia.org/wiki/Amber_Fort

    ________________________________________

    மீனா குலங்கள்

    http://meenawiki.com/index.php?title=Meenas&setlang=hi

    ___________________________________________


    மீனா குலங்கள் ராஜபுத்திரர்களுக்கு சமம் ஆனால் அதே மாநிலத்தில் உள்ள பழங்குடியினரும் ஆவர்.


    https://parliamentofindia.nic.in/ls/lsdeb/ls10/ses5/3027119201.htm

    _______________________________________

    ReplyDelete